பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது தீர்வு காண வேண்டும்-இரா.முத்தரசன்

பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கைகள் மீது அரசு பேசி தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறியுள்ளாா்.”தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களது பணி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நிரந்தரத் தன்மை கொண்ட பணியாகும். தமிழ்நாடு அரசின் பணி … பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது தீர்வு காண வேண்டும்-இரா.முத்தரசன்-ஐ படிப்பதைத் தொடரவும்.