படகுகளில் பயணித்தவாறு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் குடும்ப குடும்பமாகவும் நண்பர்கள் குழுக்களாகவும் படகுகளில் பயணித்தவாறு கேக் வெட்டி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்.உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி நேற்று குமரி மாவட்டத்தில் அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு வழிபாடுகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது . அனைத்து ஆலயங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் இன்று தேங்காய் பட்டணம் தூத்தூர் உட்பட மாவட்டத்தின் அனைத்து கடற்கரை கிராமங்களிலும் மீனவர்கள் மற்றும் அனைத்து … படகுகளில் பயணித்தவாறு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed