சென்னை மாநகராட்சி அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுமேற்கொண்டார். வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் நேற்றிரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை ராட்சத பம்புகள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். மேலும், விடிய விடிய மழை பெய்தபோதும் சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை. இந்த நிலையில், சென்னையில் … சென்னை மாநகராட்சி அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு-ஐ படிப்பதைத் தொடரவும்.