பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தம்… சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!
பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்படுவது, மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளுகிற ஏற்பாடு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 128 ஆண்டு நடைமுறையில் இருந்த பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்படுவதாகவும், விரைவுத் தபால் சேவையுடன் இணைப்பு என அஞ்சல்துறை அறிவித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். பதிவுத் தபால் சேவை குறைந்தபட்ச கட்டணம் ரூ.26, விரைவுத் தபால் … பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தம்… சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed