இந்தியா

கார்கில் போர் நினைவு தினம் – தமிழக ஆளுநர் மரியாதை

கார்கில் போர் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று, போர்...

அவதூறு வழக்கில் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் ராகுல் காந்தி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க நிர்வாகி...

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 6362 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் வைஷ்ணவ்

தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் ரூ. 6362 கோடி ரூபாய் பட்ஜெட்டில்...

ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்க திட்டமா?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்கும் திட்டம் உள்ளதா...

பட்ஜெட் அறிவிப்பால் லாபம் பார்த்த டாடா

நேற்று மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி 6% வரை குறைக்கப்பட்டது. இதனால் நேற்றைய தினம் பட்ஜெட் அறிவிப்புக்கு பின் தங்கம், வெள்ளி விலை குறைக்கப்பட்டது.இந்நிலையில் டாடா நிறுவனத்தின் நகை பிராண்டான டைட்டனின் பங்குகள்...

நிர்மலா சீதாராமனின் புதிய விளக்கம் : மாநிலங்கள் புறக்கணிக்கப்படவில்லையா?

நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கையை குறித்த புதிய விளக்கம்.நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவின் 2024-2025ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை-...

விவசாய பிரதிநிதிகளை சந்திக்கிறார் – ராகுல்

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை விவசாய சங்க தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.இன்று காலை, ராகுலின் அலுவலகத்தில் நடக்கும் இந்த சந்திப்பில் 7 விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற தனிநபர் மசோதாவை லோக்சபாவில்...

இது அறிந்தே செய்யும் அநீதி – கவிஞர் வைரமுத்து

2024-2025 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த அந்த அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எகஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.ஒன்றிய...

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு பெயரில்லை – பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் வேதனை

ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் "தமிழ்நாடு" என்ற பெயர் இடம் பெறாததால் பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் வறுத்தப்பட்டுள்ளனர்.இது குறித்து பெயர் குறிப்பிட முடியாத முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசும் போது அவருடைய வறுத்தத்தை பகிர்ந்து கொண்டார்.ஒரு வார்டுல...

புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால், புதுவை சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக 5 மாத செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, மாதிரி...

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை – வைகோ கண்டனம்

பத்தாண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் நிதி ஆயோக் மூலம் பெற்ற ஆலோசனைகள் எவையும் நாட்டின் சாதாரண எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு பயனளிக்கவில்லை.தற்போது ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்...

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளார் நிதியமைச்சர்- ப.சிதம்பரம் கிண்டல்

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கை இன்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக...

ஒன்றிய நிதிநிலை அறிக்கை – தங்கம் விலையில் அதிரடி மாற்றம்

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் சுங்கவரி வெகுவாக குறைக்கப்பட்ட தால் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற ஆபரன பொருட்களின் விலை வெகுவாக குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய...

நிதிப்பற்றாக்குறை 4.9% – 4.5% ஆக குறைக்க இலக்கு – நிர்மலா சீதாராமன்

2024-25 நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 4.9% லிருந்து 4.5% ஆக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு ₹ 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின்...

━ popular

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவு – ராமதாஸ் இரங்கல்

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,“நியூஸ் தமிழ் 24×7 செய்தித் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சகோதரி செளந்தர்யா...