இந்தியா

மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு

இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...

தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...

நீட் மறுதேர்வு – வினாத்தாள் பாதுகாப்புக்கு களமிறங்கும் இந்திய விமானப்படை

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட்-யூஜி (NEET-UG 2026) மறுதேர்வுக்கான வினாத்தாள்களை...

“தர்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் தொடரும்” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும்...

கல்வித்துறையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக களம் இறங்கும் கரப்பான் பூச்சி கட்சி…

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party - CJP), நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக...

உலகளாவிய நிச்சயமற்ற சூழல் எதிரொலி – இந்தியாவின் GDP வளர்ச்சி கணிப்பை 6.6%-ஆக குறைத்தது ரிசர்வ் வங்கி

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, 2026-27 நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி கணிப்பை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 6.9 சதவீதத்திலிருந்து 6.6...

நிலுவை போக்குவரத்து அபராதங்களுக்கு 50% தள்ளுபடி – கர்நாடக அரசின் முக்கிய அறிவிப்பு

கர்நாடகாவில் நிலுவையில் உள்ள போக்குவரத்து இ-சலான் (e-challan) அபராதங்களுக்கு கர்நாடக அரசு 50% தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு நிலுவைத் தொகையை எளிதாகச் செலுத்த ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் நிலுவையில் உள்ள போக்குவரத்து...

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றாார் தமிழ்நாட்டை சேர்ந்த மோகனா!

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட மூத்த வழக்கறிஞர் மோகனா உட்பட 5 புதிய நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்று கொண்டனர்.இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக இருந்த நிலையில் சமீபத்தில் அந்த எண்ணிக்கை...

முப்படைகளின் தலைமைத் தளபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார் ஜெனரல் அனில் சவுகான்!

இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி பதவியில் இருந்து ஜெனரல் அனில் சவுகான் இன்று (மே 30, 2026) ஓய்வு பெற்றார். அவருக்கு நாட்டின் தலைநகர் டெல்லியில் சிறப்பான ராணுவ அணிவகுப்பு மரியாதை (Guard of Honour) வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.இந்தியாவின்...

”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்றக் கூடாது....

சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்….

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.முதலமைச்சர் சித்தராமையா, இன்று மாலை ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 2023 மே மாதம் முதல் கர்நாடக முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த அவர், தனது...

CUET UG 2026 தேர்வு ரத்து – புதிய தேதி மற்றும் ஹால் டிக்கெட் விவரம் வெளியீடு…

பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதி மாற்றப்பட்டதால், இன்று நடைபெற இருந்த CUET UG 2026 தேர்வு, மே 31-ல் நடைபெறும் என NTA அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மத்திய அரசின் பொது விடுமுறை தேதி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று நடைபெறவிருந்த CUET...

பினராயி விஜயனின் வீட்டில் ED ரெய்டு – சிஎம்ஆர்எல் வழக்கில் அதரடி நடவடிக்கை…

கேரள முன்னாள் முதலமைச்சரான பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிஎம்ஆர்எல் – எக்ஸாலாஜிக் நிதி பரிவர்த்தனை வழக்கை மையமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணி குறித்து...

சாலை அமைக்க முடியாவிட்டால் ஹெலிகாப்டர் கொடுங்கள் – அமித்ஷாவிடம் சத்தீஸ்கர் கிராம மக்கள் மனு

சாலை அமைக்க முடியாவிட்டால் அவசர கால பயன்பாட்டிற்கு ஹெலிகாப்டர் வழங்க கோரி, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின கிராம மக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சாலை...

━ popular

அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையவுள்ளாரா ரஜினியின் மருமகன் விசாகன்? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள 'வி தி லீடர்ஸ்' மக்கள் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்தின் மருமகனும் தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை அண்மையில்...