பிரபல துணிக்கடையில் வாடிக்கையாளரிடம் மூதாட்டியின் கைவரிசை…
News365 -
சென்னை பாடியில் உள்ள பிரபல துணிக்கடைக்கு வந்த வாடிக்கையாளரின் குழந்தையின் கழுத்தில்...
குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை!!
News365 -
தஞ்சாவூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஷம் அருந்தி...
பப்ஜியால் விபரீதம்!! தாய், அண்ணன் உட்பட 4 பேரை சுட்டுக் கொன்ற சிறுவன்!!
News365 -
பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்த ஆத்திரத்தில் தனது தாய் உட்பட ஒரே...
நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை
காஞ்சிபுரம் டிஎஸ்பி கைதான விவகாரம் குறித்த விசாரணையில் தனிப்பட்ட விரோதத்தால் சிறைக்கு...
மோசடி வழக்கில் மூளையாக செயல்பட்ட சாமிநாதன் மேலும் ஒரு வழக்கில் கைது!!
இரிடியம் மோசடி வழக்கில் மூளையாக செயல்பட்ட சாமிநாதனை மதுரை சி பி சி ஐ டி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர்.இரிடியம் மோசடி வழக்கில் தமிழகம் முழுவதும் 30 நபர்களை சி பி சி டி போலீசார்...

9 ஆண்டு காலமாக தலைமறைவான சதுர்வேதி சாமியார்… தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு…
பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 ஆண்டு காலமாக தலைமறைவாக இருக்கும் சதுர்வேதி சாமியார் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் தங்கி, அவரது மனைவி...

17 சவரன் நகை கொள்ளை…வேலைக்கு சேர்ந்த இரண்டே நாளில் கைவரிசை!!
வேலைக்கு சேர்ந்த இரண்டே நாளில் வளையல் தாலி சரடு போலியாக அணிவித்து 10 லட்ச ரூபாய்க்கு விலை பேசியது அம்பலமானது.சென்னை திருவொற்றியூர் எடுத்துக்காரன் தெரு காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (79) முதியவர் ஒருவா் அரிசி மொத்த வியாபாரம் செய்து...

மாத ஏலச்சீட்டு நடத்தி ரூ.17.5 இலட்சம் பணமோசடி…
நீலாங்கரை பகுதியில் மாத ஏலச்சீட்டு நடத்தி ரூ.17.5 இலட்சம் பணமோசடி செய்த வழக்கில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை, மயிலாப்பூர், நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த திவ்யா (43) என்பவர் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்துக் கொண்டு பள்ளி ஆசிரியராக...

முருங்கை இலை சூப்பில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த மனைவி கைது…
முசிறி அருகே கணவனுக்க முருங்கை இலை சூப்பில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தும் இறக்காததால் கழுத்தை நெரித்து கொன்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட மனைவி கைது செய்யப்பட்டுள்ளாா்.திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா சிறு சோழன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி இவரது...

பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்… AI-யால் சிக்கிய லாரி டிரைவர்…
சேலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், நர்சிங் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேலம், கோரிமேடு அருகே உயிரியல் பூங்காவில் இருந்து...
கடிக்க வந்த வளர்ப்பு நாயை விரட்டியத்த அரசு மருத்துவர் மீது தாக்குதல்!!
மேட்டூர் அருகே சாலையில் நடந்து சென்றவரை கடிக்க வந்த நாயை கம்பைக் கொண்டு விரட்டியடித்த மருத்துவா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபகாலமாக நாய்கள் சிறுகுழந்தைகள் முதல் பெரியோா் வரை கடித்து வருகின்றன. இதனால் அதனை கட்டுப்படுத்த...

தலைமறைவாகியிருந்த பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் கைது!!
பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் வத்தலகுண்டு அருகே தலைமறைவாகி ஒளிந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் கைது செய்யப்பட்டாா்.தமிழகத்தின் பிரபல ரவுடியான மதுரை மாவட்டத்தை சேர்ந்த வரிச்சியூர் செல்வம் 2012-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள...

அதிமுக கவுன்சிலரின் கார் உடைப்பு! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…
புழல் 24வது வார்டில் வசிக்கும் அதிமுக கவுன்சிலரின் காரை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் தாக்கியுள்ளனா்.சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 24வது வார்டில் கிழக்கு வட்ட அதிமுக செயலாளர் இ.சேட்டு கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில், இவர் நேற்றிரவு தனது...

அரசு அதிகாரி வீட்டில் 56 பவுன் திருடிய கொள்ளையன்… போலீசாரால் கைது!!
சேலம் சூரமங்கலத்தில் அரசு அதிகாரி தம்பதி வீட்டில் 56 பவுன் திருடிய, கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.சேலம் சூரமங்கலம் அடுத்த நரசோதிப்பட்டி என்.கே.என் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (58). இவர் சேலம் 5 ரோடு பகுதியில் அரசு அலுவலகத்தில் அதிகாரியாக...

━ popular
கட்டுரை
விஜய் கைது – எஸ்.ஐ.டி ஸ்கெட்ச்! தவெகவை நெருங்கும் அமித்ஷா! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
saminathan - 0
கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன. நாளைக்கு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி எச்சரித்துள்ளார்.கரூர்...