க்ரைம்
பள்ளி மாணவியிடம் அத்துமீறிய அரசு ஊழியர்…20 ஆண்டுகள் சிறை விதித்த போக்சோ நீதிமன்றம்…
தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் தொடர்ந்து கடுமையான...
தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை திருத்த கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு முடிவு
ஏழு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில்...
சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…
நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...
”ஸ்பெஷல் டீம்” போலீசார் என நடித்து வீட்டில் புகுந்து நகை பறிப்பு…
சென்னையில் ஸ்பெஷல் டீம் போலீசார் என நடித்து வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம்...
நாகையில் பட்டப்பகலில் கள்ளச்சாரய விற்பனை.. 5 பேர் கைது
நாகை - அகலங்கண் மற்றும் வண்டலூர் ஊராட்சிகளில் பட்டப்பகலிலேயே கள்ளசாராயம் விற்பனை செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டத்தில் பட்டப்பகலிலேயே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகலங்கண் மற்றும் வண்டலூர் ஊராட்சிப் பகுதிகளில் வெளிப்படையாக...
திருக்கோவிலூர் அருகே மகளுக்கு நீதி கேட்டு தாய் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு கோரிக்கை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அவுரியூர் கிராமத்தில், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், புகாரை விசாரிக்காமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.அவுரியூர் கிராமத்தைச்...
வேறு பெண்ணுடன் திருமணம்…மன்டபத்துக்கே சென்று தடுத்து நிறுத்திய காதலியால் பரபரப்பு
சென்னை ராயபுரத்தில் காதலித்து ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பணியாற்றியபோது, சையது இப்ராஹிம் என்பவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது....
போரூர் அருகே பட்டப்பகலில் கொள்ளை – வெள்ளி பொருட்களுடன் 2 பிரபல கொள்ளையர்கள் கைது…
சென்னை போரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.1.70 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற இரு பிரபல கொள்ளையர்களை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.போரூர் மங்களா நகர் பகுதியில் உள்ள வீட்டின்...
குறைந்த வட்டி ஆசை காட்டி ஏமாற்றம்? முத்தூட் ஃபைனான்ஸ் நகை ஏலம் வழக்கில் ரிசர்வ் வங்கிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
குறைந்த வட்டி என்று கூறி ஏமாற்றி முத்தூட் ஃபைனான்ஸில் நகை அடகு வைத்த பின்பு அதிக வட்டி விதித்து தனது நகைகளை ஏலம் விடும் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி வழக்கு. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மதுரை மண்டல...
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது…
சென்னையில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தலைமறைவு...
அம்பத்தூரில் பரபரப்பு…வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கைவரிசை…
அம்பத்தூரில் கைகள் கட்டபட்ட நிலையில் மூதாட்டி ஒருவர் அவரது வீட்டிற்குள் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருக்கின்றனர்.சென்னை அம்பத்தூர் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர்...
காசோலை மோசடி வழக்கில் தலைமறைவான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது
கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காசோலை மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில், நீதிமன்ற விசாரணை நிலுவை வழக்குகளில் அதிக முக்கியத்துவம் வழங்கி எதிரிகளுக்கு...
நாகர்கோவில் அருகே ரூ.1.75 லட்சம் மோசடி வழக்கில் த.வெ.க பிரமுகர் கைது
நாகர்கோவில் அருகே பைனான்ஸ் நிறுவனம் தொடங்க அனுமதி பெற்று தருவதாகக் கூறி ரூ.1.75 லட்சம் மோசடி செய்ததாக தமிழக வெற்றிக் கழக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.தக்கலை கீழக் கல்குறிச்சியைச் சேர்ந்த ரவிக்குமார், பைனான்ஸ் நிறுவனம் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கான...
சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் புதிய திருப்பம் – ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத்துறை எதிர்ப்பு…
சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அப்ரூவராக மாறுவதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அரசு தரப்பு சாட்சியாக மாற முன்வந்த நிலையில், அதற்கு அமலாக்கத்துறை...
━ popular
வானிலை
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று முதல் தொடங்கி அடுத்த சில...
