க்ரைம்

வாழ்ந்தால் கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் – சோகத்தில் முடிந்த வாழ்க்கை

இரண்டு குழந்தைகளை விட்டுட்டு கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் என்று ஓடிப்போன பெண்ணின்...

விதிகளை மீறிய ஜோடி போலீசார் அபராதம்

காதலி பைக் ஓட்ட காதலன் முன்னே அமர்ந்து காதல் ரீல்ஸ் செய்து...

கத்திப்பாரா மேம்பாலத்தில் இளைஞர் தற்கொலை

 கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து...

கணவரை காலி செய்த மனைவி – வாக்குமூலம் கொடுத்த படுபாதகி

கணவரை காலி செய்ததாக மனைவி வாக்குமூலம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும்...

தலைமறைவாக இருந்த செயின் திருடன் கைது

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கூலி தொழிலாளிடம் செயின் பறித்து கொண்டு தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையன் வண்ணாரப்பேட்டையில் சுற்றி திரிந்து கொண்டிருந்த போது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி தங்கமணி (38) இவர்...

பெங்களூரில் பிஜி 3 மாடியில் இருந்த பெண் கொலை – போலிஸ் விசாரணை

பெங்களூரு நகரில் கோரமங்களா என்ற பகுதியில் உள்ள பிஜிக்குள் நேற்று இரவு உள்ளே நுழைந்த நபர் ஒரு பெண்ணை கத்தியால் குத்தியும் கழுத்தை நெருக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு நகரில் கோரமங்களா என்ற பகுதியில்...

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வருகிறார்.செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு தொடர்பான விசாரணை கடந்த திங்களன்று விசாரணைக்கு வந்தது....

நண்பனின் மனைவி சிகிச்சைக்காக திருடனாக மாறிய நண்பன்

பெங்களூரு நகரில் பிரபல பைக் திருடன் தான் திருடி சம்பாதித்த பணத்தை வைத்து நண்பனின் மனைவி புற்றுநோய் சிகிச்சைக்காக செலவு செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பெங்களூரு நகரில் ஆப்பிள் என்றழைக்கப்படும் அசோக் மார்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்த...

ஆவடியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விமானப்படை பாதுகாப்பு அலுவலர் 

ஆவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை பாதுகாப்பு அலுவலர்   "ஏ கே 47" ரக துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு. ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, விமானப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் காளிதாஸ்(55). மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இவர்,...

திருநின்றவூர்: இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த  இளைஞர் கைது!

திருநின்றவூரைச் சேர்ந்த இளைஞர் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த  இளைஞர் கைதானார். இன்ஸ்டா காதலியை கரம் பிடித்த இளைஞர் மறு தினமே வீட்டில் ஏற்பாடு செய்த பெண்ணுடன் திருமணம் செய்து கொண்ட விவகாரம் 2ஆண்டுகள் பிறகு தெரிய வரவே முதல்...

லஞ்சம் வாங்கிய 3 போக்குவரத்து போலீசார் சஸ்பென்ட்

சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் போக்குவரத்து போலீசாருக்கு வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். வாகன சோதனையில் ஒழுக்கம் குறித்து உயரதிகாரிகள் காவலர்களிடம் கூற வேண்டும், இல்லையென்றால் அவர்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.வேப்பேரியில்...

சம்போ செந்தில் பலே கில்லாடி… இதுவரை கைது செய்ததில்லை.. கமிசனர் அருண் கைது செய்து சரித்திரம் படைப்பாரா?

சம்போ செந்தில் என்ற செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தை சேர்ந்தவர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டக்கல்லூரியில் வழக்கறிஞராக படித்தவர். அதன் பிறகு வடசென்னை தண்டையார்பேட்டையில் அலுமினிய பாத்திர பிசினஸ் மற்றும் சாக்லேட் வியாபார் செய்தவர். இவர் வெங்கடேச...

போதை மாத்திரை விற்பனை – இருவர் கைது

வடபழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் ஒட்டகபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆட்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்ததால் சந்தேகத்தின் பேரில்...

முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

போலியாக புகைப்படத்தை வைத்து செல்போனில் தொடர்பு கொள்ளும் சைபர் குற்றவாளிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் வட மாநில கொள்ளையர்களும் சைபர் கொள்ளையர்களும் ஓடிபிகள் மூலமாகவும் போன்...

━ popular

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவு – ராமதாஸ் இரங்கல்

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,“நியூஸ் தமிழ் 24×7 செய்தித் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சகோதரி செளந்தர்யா...