க்ரைம்
கால் டாக்ஸி போல் பாலியல் தொழிலை மாற்றிய கில்லாடிகள்… ஒரே இடத்தில் சிக்கிய 23 இளம் அழகிகள்..!
டெல்லியில் உள்ள விடுதிகளில் பாலியல் தொழிலுக்காக பெண்களை கேட்டு விற்பனை செய்து...
ஆபாசப்படம்.. திரிபுராவில் இருந்து சென்னை வந்து ஆண்களை மயக்கி… இளம்பெண் கைது..!
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆண்களை வளைத்து அவர்களிடம் கஞ்சா விற்ற இளம்பெண்...
எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை வழக்கு: சுற்றி வளைத்துப் பிடித்த போலீஸார் …சிக்கியவர் யார்?
News365 -
நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை வழக்கில் தேடப்பட்ட...
பள்ளி மாணவிகள் கடத்தல் வழக்கு: 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தம்பதியர் கைது
பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 8 ஆண்டுகளாக...
நிலத்தகராறு விவகாரத்தில் திமுக நிர்வாகி கடத்தி கொலை – ஒருவர் கைது
நிலத்தகராறு விவகாரத்தில் திமுக தொழிற்சங்க நிர்வாகி காரில் கடத்தி சென்று கழுத்து நெறித்து கொலை. ஒருவர் கைது இருவருக்கு போலீஸ் வலைவீச்சு.அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 71) சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், சென்னை மாநகராட்சி திமுக...
ஒரே மாதம்தான் நடிகையுடன் குடும்பம் நடத்தினேன்… கைதில் தப்பிக்கும் கணவர்..!
நவம்பர் மாதம் ரன்யா ராவை மணந்து, ஒரு மாதத்திற்குப் பிறகு பிரிந்ததாக கணவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தம்பதியினர் பிரிந்து விட்டதாகக் கூறி, தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்வதில் இருந்து...
ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சேரா! அதிரடியாக கைதுசெய்த தனிப்படை போலீசார்!
24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வடசென்னையின் பிரபல ரவுடியை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.சென்னை வியாசர்பாடி பிவி காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்ற சேரா. வடசென்னையின் பிரபல ரவுடியான இவர், ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி...
பட்ஜெட்டில் இந்த 3 விஷயங்கள்! சொந்தமாக TN Railway! இந்தியா அலறப்போகும் 2000 ஏக்கர்!
சென்னைக்கு அருகில் புதிய நகரம் அமைக்கும் திட்டம் சிறப்பான திட்டம் என்றும், தமிழக அரசு செயல்படுத்த உள்ள செமி ஹைஸ்பீடு ரயில் சேவையால் சென்னையில் மக்கள் தொகை பெருக்கும் குறையும் என்றும் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில்...
சென்னையில் 570 போதை மாத்திரைகள் பறிமுதல் – 5 பேர் கைது
கொடுங்கையூரில் 570 போதை மாத்திரைகள் பறிமுதல். மும்பையில் இருந்து வாங்கி வந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விற்று வந்தது அம்பலம். ஐந்து பேர் கைது.வட சென்னையில் சிலர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன் படுத்துவதாகவும் மேலும் அதனை விற்பனை...
டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட பிரிட்டன் பெண்: ரூம் போட்டு கூட்டுப் பலாத்காரம்..!
பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண்ணை தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருவர் கூட்டுப்பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.இன்ஸ்டாகிராம் மூலம் இந்த இரு இளைஞர்களும் அந்த பெண்ணுக்கு அறிமுகமாகி பழகினர்....
பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை!
கோவை, பொள்ளாச்சி மீன்கரை பகுதியில் இளைஞர்கள் 8 பேர் போதை ஊசிகள் பயன்படுத்தி கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பொள்ளாச்சி பகுதியில் போதை ஊசிகள் பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீன்கரை பகுதியில் சில இளைஞர்கள் போதை ஊசிகளை...
Breaking News: பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: 23 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்..!
போக்ஸ்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியான நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் 23 பேர் டிஸ்மி செய்யப்பட்டுள்ளனர்.பள்ளி கல்வித்துறையில் நிலுவையில் உள்ள 46 போக்சோ வழக்குகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்நிலையில் அந்த வழக்குகளில் தற்போது 23...
பணத்தகராறில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டி கொலை – தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு
புதுச்சேரியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வெட்டி கொலை. இது குறித்து வழக்கு பதிவு செய்த வேட்டவலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தப்பி ஓடிய இருவரை தீவிரமாகவும் தேடி வருகின்றனர்.புதுச்சேரி அடுத்த...
11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு. பேருந்தில் பயணம் செய்த மாணவனை வெட்டிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் தங்ககணேஷ். இவரது மகன் தேவேந்திரன்....
━ popular
லைஃப்ஸ்டைல்
ரஷ்யா-உக்ரைன் அமைதி ஒப்பந்த எதிர்பார்ப்பு:குறைந்தது தங்கம் விலை..!
வரலாறு காணாத விலை உயர்வை எட்டிய பிறகு, தங்கத்தின் விலை இன்று மீண்டும் ஒருமுறை கடுமையாக சரிந்துள்ளது. ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்புகள் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது....