spot_imgspot_img

க்ரைம்

மாணவியை அவதூறாக பேசிய பேராசியர்!! கணவருடன் கைது!!

மாணவியை  அவதூறாக யூடியூபில்  கமெண்ட் செய்த நெல்லை அரசு மகளிர் கல்லூரி...

ஏ.ஐ மூலம் பெண்களை ஏமாற்றிய போலி தொழிலதிபர் கைது!!

சாலையில் தங்கி ஏ.ஐ மூலம் படங்களை உருவாக்கி தொழிலதிபா் என்று கூறி...

ரயில்வே அதிகாரி வீட்டில் கைவரிசை – தூத்துக்குடி கொள்ளையன் கைது

வீட்டின் வெளிபுறமாக கதவை பூட்டி, ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம்...

ஆன்லைன் செயலி மூலம் வேலைக்கு சேர்ந்த பெண்ணால் 12 சவரன் நகையை பறிகொடுத்த முதியவர்!!

ஆன்லைன் வேலை விளம்பரம் மூலமாக சேர்ந்த பெண் முதியவர் வீட்டில் இருந்து...

பிரபல சூப்பர் மார்கெட்டில் செல்போன் திருட்டு!!  சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!!

சென்னையில் சூப்பா் மாா்கெட்டில் பொருட்களை வாங்குவது போல வந்த நபா் செல்போனை திருடிசென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரத்தில் செயல்பட்டு வரும் பிரபல சூப்பர் மார்கெட்டில் பொருட்கள் வாங்குவது போல் வந்த நபர் ஒருவர் கடையில்...

குடிசைக்கு மர்மநபர்கள் தீ வைத்து தம்பதி கொலை!!

செங்கம் அருகே குடிசை வீட்டுக்கு மர்மநபர்கள் தீ வைத்ததில் தம்பதி உயிரிழந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மா்ம நபா்கள் குடிசை வீட்டிற்கு தீ வைத்தனா். இதில் வீட்டினுள் இருந்த தம்பதி உயிாிழந்தனா். பக்கிரிபாளையத்தைச் சேர்ந்த வேலு, அவரது மனைவி அமிர்தம்...

சிங்கப்பூர் மூதாட்டியை ஏமாற்றிய அதிமுக நிர்வாகி…போலி பத்திரங்கள் மூலம் ரூ.800 கோடி அபேஸ்…

சிங்கப்பூரை சேர்ந்த மூதாட்டியின் சொத்துக்களை, போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த, அ.தி.மு.க., நிர்வாகி செந்தில் என்கிற செந்தில்குமார் உட்பட 12 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.சிங்கப்பூரை சேர்ந்த ஷேக் சிராஜூதீன். தொழிலாதிபரான இவருக்கு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை, சீராஜ்பூர்...

பாஜக பிரமுகர் வீட்டில் தாக்குதல்!! 5 பேர் கைது…

தாம்பரம் அருகே தேர்தல் போட்டியால் பாஜக பிரமுகர் வீட்டில் தாக்குதல் மேற்கொண்ட 5 பேரை போலீசாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.தாம்பரம் அருகே முடிச்சூர் அடுத்த வரதராஜபுரம், பிடிசி குடியிருப்பை சேர்ந்தவர் ஓம்சக்தி செல்வமணி (50). ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத்...

கணவனை கொன்று நாடகமாடிய மனைவி காதலனுடன் கைது!!

கள்ளக்காதலை எதிர்த்த கணவனை காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று விட்டு நாடகமாடிய மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் அசோக் (45), தனியார் கல்லூரி ஊழியர். இவரது மனைவி பூர்ணிமா (36)....

போலி மருந்து விவகாரம்… ஐஎப்எஸ் அதிகாரி அதிரடி கைது…

பாஜகவில் செயல் தலைவராவதற்காக, தனது பணியை ராஜினாமா செய்த சத்தியமூர்த்தி, போலி மருந்து தொழிற்சாலையில் சிக்கி இருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதயம், சர்க்கரை, ரத்தகொதிப்பு...

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்!! காவலர் பணியிடை நீக்கம்…

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவையைச் சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் ஷேக் முகமது பாதுகாப்பு பணிக்காக சென்னை சென்றுவிட்டு கடந்த சனிக்கிழமையன்று இன்டர்சிட்டி ரயிலில்...

இலங்கைக்கு ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்த முயற்சி… இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 3 பேர் கைது!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.நாகப்பட்டினத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள்...

பாம்பு கடித்து இறந்த அரசு ஊழியரின் மரணத்தில் திருப்பம்… ரூ.3 கோடி காப்பீடு பணத்திற்காக மகன்களே கொலை செய்தது அம்பலம்!

திருத்தணி அருகே ரூ.3 கோடி காப்பீட்டு பணத்திற்காக பெற்ற தந்தையை, மகன்களே கொடிய விஷ பாம்புகளை விட்டு கடிக்கவைத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்தவர்...

சினிமா பாணியில் கார் விற்பனையாளரை கடத்திய கும்பல்…சாதுர்யமாக மடக்கி பிடித்த போலீசார்…

தெலுங்கானாவை சேர்ந்த பழைய கார்கள் விற்பனையாளர் வளசரவாக்கத்தில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தெலுங்கானா, மாநிலத்தை சேர்ந்தவர் ரவீந்திர கவுடா(57) பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.  ரூ7 கோடி வரை ஏற்பட்ட தொழில் நஷ்டத்தால் கடனில்...

━ popular

பொங்கல் திருநாளை முன்னிட்டு 34,087 பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 2026 - பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 34,087 பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத் துறை அமைச்சர்...