பொதுத் தேர்வில் தவறியோர் மனம் தளர்ந்து விடாதீர்கள் – இராமதாஸ் அறிவுரை

12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் வென்ற மாணவச் செல்வங்களுக்கு பாராட்டுகள் என்றும் பொதுத் தேர்வில் தவறியோர் மனம் தளர்ந்து விடாதீர்கள் என்றும் பா.ம.க. நிறுவனர், தலைவர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளாா். மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்தின் படியான 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய 7 லட்சத்து 92,494 மாணவர்களில் 95.03% மாணவச் செல்வங்கள் வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும். வெற்றி … பொதுத் தேர்வில் தவறியோர் மனம் தளர்ந்து விடாதீர்கள் – இராமதாஸ் அறிவுரை-ஐ படிப்பதைத் தொடரவும்.