சென்னை
சென்னையில் ரூ.1,200 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் எதிர்கால நிர்வாகத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னையில்...
ஸ்டான்லி மருத்துவமனை சாதனை: மார்பைத் துளைத்த இரும்புக் கம்பியை அகற்றி இளம் தொழிலாளி உயிர் மீட்பு!
News365 -
பணியிடத்தில் விபத்துக்குள்ளாகி மார்பின் இரு பக்கங்களையும் இரும்புக் கம்பி துளைத்த 24...
கூடுவாஞ்சேரி அருகே கோர விபத்து: கார் மோதி கல்லூரி மாணவிகள் இருவர் பரிதாப பலி!
News365 -
சென்னை அருகே கூடுவாஞ்சேரி பகுதியில் புதுச்சேரியில் இருந்து திரும்பிய கார் மோதிய...
திமுக நிர்வாகி நில அபகரிப்பு: தலைமைச் செயலகம் எதிரே பெண் தீக்குளிக்க முயற்சி மற்றும் நடுரோட்டில் போராட்டம்
News365 -
தலைமைச் செயலகம் அருகே திமுக நிர்வாகி ஒருவர் தனது கோடிக்கணக்கான மதிப்பிலான...
தூய்மைப் பணியாளர்கள் பணிநியமன வாக்குறுதியை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும்: டிடிவி தினகரன் கண்டிப்பு ‘ரீல்ஸ்களுக்காகத் தூய்மை தேவதைகள் எனப் புகழ்ந்தால் வாழ்வாதாரம் உயருமா?
சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் 15 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிய தவெக அரசைக் கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ்...
சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம்: சென்னை அண்ணா நகரில் இலங்கைத் தமிழ் மூதாட்டி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
கனடாவில் உள்ள மகன்கள் தொடர்பாகவும் தீவிர விசாரணை – சென்னை, திருவள்ளூரில் 3 இடங்களில் பாய்ந்தது ED!சட்டவிரோத பணப்பரிமாற்றம் (PMLA) தொடர்பான புகார்களின் அடிப்படையில், சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசிக்கும் இலங்கைத் தமிழ் மூதாட்டி ஒருவரின் வீடு...
பெரம்பூர்: மனு அளித்த பெண்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் விஜய்!
சுய தொழில் தொடங்கக் கேட்ட 16 பெண்களுக்கு உடனடியாகத் தையல் இயந்திரங்கள் வழங்கி உத்தரவுபெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுய தொழில் தொடங்க உதவி கேட்டு மனு அளித்த ஏழைப் பெண்களுக்கு, உடனடியாகத் தையல் இயந்திரங்களை வழங்கி முதலமைச்சர் விஜய்...
அம்பத்தூரில் அதிரடி சோதனை: BIS ஹால்மார்க் இல்லாத ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்!
சென்னை அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் இந்திய தர நிர்ணயப் பேரவை (BIS) அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில், கட்டாய ஹால்மார்க் முத்திரை இல்லாத சுமார் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள்...
சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் காண ஆர்வத்துடன் தலைமைச் செயலகம் வந்த பள்ளி மாணவர்கள்!
ஜனநாயகத்தின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் ஆர்வம்: சட்டமன்றப் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து விவாதங்களை நேரில் கவனித்த மாணவ-மாணவிகள்தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்றத்தின் நேரடி நிகழ்வுகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகளை நேரில் கண்டு கற்கும் ஆர்வத்துடன் பல்வேறு...
வாடகை வீடுகளில் ‘ஷாக்’ அடிக்கும் மின்கட்டணம்: பூட்டிய வீட்டிற்கும் ரூ.4,000 பில் – தண்டையார்பேட்டையில் மக்கள் திடீர் போராட்டம்!
சென்னையை அடுத்த தண்டையார்பேட்டை பகுதியில், வழக்கத்திற்கு மாறாக மின்கட்டணம் பல மடங்கு உயர்ந்து வந்திருப்பதாகக் கூறி, பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுத் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்: ரூ.1,000 கட்டணம் ரூ.20,000 ஆக...
காவல்துறை அனுமதியை மீறி பயிர்க் கடன் தள்ளுபடி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்
சென்னை எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள ராஜரத்தினம் அரங்கம் முன்பாக, பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக வெற்றி கழகம் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள்...
அரியலூர் அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம்: மாதவரத்தில் திமுக மாணவர் அணி அஞ்சலி!
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று வீரமாகச் சட்டப் போராட்டம் நடத்தி, மருத்துவக் கனவு சிதைந்ததால் தனது உயிரைத் தியாகம் செய்த அரியலூர் மாணவி அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.இதனையொட்டி, சென்னை மாதவரத்தில்...
சென்னை கோடம்பாக்கத்தில் 30 சவரன் திருட்டு: ‘குழந்தை சென்டிமென்ட்’ கொள்ளையன் மார்க்கெட் சுரேஷ் சோளிங்கரில் கைது!
சென்னை கோடம்பாக்கத்தில் பூட்டியிருந்த வீட்டில் 30 சவரன் நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்த பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளி 'மார்க்கெட்' சுரேஷைத் தனிப்படை போலீசார் சோளிங்கரில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.சென்னை கோடம்பாக்கம், சுப்பிரமணியன் நகர் 2-வது தெருவைச்...
சென்னை சென்ட்ரல் – கோவை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் போத்தனூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே இருமார்க்கமாகவும் வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.போத்தனூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி...
━ popular
உலகம்
கோடிகளில் கடன் வைத்திருந்தும் ‘இது நல்ல கடன்’ என வாதாடும் ராபர்ட் கியாசாகி: இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்!
பிரபலமான 'ரிச் டாட் புவர் டாட்' (Rich Dad Poor Dad) புத்தகத்தின் ஆசிரியரும், உலகப் புகழ்பெற்ற நிதி ஆலோசகருமான ராபர்ட் கியாசாகி (Robert Kiyosaki) தற்போது ஆன்லைனில் மீண்டும் ஒருமுறை பரபரப்பாகப்...
