க்ரைம்

நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!

விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும்...

குலசேகரம் அருகே சோகம்: கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தற்கொலை! – த.வெ.க பிரமுகர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வெளிநாட்டில் இருக்கும் கணவருக்குக் குறுந்தகவல் (Message)...

பழவந்தாங்கலில் மூதாட்டியிடம் நகைப்பறிப்பு: சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இருவர் கைது!

பழவந்தாங்கல் பகுதியில் முகவரி கேட்பது போல நடித்து, 90 வயது மூதாட்டியிடம்...

திருப்பதி மலைப்பாதையில் பரபரப்பு: 7-வது மைல் அனுமன் சிலையைத் திருடிச் சென்ற மர்ம நபர்! 

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச் செல்லும் மலைப்பாதையில் உள்ள பழமையான சிறிய அளவிலான அனுமன் கல் சிலையை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அந்த நபரைத் தீவிரமாகத்...

ஈரோட்டில் ஆன்லைன் டிரேடிங் மோசடி: 3 அரசு ஊழியர்களிடம் ₹42 லட்சம் சுருட்டல்!

ஈரோடு அருகே ஆன்லைன் டிரேடிங் (Online Trading) மூலம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, 3 அரசு ஊழியர்களிடம் ரூ.42 லட்சம் வரை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட...

“கொலை செய்ய ரூ.20 லட்சம் ஆஃபர்” – தொழிலதிபரை மிரட்டி ரூ.50 லட்சம் கேட்ட கும்பல் சிறையிலடைப்பு!

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே காலை நடைப்பயிற்சி சென்ற தொழிலதிபரை வாடகைக் காரில் கடத்திச் சென்று, துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.50 லட்சம் பணம் பறிக்க முயன்ற 4 பேர் கொண்ட கடத்தல் கும்பலைக் காவல் துறையினர் அதிரடியாகக்...

பகீர் சம்பவம்: வழிமறித்து சரமாரி வெட்டு – சரித்திர பதிவேடு ரவுடி கொலையில் 6 பேர் சிறையிலடைப்பு!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சரித்திர பதிவேடு ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உட்பட 6 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வழிமறித்து சரமாரி தாக்குதல்! சென்னை ஓட்டேரி, SVM நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் (20). 'பலி...

ரூ.70 கடன் தர மறுத்ததால் ஆத்திரம்: டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

கிருஷ்ணகிரி அருகே மதுபானம் வாங்க ரூ.70 கடன் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இரு வாலிபர்கள், டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் விற்பனை உதவியாளருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தப்பியோட முயன்ற...

சென்னை கள்ளநோட்டு வழக்கு: சர்வதேச கும்பல் தொடர்பு குறித்து என்.ஐ.ஏ தீவிர விசாரணை தொடக்கம்!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் அண்மையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இவர்களுக்குப்...

கோவையில் பயங்கரம்: ஆண் நண்பருடன் பேசிய இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ரோந்து காவலர் அதிரடி கைது!

கோவையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே, இளம்பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மாநகர் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரோந்துப் பணியின் போது அத்துமீறியதாகக் காவல் துறையினர் உடனடியாக 4...

பட்டப்பகலில் துணிகரம்: பெண் தாசில்தார் வீட்டில் 67 பவுன் நகை, ரூ.1.25 லட்சம் ரொக்கம் கொள்ளை!

காரைக்குடியில் அரசு பெண் அதிகாரி ஒருவரின் வீட்டில், பட்டப்பகலில் பின்புற கதவை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள் 67 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், லேப்டாப் மற்றும் ரூ.1.25 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட சுமார் 22...

பல்லாவரத்தில் அதிர்ச்சி: பேராசிரியர்கள், மாணவிகளின் படங்களை ஆபாசமாக சித்தரித்த 5-ஆம் ஆண்டு சட்ட மாணவர் கைது!

சென்னையை அடுத்த பல்லாவரத்தில், சக மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் உறவினப் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 5-ஆம் ஆண்டு சட்ட மாணவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.சென்னையை அடுத்த குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் காளிசரண்...

சபரிவர்மன் கொலை வழக்கு: சிறைக் காவலர்களை வளைத்த தனிப்படை; சிசிடிவி ஆதாரங்களால் அதிரும் கோட்டை!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதியான மாற்றுத்திறனாளி வாலிபர் சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறை வார்டன் அதிகாரிகளுக்குத் தெரியாமல் இரகசியமாக சாவியை எடுத்துச் சென்று அறையைத் திறந்து தாக்கிய அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.அதிகாரிகளுக்குத்...

━ popular

‘ஜன நாயகன்’ படத்தில் முஸ்லிம் வெறுப்புக் காட்சிகள்: உடனடியாக நீக்காவிட்டால் மாபெரும் போராட்டம்! – இந்திய தேசிய லீக் எச்சரிக்கை

நடிகர் 'ஜோசப்' விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய தேசிய...