spot_imgspot_img

க்ரைம்

வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!

காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன்...

நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…

கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த லெட்சுமி...

திமுக செயலாளர் சுட்டுக் கொலை… பகீர் கிளப்பும் பின்னணி…

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, கரியக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த வடமாநில கும்பல்… பெண் உட்பட 3 பேர் கைது…

மும்பையில் இருந்து நண்பரின் காதலியை வரவழைத்து ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொளத்தூரில்...

அக்கா மகளை திருமணம் செய்து கொள்ள இடையூறாக இருந்த இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை!!

மீஞ்சூர் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்த இளைஞர் மது, விருந்து கொடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளா்.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சம்பத் வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது...

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் அதிரடி கைது!!

உதகையில் பெண் காவல் ஆய்வாளருக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் அனுப்பிய காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் பணி  புரியும் அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளாா்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் முருகன் (45). இவர் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்...

அப்பார்மெண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்கை லாபகமாக திருடிச் செல்லும் மர்ம நபர்கள்….

ஆவடி அருகே அன்னனூரில் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் லாபகமாக திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.ஆவடி அடுத்த அன்னனூர், சிவசக்தி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முரளி. இவர்...

ரூ.8.3 கோடி நில மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி பெங்களூரில் கைது!

போலி ஆவணங்கள் மூலம் சொத்துகளை அபகரித்து, வங்கிகளில் ரூ.8.3 கோடி கடன் மோசடி செய்த 2 வழக்குகளில் தொடர்புடைய கமலகண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு லேப்டாபும், ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த தாராசந்த் என்பவர், அவரது தாயார்...

பெங்களூரில் பட்டப் பகலில் துணிகரம்…RBI அதிகாரிகள் என மிரட்டி ரூ.7 கோடி அபேஸ் செய்த கும்பல்…

பெங்களூரில் பட்டப் பகலில் நடந்த துணிகரக் கொள்ளை சம்பம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் சி.எம்.எஸ் நிறுவனத்தின் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கொண்ட வேனை, ஜேபி நகர் அசோக் பில்லர் அருகே மூன்று முதல்...

எட்டு ஆண்டுகளுக்குப்பின் டி.ஏன்.ஏ மூலம் சிக்கிய கொலையாளி…அமெரிக்க கொலை வழக்கில் திடீர் திருப்பம்…

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகனும் அமெரிக்காவில் கொலை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உண்மையான கொலையாளி யார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தின் பர்ச்சூர் மண்டலத்தில் உள்ள திம்மராஜுபாலம் கிராமத்தில் வசிக்கும் நர்ரா ஹனுமந்த ராவ், அமெரிக்காவின்...

மதுராந்தகம் அதிமுக ஒன்றிய செயலாளர் போலி மருத்துவர் என கண்டுபிடிப்பு – தப்பியோட்டம் – போலீசார் வலைவீச்சு…

அச்சரப்பாக்கம் அருகே போலி மருத்துவராக மருத்துவம் பாா்த்து வந்த அதிமுக ஒன்றிய செயலாளா் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனா்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அதிமுக தெற்கு ஒன்றிய கழக  செயலாளராக  இருப்பவர் ராஜி என்கின்ற ரங்கராஜன்....

பெண் டாக்டர் தற்கொலை வழக்கு – டாக்டர் கணவனை தட்டி தூக்கிய போலீஸ்…

பெண் டாக்டர் திருமணம் ஆன ஒரு வருடத்தில் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் டாக்டர் கணவனை தட்டி தூக்கி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரக்கோணம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் முகமது யூனிஸ் தன்னுடைய மகள் ஹாரூல் சமீராவை...

வாட்சப் மூலம் ரூ.24 லட்சம் சுருட்டிய கும்பல்….போலீசாரின் அதிரடி செயல்…

வாட்சப் அழைப்பு மூலம், டிஜிட்டல்  கைது  என்ற பெயரில், பணம் ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய 3 நபர்களை சைபைர் க்ரைம் போலீசார்  கைது செய்துள்ளனர்.சென்னை தண்டையார்பேட்டையில் கடந்த 25.09.2025ம் தேதி சித்ரலேகா,(70) என்பவரின் செல்போன் எண்ணை...

ஒருதலை காதலால் நேர்ந்த சோகம்…பள்ளி மாணவி என்றும் பாராமல் இளைஞரின் வெறிச் செயல்…

ராமேஸ்வரம் சேரன் கோட்டை அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற முனிராஜ் என்ற கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியை சேர்ந்த முனிராஜ் என்ற இளைஞர் அப்பகுதியை சேர்ந்த 12-ம்...

━ popular

மேகதாது விவகாரம்: கேள்விக் குறியாகும் கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் – அன்புமணி கேள்வி?

மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகம் தீவிரம் காட்டிவருகிறது. தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு, கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த சிக்கல் குறித்தும், இதில் அடுத்தக்கட்டமாக தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என பா.ம.க....