அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் கனவு திட்டமான அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வறட்சி மிகுந்த பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரிகளில் தண்ணீர் நிரப்பி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களின் முன்னோடி திட்டமாகவும், 3 மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவு திட்டமாகவும் அத்திக்கடவு – அவினாசி திட்டம் கருதப்படுகிது. இந்த திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு … அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed