இந்தியா

“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!

நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...

தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!

தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...

இந்திய வரலாற்றில் இது போன்ற நிகழ்ந்ததே இல்லை”: மாணவர் போராட்ட ஒடுக்குமுறைக்கு அமித் ஷாதான் காரணம் – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு!

மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு மத்திய உள்துறை...

பொதுத் தேர்வுகள் சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மக்களவையில் பொதுத் தேர்வுகள் (தடுப்பு முறைகேடுகள்) சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த முக்கியமான மசோதாவின் மீது விவாதம் நடத்தப்பட...

களியக்காவிளையில் லாரி ஓட்டுநர்கள் அதிரடி மறியல்: நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து!

தமிழ்நாட்டில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கனிமவளங்களை ஏற்றிச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தி, களியக்காவிளையில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் திடீர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசை எச்சரிக்கும் பாணியில் நடத்தப்பட்ட இந்த அதிரடிப் போராட்டத்தால்,...

“நாடாளுமன்றத்தில் விவாதத்தை மாற்ற வேண்டாம்”: பொதுத் தேர்வுகள் சட்டத்திருத்த மசோதாவில் கவனம் செலுத்த கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்!

தேர்வு முறைகளை வலுப்படுத்துவதே தற்போது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் விவாதத்தின் திசையை திசைதிருப்ப முயல வேண்டாம் என்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு (Kiren Rijiju) கேட்டுக் கொண்டுள்ளார்.அமைச்சரின் முக்கியக் கருத்துகள்: இதுகுறித்து அமைச்சர் கிரண்...

மும்பையில் அதிசயம்: 7 ஆண்டுகளாகச் சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், 12 வயதுச் சிறுமி ஒருவரின் நுரையீரலில் கடந்த 7 ஆண்டுகளாகச் சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்றி வெற்றிகரமாக வெளியேடுத்து சாதனை படைத்துள்ளனர்.மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த 12 வயதுச் சிறுமிக்கு மருத்துவர்கள் மறுவாழ்வு அளிப்பு! மும்பையைச்...

பீகாரில் மாணவர்களை நோக்கி AK-47 துப்பாக்கியால் சுட்ட காவலர் சஸ்பெண்ட்: தேஜஸ்வி, ராகுல் காந்தி கடும் கண்டனம்!

பீகாரில் ஜூலை 25 அன்று நடைபெற்ற மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தின் போது, மாணவர்களை நோக்கி AK-47 ரகத் துப்பாக்கியால் சுட்ட காவலர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். சீவான் (Siwan) மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள்...

தேர்வு முறையில் அதிரடி சீர்திருத்தம்: நந்தன் நிலேகணி தலைமையில் உயர்நிலைக் குழு அமைப்பு — பிரதமர் மோடி நடவடிக்கை!

நாடு முழுவதும் மாணவர்கள் நடத்திய தீவிரப் போராட்டங்களைத் தொடர்ந்து, தேசிய அளவிலான தேர்வு முறைகளில் முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும் தொழில்நுட்ப வல்லுநருமான நந்தன் நிலேகணி தலைமையில் உயர்நிலைப் பணிக்குழு (Task Force) ஒன்றை பிரதமர் நரேந்திர...

காவல் துறையின் அத்துமீறலை நியாயப்படுத்த முடியாது — தலைமை நீதிபதி சூர்ய காந்த் அடங்கிய அமர்வு அதிரடி கருத்து!

'தீவிரப் போராட்டம் என்றாலும் வரம்பு மீறக் கூடாது!': நீட் போராட்ட மாணவர்கள் மீது தடிப்படி நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!நீட் (NEET) தேர்வுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய கொடூரமான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம்...

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் தொடர் முழக்கங்கள் காரணமாக இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிப்பு!நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அவை நடவடிக்கைகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை மற்றும்...

வந்தே பாரத் ரயிலில் அதிர்ச்சி: பயணியின் உணவு தட்டில் கிடந்த பசை ஜெல் பேக்!

மைசூரிலிருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பசை (Adhesive Gel) டப்பா கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேகர் என்பவர் சமீபத்தில் மைசூரிலிருந்து வந்தே பாரத் ரயிலில் சென்னைக்குத் திரும்பி கொண்டிருந்தார். அப்போது...

பாகிஸ்தானுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை: கார்கில் வெற்றி தினத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

27-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், வேறு எந்த விஷயமும் பேசப்படாது என்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26,...

━ popular

தவெக அரசைச் சுற்ற வளைக்கும் சர்ச்சைகள்.. ஆளூர் ஷாநவாஸ் முதல் அய்யநாதன் வரை.. கிழித்துத் தொங்கவிட்ட விமர்சனங்கள்!

மத்திய அரசின் நிழல் ஆட்சி, ஆலோசகர்களின் ஆதிக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்குச் சீர்கேடு குறித்த விரிவான அரசியல் அலசல்!தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் (தவெக)...