சென்னை
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ராயப்பேட்டை புதுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்: தள்ளுமுள்ளுவால் பரபரப்பு!
நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு...
“நீட் போராட்டத்திற்குத் தடையா? ஜனநாயகன் படத்திற்குப் பாதுகாப்பா?” – தவெக அரசை வெளுத்து வாங்கிய மாணவர் அமைப்புகள்!
"ஜனநாயகப் பூமி என்று பேசிக்கொண்டே, உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மாணவர்களின் போராட்டத்தை...
சென்னை காசிமேட்டில் ‘சாகர் காவாச்’ ஒத்திகை: சந்தேகத்திற்கிடமான விசைப்படகுடன் 5 பேர் பிடிபட்டதால் பரபரப்பு!
கடல் வழியாகத் தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையிலும், கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்தும்...
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் தமிழ் திரையுலகம்: இன்று மாலை சென்னை எழும்பூரில் கூடுகிறது பேரணி!
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள்...
மெரினா கடற்கரைக்குச் செல்லப் பொதுமக்களுக்குத் தடை: நுழைவு வாயில்கள் அனைத்தும் மூடல்!
டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடையக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்லப் பொதுமக்களுக்கு அதிரடியாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.நுழைவு வாயில்கள் பூட்டி சீல்!
மெரினா கடற்கரையில் இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில்,...
1,500 போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: அமெரிக்க மென்பொருள் பொறியாளர் சென்னை விமான நிலையத்தில் கைது!
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வழக்கில், அமெரிக்காவில் பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் இருந்து வந்தபோது கைது
திருநெல்வேலி மாவட்டம்...
‘தூய ஆட்சி’ முதல்வர் தொகுதியிலேயே அதிர்ச்சி: மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தல்!
தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்கப் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையிலும், தலைநகரில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் தங்குதடையின்றித் தொடர்ந்து அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முதல்வர் தொகுதியில் துணிச்சல் கடத்தல்!
தமிழக முதல்வர் ஜோசப் விஜயின்...
மாதவரத்தில் 6 மணி நேரத் தொடர் மின்வெட்டு: ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் அதிரடி சாலை மறியல்!
சென்னை மாதவரம் அருகே வடபெரும்பாக்கம் பகுதியில் எவ்வித முன்னறிவிப்புமின்றி சுமார் 6 மணி நேரம் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இயல்பு வாழ்க்கை & உற்பத்திப் பாதிப்பு
மாதவரத்தை அடுத்த...
கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் முதலமைச்சருடன் சந்திப்பா? பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்புப் பேட்டி!
சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையினரால் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்ட பிரபல ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு, முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டபோது செய்தியாளர்களுக்குக் காரசாரமாகப் பேட்டியளித்துள்ளார்.தலைமைச் செயலகம் முன்...
நண்பன் இறந்த செய்தி கேட்ட அடுத்த நிமிடம்…விசைப்படகிலேயே உயிர் துறந்த மீன்பிடி ஓட்டுநர்!
நண்பன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த விசைப்படகு ஓட்டுநர், படகிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னை மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (46). இவர் அப்பகுதியில் உள்ள...
பரந்தூருக்கு மாற்று இடம் கேட்கவில்லை: திமுக எம்.பி கேள்விக்கும் தவெக அரசுக்கும் ஒன்றிய அரசு பதில்!
சென்னை பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டத்திற்கு மாற்றாக வேறு இடம் குறித்து தமிழ்நாடு அரசு இதுவரை எந்தவிதக் கோரிக்கையும் வைக்கவில்லை என்று ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன்...
“ஒரு புகார் மீது கூட நடவடிக்கை இல்லை?” – முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி குறைதீர் இணையதள விவகாரம்
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தான் வெற்றி பெற்ற பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த வாரம் (ஜூலை 13) தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைக் கோலாகலமாகத் திறந்து வைத்தார். அதனுடன் சேர்த்து, தொகுதி மக்களின் குறைகளைக் களைவதற்காகத் தமிழக...
த.வெ.க கொடி நிறத்தில் புதிய அரசு பேருந்துகள்?: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்காக பிரத்யேக வடிவமைப்பு அதிகாரப்பூர்வ உறுதிப்பாடு இன்னும் இல்லை!தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசு பொறுப்பேற்றதில் இருந்து, முந்தைய அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன....
ரூ.93,000 கோடியில் பாமகவின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை: அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்!
சென்னை தியாகராய நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், 2026-27ஆம் ஆண்டிற்கான 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை (Agriculture Shadow Budget) பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டார்.ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் மாநில அரசின் பட்ஜெட்...
━ popular
சென்னை
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ராயப்பேட்டை புதுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்: தள்ளுமுள்ளுவால் பரபரப்பு!
N K Moorthi - 0
நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரி வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நீட் தேர்வை உடனடியாக...
