குஜராத் அரசில் அதிரடி மாற்றம்…16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா!
குஜராத்தில் மொத்தமுள்ள 16 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த...
பீகார் தேர்தலில் அதிரடி மாற்றம்..!! பிரஷாந்த் கிஷோர் எடுத்த திடீர் முடிவு..!
Ramya -
பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...
உச்சநீதிமன்றம் அறிவித்த ஹாப்பி நீயூஸ்…5 ஆண்டுகளுக்குப்பின் தலைநகரில் மீண்டும் ஒலிக்கவுள்ள வெடிசத்தம்…
5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள்...
பீகார் சட்டமன்ற தேர்தல்… முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க…
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது...
சபரிமலையில் தங்க கவசம் கழற்றப்பட்ட விவகாரம்.. தேவசம்போர்டு அதிகாரிகள் மீது பாயப்போகும் நடவடிக்கை என்ன??
துவாரபாலகர் தங்க கவசம் கழட்டப்பட்ட விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக திருவிதாங்கூர் தேவ்சம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இங்கு கேரளா மட்டுமின்றி,...

நீதிபதி கவாய் குறித்து சாதிய வன்மத்துடன் சித்தரிக்கப்பட்ட AI வீடியோவால் பரபரப்பு…
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி குறித்து சாதிய வன்மத்துடன் சித்தரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு காணொலியைப் பரப்பிய மர்ம நபர்கள் மீது மும்பையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஒருவர் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்...

பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு…பிரதமரை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி…
டெல்லியில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு குறித்த விவகாரத்தில் பிரதமரை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முட்டாகியின் தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ்...
டெல்லியில் 5 ஆண்டுகளுக்கு பின்னா் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க ஐகோர்ட் அனுமதி…
5 ஆண்டுகளுக்கு பின்னா் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட ஐகோா்ட் அனுமதி வழங்கியுள்ளது.கடந்த 5 ஆண்டுகளாக டெல்லியில் கடுமையான மாசுக்கட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால் அங்குள்ள மக்கள் பொிதும் அவதிப்பட்டு வந்தனா்....

ஆப்கானிஸ்தான் அமைச்சர் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு..! வலுக்கும் கண்டனம்..!
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2021ம் ஆண்டு தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், பயங்கரவாத அமைப்பான தாலிபன் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றியது. அதன்பிறகு ஆப்கன் தலைநகர் காபுலில் செயல்பட்டு இந்திய...

ஜிஎஸ்டி சீர்திருத்தம் பலனளித்தது – பதுச்சேரியில் வாகன விற்பனை 35% விற்பனை உயர்வு!
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் புதுச்சேரியில் வாகன விற்பனை, 35 சதவீதம் அதிகரித்துள்ளதாக வணிகவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.புதுச்சேரி வணிக வரித்துறை ஆணையர் யாசின் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களின் விளைவாக புதுச்சேரி மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதை காட்டுகிறது.போக்குவரத்துத் துறையின்...
2027ல் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் – மாயாவதி உறுதி
2027ல் உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராமின் நினைவு தினத்தை முன்னிட்டு லக்னோவில் உள்ள கன்ஷி ராம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில்...
நாட்டின் முதல் டிஜிட்டல் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
நவி மும்பையில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்துள்ளாா் பிரதமர் மோடி.நாட்டின் முதல் டிஜிட்டல் விமான நிலையமாக உருவாகியுள்ள நவி முப்பபை சர்வதேச விமான நிலையம் Phase – 1 ஐ மோடி இன்று திறந்து வைத்தாா். இது...
இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தின விழா…கோலாகலத்துடன் கொண்டாட்டம்…
உத்திரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தின விழா உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து...

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம். வாக்காளர்கள் ஏன் நீக்கப்பட்டனர் என்பது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு...
━ popular
Breaking News
ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!
'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றிய இவர் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான...