சென்னை
4 கோடியே 62 லட்ச ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!!
News365 -
சென்னை அருகே 100 ஏக்கர் விவசாய நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கித்...
இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போல நடித்து கொள்ளையடித்த கும்பல் கைது!!
News365 -
இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போல நடித்து, தங்க நகைகள்...
சென்னையில் எரிபொருள் தட்டுப்பாடு பீதி: பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் மூடல்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற...
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,200 சரிவு!
நகைப்பிரியர்களுக்கு நல்ல நேரம். தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளதால் நகை...
பார்க் இரயில் நிலையத்தில் திடீர் போராட்டம்…55 வயது நபர் ரயிலில் பாய்ந்து காயம்…
பூங்கா(பார்க்) இரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது ஒருவர் ரயிலில் பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மே 17 இயக்கத்தை சேர்ந்த சுமார் 25 நபர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தலைமையில் பூங்கா(பார்க்) இரயில்...
பாதுகாப்பு குறைபாடு: வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை ஒத்திவைப்பு
சென்னை மக்களின் 18 ஆண்டுகால காத்திருப்பான வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான 4.5 கி.மீ நீளப் பறக்கும் ரயில் நீட்டிப்புப் பாதை, மார்ச் 10-ம் தேதி (நேற்று) மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால்,...
மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை: சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியது!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று (புதன்கிழமை) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 அதிகரித்துள்ளது.இன்றைய...
தமிழ்நாட்டிலிருந்து சுமார் 60 பேர் இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது – முதல்வர்
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை பார்க் டவுன் விக்டோரிய அரங்கில் அகில இந்திய குடிமைப் பணித்தேர்வு வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது."நான் முதல்வன்" திட்டத்தில் படித்த 60 மாணவர்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் 56 பேர்...
சிலிண்டர் எரிவாயு சிக்கல் – போர்கால நடவடிக்கை தேவை என தவெக வலியுறுத்தல்
சமயல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து சாமானிய மக்களை மத்தியல் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குழப்பமான சூழலைச் சீர் செய்து, தட்டுப்பாடற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தத் ஒன்றிய மற்றும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக கழகம்...
சிலிண்டர் தட்டுப்பாடு பதற்றத்திற்கு ட்ரம்ப் தான் காரணம்”: சென்னை ஹோட்டல்கள் சங்கம் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் நிலவும் வணிக ரீதியிலான சிலிண்டர் தட்டுப்பாடு பதற்றத்திற்கு ட்ரம்ப் தான் காரணம் என சென்னை ஹோட்டல்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சென்னை: தமிழகத்தில் நிலவும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் (Commercial LPG) தட்டுப்பாடு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் பதற்றத்திற்கு...
புறநகர் ரயில் சேவையில் தொடரும் குளறுபடி…பயணிகள் கடும் அவதி…
சென்னையில் புறநகர் ரயில்களால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.சென்னை சேத்துப்பட்டு - சென்னை எழும்பூர் இடையே சிக்னல் கோளாறு காரணமாக, புறநகர் ரயில்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணிகள் காரணமாக 44 ரயில்கள்...
கொசுவர்த்தியால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலி!!
சென்னையில் கொசுவா்த்தியால் ஒரு குடும்பமே தீக்கிரையானது.சென்னை கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கத்தில் கொசு வா்த்தியால் ஒரு குடும்பமே தீக்கிரையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று இரவு பாா்த்திபன் (33) என்ற இளைஞா் கொசுவா்த்தி ஏற்றிவிட்டு உறங்கி உள்ளாா். வீட்டில் அவரது மனைவி ஜெயசித்ரா(29),...
கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…
சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா் கைது செய்தனா். இது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.சென்னை கிழக்கு அண்ணாநகர், ‘ஓ’பிளாக், 29வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில், நேற்று முன்தினம் ஒரு...
கோடையை சமாளிக்க தூய்மை பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டம் தொடக்கம்
கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு மோர்...
━ popular
அரசியல்
கூடுதல் தொகுதிகள் ஒதுக்க பெ.சண்முகம் வலியுறுத்தல்
காங்கிரஸ், தேமுதிகவுக்கு அதிக தொகுதி ஒதுக்க முடியும் என்றால் எங்களுக்கும் அதிக தொகுதி ஒதுக்க வேண்டும் என பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.திமுக கூறிய தொகுதி எண்ணிக்கை ஏற்புடையதாக இல்லை என்று சிபிஎம் மாநிலச் செயலாளர்...
