போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதில்லை – உச்ச நீதிமன்றம் உறுதி
வேகமாகவும் கவனக்குறைவோடு கார் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க...
பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை… டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு…
News365 -
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை விதித்து வழக்கு விசாரணையை...
26,000 அடி கீழே இறங்கிய போயிங் விமானம்…பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு…
News365 -
மோசமான வானிலை காரணமாக இந்தோனேசியாவிலிருந்து தரையிறங்கிய, போயிங் விமானம், விபத்திலிருந்து தப்பித்த...
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: சிறுபான்மையினர் வாக்குகளை பறிக்கும் முயற்சியா?
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை “வீடு வீடாக சென்று திருத்தம்” செய்யும்...
ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து…10 பேர் உயிரிழப்பு…
தெலுங்கானா சங்கர் ரெட்டி மாவட்டத்தில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு.தெலுங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள சிகாச்சி தனியார் ரசாயன ஆலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது திடீரென்று பாய்லர் வெடித்தது எற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் 10 பேர்...
41 ஆண்டுகள் கழித்து விண்வெளி செல்லும் இந்திய வீரர்…
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 விண்கலம். இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள், ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இன்று (ஜூன் 25) நண்பகல் 12.01 மணிக்கு புளோரிடாவில் இருந்து...
பஹல்காம் தாக்குதல் : விசாரணையில் இத்தனை குளறுபடிகளா?? கேள்வி எழுப்பும் காங்கிரஸ் ..
பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதில் குளறுபடிகள் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளது.
ஜம்மு காஷ்மிரில் பிரபலமான சுற்றுலாத்தலமாக உள்ள பஹல்காம் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில்...
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம்…
இன்னும் சந்தேகம் இருந்தால் நேரில் சந்திக்க தயார் ' என்று மகாராஷ்டிரா தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.2024 மகாராஷ்டிரா தேர்தலில் மோசடி நடைபெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுமத்திய குற்றச்சாட்டுகள்...
உலகம் முழுவதும் 1,600 கோடி பாஸ்வேர்டுகள் திருட்டு.. வெளியான அதிர்ச்சி தகவல்..
உலகம் முழுவதும் 1,600 கோடி பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மின்னஞ்சல், கூகுள் மற்றும் பேஸ்புக், இண்டகிராம், எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதலங்கள், வங்கிச் செயலிகள், அரசின் அதிகாரப்பூர்வ சேவை தளங்கள் என பெரும்பாலும் அனைத்து இணைய பயன்பாடுகளுக்கும்...
உத்தராகண்ட்டில் நிலச்சரிவு…இருவர் பரிதாபமாக பலி…
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனா்.உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் கோவில் உள்ளது. சிவபெருமானின் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகும். உலகப் புகழ்...

ஒடிசாவில் 21 பேர் உயிரிழப்பு…1700-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…
பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தில் வயிற்று போக்கு காரணமாக அடுத்தடுத்து 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலத்தில்14 பேர் கொண்ட ஒன்றிய குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில் கடந்த 9-ம்...

சுமார் 25 நூலகங்களை திறந்த 11 வயது சிறுமி…பிரதமரிடம் நேரில் பாராட்டு…
11 வயது சிறுமி ஆகர்ஷானா தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் 25 நூலகங்களை திறந்துள்ளாா். இதனால் 2024-ம் ஆண்டு பிரதமர் மோடியிடம் நேரில் பாராட்டு பெற்றதோடு, ஹைதராபாத்தை சேர்ந்த பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டதன் பெயரில் தற்போது ரூ.72 லட்சம் மதிப்பிலான 7520...

தென்மேற்கு பருவமழையால் வெள்ளக் காடாக மாறிய குஜராத்…
குஜராத் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் காட்டாறாக கரைபுரள்கிறது. அம்ரேலி மாவட்டம் சாவர்குட்லா அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தோபா கிராமமே ஆறுகளாக மாறியது.குஜராத் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில்...

முன்னாள் முதல்வருக்கு மரியாதை… குஜராத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!
குஜராத் மாநிலத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு; மூவர்ண கோடி அரை கம்பத்தில் பறக்கும் நிலையில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து!குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் கடந்த வாரம் விபத்துக்குள்ள நிலையில் 241...
━ popular
கட்டுரை
போட்டி பாமக? திரும்பும் 1993 வரலாறு! ஸ்கோர் பண்ணும் ஸ்டாலின்!
saminathan - 0
பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை, கட்சியின் கொறடா பொறுப்பில் இருந்து நீக்க அன்புமணி நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் இந்த பிரச்சினை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...