பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரி வீட்டில் – லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதியைச் சார்ந்தவர் வசந்த கண்ணன் இவர் தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் ஜெயபிரபா இவர் தனது குழந்தைகளுடன் தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறைத்துறை … பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரி வீட்டில் – லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed