N K Moorthi
Exclusive Content
முற்றும் ஈரான்- இஸ்ரேல் போர்…இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த...
நாங்குநேரி இரட்டை கொலைச் சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது – செல்வப்பெருந்தகை
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடைபெற்றுள்ள கொடூரமான இரட்டை கொலைச் சம்பவம்...
நவாஸ்கனிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம்
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தொடர்பாக வருமானத்தை மறைத்ததாக எழுந்துள்ள...
ஆண்டின் முதல் சந்திரகிரகணம்… முக்கிய கோயில்கள் நடை அடைப்பு…
இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கியுள்ளது.'ரத்த...
”ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது”– வெளியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு…
”ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.மத்திய...
இந்தியாவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் பங்களிக்க கர்நாடகா தயாராக உள்ளது – சித்தராமையா
ஒன்றிய–மாநில உறவுகள் குறித்த தேசிய அளவிலான உரையாடலை மீண்டும் தொடங்க வேண்டும்...
விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது
விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சம்பத். இவருக்கும் கடலூர் ஆயுதப்படை பிரிவில்...
பாஜகவின் வாரிசு அரசியல்; அவர்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
குடும்ப அரசியலை கடுமையாக எதிர்க்கும் பாஜக ஜார்கண்ட் மாநிலத்தில் அதே குடும்ப அரசியலை செய்திருக்கிறது. அவர்களுக்கு வந்தால் ரத்தம், அதுவே மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.ஜார்க்கண்ட் மாநிலத்தில்...
என் கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பில்லை – சீமான் புதிய விளக்கம்
என் கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பில்லை என்று சீமான் புதிய விளக்கத்தை கொடுத்து தனது புத்திசாலி தன்மையை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தி உள்ளதாக சமூக வலை தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.இது என்...
சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானம் திடீர் கோளாறு; 125 பயணிகள் உயிர் தப்பினர்
சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்ட, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ஓடுபாதையில் ஓடும் போது திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து,...
சென்னையில் டாக்டருக்கு கத்திக்குத்து; மனித சமூகமே கோமாவில் இருக்கிறது
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலைசெய்ய முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை...
என்னுடைய மரணத்திற்கு இவர்கள் தான் காரணம்.. விடாதீர்கள் – நிதி நிறுவனம் ஊழியர் தற்கொலை
என்னுடைய மரணத்திற்கு இவர்கள் தான் காரணம்.. விடாதீர்கள் - நிதி நிறுவனம் ஊழியர் தற்கொலைதனியார் நிதி நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்கள் கொடுத்த நெருக்கடியால் முன்னாள் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர்...
