க்ரைம்
இருட்டுக்கடை அல்வா விவகாரம் – லுக் அவுட் நோட்டீஸ் வழங்க வேண்டும் – கனிஷ்கா போலீசில் புகார் மனு
News365 -
நெல்லை இருட்டுக்கடை அல்வா நிறுவன உரிமையாளர் மகள் வரதட்சணை புகார் விவகாரத்தில்...
பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் இளைஞன் கொடூரமாகக் கொலை! கான்ஸ்டபிள் கைது
News365 -
திருமணத்திற்கு புறம்பான உறவை உயர் அதிகாரிகளிடம் கூறி வேலையில் இருந்து இடைநீக்கம்...
தலையணையால் அழுத்தி கொன்ற வழக்கு – 2 பேருக்கு ஆயுள் தண்டனை
News365 -
மாரியப்பன் என்பவரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து...
பட்டப்பகலில் கம்பெனியின் கேட்டை எகிறி குதித்து திருடிய வாலிபர்களுக்கு வலைவீச்சு
News365 -
மாங்காட்டில் பட்டப்பகலில் கம்பெனியின் கேட்டை எகிறி குதித்து இரும்பு கம்பிகளை திருடி...
காதல் சுகுமாரன் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு
சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் நடிகர் காதல் சுகுமாரன் மீது அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.காதல் சுகுமாரன் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், மனைவியிடம் இருந்து...
2-வது திருமணம் செய்த இளம் பெண்ணை கொடுமைப்படுத்திய ஜிம் டிரைனர் கைது
திருமணம் ஆகி ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இன்ஸ்டாகிராமில் பழகி இரண்டாவது திருமணம் செய்து மோசடி செய்த நபா் கைது செய்யப்பட்டாா்.எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் சந்தியா இவர் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக...

50 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல்! வாலிபர் கைது
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே சித்தார்கோட்டை கடலோர பகுதியில் 50 கிலோ கடல் குதிரை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேவிப்பட்டினம் மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் போில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிய 50 கிலோ...

மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தப்பட்ட பெண்கள் மீட்பு – போலீசார் வழக்கு பதிவு
நீதிமன்ற உத்தரவுகளை மசாஜ் சென்டர்கள் தவறாக பயன்படுத்தி வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.சென்னை அண்ணாநகரில் உள்ள வில்லோ ஸ்பா என்ற மசாஜ் சென்டரில் சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அண்மையில்...

இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபரால் சிறுவன் கடத்தல் – 3 நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
12-ம் வகுப்பு மாணவனை கடத்தி 1 லட்சம் பணம் மற்றும் 100 கிராம் தங்க நகைகள் கேட்டு, அவனது குடும்பத்திற்கு கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்துள்ளனா்.சென்னை ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது 17 வயது மகன் அதே பகுதியில்...

ரேஷன் கடையில் கொடூரம்! ஜாமீனில் வெளிவந்த வாலிபர் கொலை – நான்கு பேர் கைது
தென்காசியில் உள்ள ரேஷன் கடையில், தலை துண்டித்து வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தென்காசி மாவட்டம், காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த பட்டுராஜா என்பவர் கடந்த நவம்பர் மாதம் 17-ஆம் தேதி காசிமேஜர்புரம் பகுதியில் வெட்டி படுகொலை...

நடுரோடு என்றும் பாராமல் கல்லூரி மாணவிக்கு விரட்டி, விரட்டி டார்ச்சர் – கார் டிரைவர் கைது
கல்லூரிக்கு செல்லும்போது நடுரோட்டில் வழிமறித்து விரட்டி, விரட்டி மாணவிக்கு டார்ச்சர் கொடுத்த கார் டிரைவரை அண்ணாநகர் காவல்துறையினா் கைது செய்தனர்.சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கொடுத்துள்ள புகாரில், தாம் அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு...

குடும்பத் தகராறில் தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அண்ணன்…
பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அண்ணன்..மது போதையில் தாயாரை அவதூறாக பேசியதால் நடந்த விபரீதம்...போலீசார் விசாரணைமதுரை மாவட்டம் மேலூர் அருகே வினோபா காலனியை சேர்ந்த அரவிந்த்(29).இவரது அண்ணன் ராஜா...
திருமணமான ஓரே மாதத்தில்… வரதட்சணை கேட்டு கொலைமிரட்டல்… மனவேதனையில் பிரபல அல்வா கடை உரிமையாளர்
திருநெல்வேலியில் புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தனது கணவர் வீட்டினர், வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றி தரும்படி கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் ஆணையரிடம் தெரிவித்திருக்கும் புகார் மனுவால்...
அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய இரு டிப்டாப் பெண்மணி! மடக்கிப்பிடித்த ஆட்டோ டிரைவர்கள்
மணப்பாறையில் அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பறித்த இரு டிப்டாப் பெண்களை பிடித்து, ஆட்டோ ஓட்டுநர்கள் போலீசில் ஒப்படைத்தனா்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்காயி என்ற பெரியம்மாள் (வயது 65). இவர் இன்று...

━ popular
Breaking News
இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன்
இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி இருந்தது.இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்தது. இதனால் கடும் கோபத்துடன் பாகிஸ்தான் இருந்தது. இந்நிலையில்,...