கலைஞரின் 6-வது நினைவுநாள்… திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

முத்தமிழறிஞர் கலைஞரின் 6-வது நினைவுநாள் அமைதிப்பேரணியில் அணி திரள்வோம் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள உங்களின் ஒருவன் மடலில், என்றும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் பேராற்றலாம் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 6-வது நினைவு நாள், ஆகஸ்ட் 7-ஆம் நாள்உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என தெரிவித்துள்ளார். கலைஞரின் நினைவிடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு நடைபெறுகிற முதல் அமைதிப் … கலைஞரின் 6-வது நினைவுநாள்… திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.