பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை – வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை காசிமேட்டில் கனமழை, கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் வானிலை மோசமடைந்துள்ளதால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் கனமழை பெய்து, கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக சென்னை காசிமேட்டில் பொதுமக்கள் செல்லத் … பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை – வானிலை ஆய்வு மையம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed