சென்னை
கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்: மெரினா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர்...
கோயம்பேட்டில் இளம் பெண் கொலை – இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்
கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடன் சென்ற...
அண்ணா அறிவாலயத்தில் “Gen Z திமுக” சந்திப்பு!
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘Gen Z திமுக’ என்ற தலைப்பில்...
சென்னை பயணிகள் கவனத்திற்கு – ஜூன் 1 முதல் 5 வரை 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை புறநகர் ரெயில் பயணிகள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பை சென்னை ரெயில்வே...
தாய்மொழியும் ஆங்கிலமும் கற்றால் அறிஞராகவும் மேதையாகவும் உயரலாம் – பா.சிதம்பரம் வலியுறுத்தல்
தாய்மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றால் மாணவர்கள் அறிவியல் அறிஞர்களாகவும் மேதைகளாகவும் உருவாக முடியும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.சென்னையின் கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார்...
தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை திருத்த கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு முடிவு
ஏழு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்தின் விடுதலை மற்றும் மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியும், திருத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறுஆய்வு...
சென்னை புறநகரில் தொடரும் மாடு திருட்டு…அச்சத்தில் கால்நடை விவசாயிகள்…
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மாடு திருட்டு சம்பவங்கள் கால்நடை விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆவடி, அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் லோடு வேன்களில் வந்து மர்ம நபர்கள் மாடுகளை...
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் கீழ்...
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக் சிஐடி குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அரசு நில ஆக்கிரமிப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.ஜி.எஸ்.சமீரன் சென்னை மாநகராட்சியின்...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களாக நிலவி வந்த நீதிபதி பணியிடக் காலியிடங்களுக்கு தீர்வு கிடைக்கும் என...
சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி
சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த 4 பயணிகள் விமானங்கள், போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் முனையத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று இரவு...
நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் – “மனுதர்மத்தின் முகமே நீட்” என வீரமணி கடும் தாக்கு
மனு தர்மத்தின் இன்னொரு முகமாக உள்ள நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வலியுறுத்தியுள்ளாா்.நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும்...
தமிழகத்தில் பரவும் கிளாண்டர்ஸ் தொற்று…140-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை நடத்த உத்தரவு…
சென்னையில் கிளாண்டர்ஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட குதிரை ஒன்று உயிரிழந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத் துறை கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.சென்னையில் கிளாண்டர்ஸ் (Glanders) தொற்று உறுதி செய்யப்பட்ட குதிரை ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து,...
━ popular
சென்னை
கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்: மெரினா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர்...
