N K Moorthi
Exclusive Content
மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு
தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....
2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...
தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு
ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...
வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை
தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு...
2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3...
தேர்தல் 2026 –மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதியினர்…
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏராளமான புதுமண தம்பதிகள் மணக்கோலத்தில் வந்து தங்கள்...
விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது
விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சம்பத். இவருக்கும் கடலூர் ஆயுதப்படை பிரிவில்...
பாஜகவின் வாரிசு அரசியல்; அவர்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
குடும்ப அரசியலை கடுமையாக எதிர்க்கும் பாஜக ஜார்கண்ட் மாநிலத்தில் அதே குடும்ப அரசியலை செய்திருக்கிறது. அவர்களுக்கு வந்தால் ரத்தம், அதுவே மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.ஜார்க்கண்ட் மாநிலத்தில்...
என் கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பில்லை – சீமான் புதிய விளக்கம்
என் கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பில்லை என்று சீமான் புதிய விளக்கத்தை கொடுத்து தனது புத்திசாலி தன்மையை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தி உள்ளதாக சமூக வலை தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.இது என்...
சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானம் திடீர் கோளாறு; 125 பயணிகள் உயிர் தப்பினர்
சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்ட, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ஓடுபாதையில் ஓடும் போது திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து,...
சென்னையில் டாக்டருக்கு கத்திக்குத்து; மனித சமூகமே கோமாவில் இருக்கிறது
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலைசெய்ய முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை...
என்னுடைய மரணத்திற்கு இவர்கள் தான் காரணம்.. விடாதீர்கள் – நிதி நிறுவனம் ஊழியர் தற்கொலை
என்னுடைய மரணத்திற்கு இவர்கள் தான் காரணம்.. விடாதீர்கள் - நிதி நிறுவனம் ஊழியர் தற்கொலைதனியார் நிதி நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்கள் கொடுத்த நெருக்கடியால் முன்னாள் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர்...
