சென்னை
சென்னையில் விமான சேவைகள் திடீர் குறைப்பு…தவிக்கும் பயணிகள்!
சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் சில உள்நாட்டு மற்றும் சர்வதேச...
சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகை – சம்பள நிலுவையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள்...
திருமுடிவாக்கம் குடோனில் பயங்கர தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு
குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட...
24 மணி நேரம் கெடு..! அகற்றாவிட்டால் வாகனங்கள் பறிமுதல் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை மாநகரில் சாலையோரங்களில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த மற்றும்...
ஆம்னி பேருந்துகள் தொடர்பான அரசின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டாயமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 2024 ஜனவரியில் மாநில போக்குவரத்து ஆணையம்...
பரபரப்பு: காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுக – காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்; தள்ளுமுள்ளு!
காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (ஜூன் 5, 2026) அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே திடீர் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டதால்...
கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்: மெரினா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் புதுப்பிக்கப்பட்ட நவீன நினைவிடத்திற்கு திமுக...
கோயம்பேட்டில் இளம் பெண் கொலை – இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்
கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடன் சென்ற இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மேரி...
அண்ணா அறிவாலயத்தில் “Gen Z திமுக” சந்திப்பு!
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘Gen Z திமுக’ என்ற தலைப்பில் இளம் தலைமுறையினருக்கான சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட Gen Z தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற...
சென்னை பயணிகள் கவனத்திற்கு – ஜூன் 1 முதல் 5 வரை 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை புறநகர் ரெயில் பயணிகள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பை சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் காரணமாக ஜூன் 1 முதல் 5 ஆம் தேதி வரை மொத்தம் 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றங்கள்...
தாய்மொழியும் ஆங்கிலமும் கற்றால் அறிஞராகவும் மேதையாகவும் உயரலாம் – பா.சிதம்பரம் வலியுறுத்தல்
தாய்மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றால் மாணவர்கள் அறிவியல் அறிஞர்களாகவும் மேதைகளாகவும் உருவாக முடியும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.சென்னையின் கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார்...
தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை திருத்த கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு முடிவு
ஏழு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்தின் விடுதலை மற்றும் மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியும், திருத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறுஆய்வு...
சென்னை புறநகரில் தொடரும் மாடு திருட்டு…அச்சத்தில் கால்நடை விவசாயிகள்…
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மாடு திருட்டு சம்பவங்கள் கால்நடை விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆவடி, அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் லோடு வேன்களில் வந்து மர்ம நபர்கள் மாடுகளை...
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் கீழ்...
━ popular
மாவட்டம்
பக்தர்கள் கவனத்திற்கு…”திருச்செந்தூர் கோயிலில் செல்போன்களுக்கு ஜூலை 1 முதல் முழுத் தடை”
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலின் உள்ளே பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை, வரும் ஜூலை 1 முதல் தீவிரமாக அமல்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.திருச்செந்தூர்...
