க்ரைம்
சபரிவர்மன் கொலை வழக்கு: சிறைக் காவலர்களை வளைத்த தனிப்படை; சிசிடிவி ஆதாரங்களால் அதிரும் கோட்டை!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதியான மாற்றுத்திறனாளி வாலிபர்...
மங்களூரு பேருந்து நிலையத்தில் இளம்பெண் செவிலியர் வெட்டிக்கொலை: ஒருதலைக்காதல் விவகாரம்
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே, பேருந்து நிலையத்தில் வைத்து இளம்பெண் செவிலியர்...
மெத்தைக்கு அடியில் ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள்: திருவல்லிக்கேணியில் பரபரப்பு – பெண் உட்பட 3 பேர் சிக்கினர்!
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் (லாட்ஜ்) மெத்தைக்கு அடியில்...
சென்னை பெரம்பூரில் நடுரோட்டில் பயங்கரம்.. வேறு ஒருவருடன் காதல்.. முன்னாள் காதலியை தீர்த்துக்கட்ட முயன்ற வெறிச்செயல்!
சென்னையை அடுத்த பெரம்பூர் பகுதியில், தன்னை விட்டுப் பிரிந்து வேறு ஒருவரைக்...
ஆன்லைனில் 45 நிமிடத்தில் ரூ.1 லட்சம் லாபம் என ஆசை வார்த்தை: நெல்லை இளம்பெண்ணிடம் ரூ.10.57 லட்சம் மோசடி! அசாம் கூலித் தொழிலாளி அதிரடி கைது!
நெல்லை மாவட்டத்தில் ஆன்லைனில் கிரிப்டோ முதலீடு மூலம் மிகக் குறைந்த நேரத்தில் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி, இளம்பெண் ஒருவரிடம் ரூ.10.57 லட்சம் மோசடி செய்த வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியை நெல்லை...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி: குழந்தையுடன் தப்பியோடிய ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு!
திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு இடையூறாக இருந்ததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கணவரை ஆந்திராவிற்கு ஆன்மீகப் பயணம் அழைத்துச் சென்று, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலைக்குப் பிறகு, ஒன்றரை வயதுக் குழந்தையுடன் கள்ளக்காதலனுடன்...
சினிமா பட பாணியில் கொடூரம்: வேலை தருவதாகக் கூறி கேரளப் பெண்ணைச் சிறைவைத்து பலாத்காரம் செய்த தொழிலதிபர் கைது!
மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் பர்சனல் செக்யூரிட்டி வேலை தருவதாகக் கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணைப் புதுச்சேரிக்கு வரவழைத்து, ஒரு வாரம் அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததோடு, அவரிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துக்...
கோவையில் ஆன்லைன் வர்த்தக மோசடி கும்பல் கைது! சிம்கார்டு ஏஜென்ட் உட்பட 5 பேர் பிடிபட்டனர் – 9 மாநிலங்களில் தொடர்பு அம்பலம்
வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் பிட்காயின் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த 5 பேர் கொண்ட சர்வதேச நெட்வொர்க் கும்பலை கோவை மாநகர சைபர் கிரைம்...
ஆண்டிப்பட்டியில் பரபரப்பு -139 பவுன் நகைகளை மோசடி செய்து தனியார் அடகுக்கடை உரிமையாளர் உட்பட 3 பேர் தலைமறைவு!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வாடிக்கையாளர்கள் நம்பி அடகு வைத்த சுமார் 139 பவுன் தங்க நகைகளைத் திருப்பிக் கொடுக்காமல், கடையைப் பூட்டிவிட்டு உரிமையாளர் உட்பட மூன்று பேர் தலைமறைவாகியுள்ள அடுக்கடிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பூட்டப்பட்ட அடகுக்கடை
தேனி மாவட்டம் வருசநாடு அருகே...
பழனி முருகன்கோவில் இடத்தில் ரூ.100 கோடி பத்திரப்பதிவு மோசடி: சார்பதிவாளர் சஸ்பெண்ட் – 5 பேர் மீது வழக்குப்பதிவு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் இருந்த, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான மடத்தின் இடத்தை, போலி ஆவணங்கள் மூலம் தனி நபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து கொடுத்த விவகாரத்தில், சார்பதிவாளர் உட்பட 5 பேர் மீது...
முன்விரோதத்தால் கூலித்தொழிலாளி வீடு புகுந்து தாக்குதல் – கணவன், மனைவி படுகாயம்; பைக் எரிப்பு!
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், கணவன் மற்றும் மனைவி பயங்கரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களது இருசக்கர வாகனம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு, வீடும் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணூர்...
“மாவு வேணும்”னு கேட்டு உள்ளே போன கும்பல்.. தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பழவேற்காட்டில் பகீர்!
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று, நகைக்காக 55 வயது பெண்ணைக் கழுத்தில் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்...
சொத்துக்காகக் கொடூரம்: மாமாவிற்கு ‘நாய் கொல்லும் விஷ ஊசி’ போட்டுப் படுகொலை செய்த மைத்துனன்!
ஆந்திர மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக, தனது சொந்த மாமாவிற்கு நாய்களைக் கொல்லப் பயன்படுத்தும் விஷ ஊசியைச் செலுத்திக் கொலை செய்த மைத்துனனின் கொடூரச் செயல் நெல்லூர் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து மீது பேராசை
ஆந்திர மாநிலம், நெல்லூர்...
‘அம்மன்’ பட வாய்ப்பு என அழைப்பு… தனியார் விடுதியில் நடிகைக்கு நேர்ந்த பகீர்! போலி தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது!
சென்னையில் அம்மன் படம் எடுப்பதாகக் கூறி, சின்னத்திரை நடிகை ஒருவரைத் தனியார் விடுதிக்கு வரவழைத்து, அவரை நிர்வாணமாகப் புகைப்படம் எடுக்க முயன்ற போலி தயாரிப்பாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்கள் என மொத்தம் 3 பேரை விருகம்பாக்கம்...
━ popular
சென்னை
“மாடுகளை வெட்டக்கூடாது” என நள்ளிரவில் மிரட்டல்: பாரத் முன்னணி நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி திருவொற்றியூரில் இந்து – இஸ்லாமியர்கள் இணைந்து காவல் நிலையம் முற்றுகை!
N K Moorthi - 0
சென்னை திருவொற்றியூரில் இறைச்சிக்காக மாடுகளைப் பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டல் விடுத்த வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி, மாடு, ஆடு இறைச்சி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நள்ளிரவில்...
