வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. நாளை புயலாக மாறுகிறது..!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ் மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நாளை புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் பெய்து வரக்கூடிய நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. நாளை புயலாக மாறுகிறது..!!-ஐ படிப்பதைத் தொடரவும்.