10-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொன்ற 8-ம் வகுப்பு மாணவன்!
News365 -
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 10-ம் வகுப்பு மாணவனை 8-ம் வகுப்பு மாணவன்...
புழல் கைதிகள் வழக்கில் முக்கிய ரவுடி கைது…
விசாரணை கைதிகளை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லும்போது போலீசாரை அவதூறாக பேசிய...
பெண் ஆசிரியருக்கு கொலை மிரட்டல்! பா ஜ க பிரமுகருக்கு வலைவீச்சு!
News365 -
வாங்கிய கடனை திரும்ப கேட்ட பெண் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த...
வீடு வாடகைக்கு கேட்க வந்த நபர்… ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை…
News365 -
உஷாா்! மக்களே உஷாா்! வீடு வாடகை கேட்க வந்த நபரால் மும்பையில்...
திருமணமான எட்டு மாதத்தில் பெண் தற்கொலை!
திருமணமான எட்டு மாதத்தில் பெண் தற்கொலை செய்துக் கொண்டுள்ளாா்.வரதட்சணை தடுப்புச் சட்டம் ஒரு புறம் இருந்தாலும், நாளுக்கு நாள் வரதட்சணை கொடுமைகள் நடந்துக் கொண்டுத் தான் உள்ளது. சமீபத்தில் ரிதன்யா. அந்த வகையில் ஆரணி அருகே ரோகிணி என்ற பெண்...

பெண்களே உஷார்! வேலைக்கு செல்லும் பெண்களை குறிவைக்கும் கேரள இளைஞர்…
பெண்களுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கேரள இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளாா்.பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இந்த காலக்கட்டத்தில் இல்லாமல் உள்ளது. சிறுமி முதல் முதியோா் வரை பெண்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் திண்டுக்கல்லை...

ரூ.2.38 கோடி மோசடி செய்த வங்கி நகைமதிப்பீட்டாளர்!
போலியான தங்க நகைகளுக்கு கடன் கொடுத்து வங்கியை ஏமாற்றி ரூ.2.38 கோடி மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனா்.எடுப்பலபட்டி விஜய சங்கர், துணை மேலாளர் (கனரா வங்கி, மிண்ட் கிளை, அண்ணாசாலை) என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம்...

பட்டப் பகலில் இடைத்தரகர் கொலை! மனைவி உட்பட 4 பேர் கைது!
பட்டப் பகலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருவேற்காட்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார்...

தண்டவாளத்தில் இரண்டு துண்டுகளாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவன் – கொலையா? விபத்தா?
திருநின்றவூரில் தண்டவாளத்தில் காயங்களுடன் இரண்டு துண்டுகளாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவன். கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசியுள்ளதாக பெற்றோர் உறவினர்கள் குற்றச்சாட்டு.திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொமக்கம் பேடு கிராமத்தைச் சேர்ந்த சேகர் ரேணுகா தம்பதியரின் மகன்...

13 வயது சிறுமியை 40 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த தாய்!
13 வயது சிறுமியை 40 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர். ஆசிரியரிடம் புகார் அளித்த மாணவியால் தாய், மணமகன், இடைத்தரகர், புரோகிதர் கைது செய்யப்பட்டனா்.தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் நந்திகமவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒரு...

திண்டுக்கல்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தகராறு – திருநங்கை மீது தம்பியே அரிவாள் வெட்டு!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திருநங்கைக்கு அரிவாள் வெட்டு,உடன் பிறந்த தம்பியே வெட்டி கொலை செய்ய முயற்சி, கைது செய்ய வலியுறுத்தல், பாதுகாப்பு வாழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்திநகர் பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம். இவரது...
திருப்பூரில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… வடமாநில தொழிலாளி போக்சோவில் கைது!
திருப்பூர் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.திருப்பூர், கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ -...
ஆணவக் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதிகள் சஸ்பெண்ட்…
நெல்லையில் இளைஞர் கவின் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகம் மங்கலத்தை சேர்ந்தவர் கவின் வயது (25). ஐ.டி ஊழியரான இவர் கடந்த சில ஆண்டுகளாக நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து...

கால் டீட்டெய்ல்ஸை எடுத்து மிரட்டிய காதலன்… மாஜிஸ்ட்ரேட் மகள் அதிரடி புகார்…
சென்னையில் ஓய்வு பெற்ற மாஜிஸ்ட்ரேட் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டாா்.திவாகர் தனக்கு திருமணமானதை மறைத்து மாஜிஸ்ட்ரேட் மகளோடு பழகி வந்துள்ளாா். இந்நிலையில், திவாகருக்கு திருமணமானது தெரிந்தவுடன் மாஜிஸ்ட்ரேட் மகள் விலகி சென்றுள்ளாா். அவா் விலகி...

━ popular
கட்டுரை
முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா: ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் மசோதா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
saminathan - 0
முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.நாடாளுமன்ற மக்களவையில் நாட்டின் பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள்,...