சென்னை
“டிசைனர் ரன்வே 2026” – வண்ணமயமான ஆடைகளில் ஒய்யார நடைபோட்ட தூய்மை பணியாளர்கள்…
சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற...
எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் – நிர்மலா பெரியசாமி வேண்டுகோள்
News365 -
புரட்சித்தலைவர் எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் பொதுமக்களுக்கு அதிமுக செய்தி...
கர்பிணி மனைவி கண்ணெதிரே கணவன் தற்கொலை – ஈசிஆரில் பரபரப்பு
News365 -
மனைவி கர்ப்பமாக உள்ளதால் மனைவி மற்றும் குழந்தையை வீட்டிற்கு அனுப்பிவிட்டு பக்கிங்காம்...
சென்னையில் அதிமுகவினர் 10,000 ரூபாய் QR கோட் டோக்கன்கள் விநியோகம்…
News365 -
சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் விநியோகித்து வரும் பத்தாயிரம் ரூபாய் QR...
புதிய சர்சையில் வருமானவரித்துறை – விதிகளை மீறியதாக பரபரப்பு புகார்…
சென்னையில் தேர்தலை முன்னிட்டு சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், வருமானவரித்துறை பயன்படுத்தும் வாடகை வாகனங்கள் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.சென்னை தி.நகரைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் செயற்பாட்டாளர் சங்கர், ஆயிரம் விளக்கு...
4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு...
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கிற்கு தடை – சென்னை உயர்நீதி மன்றம்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு...
தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து – முதல்வர் எச்சரிக்கை
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து, கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், இன்று (14-04-2026) சமூக வலைத்தளப் பதிவில் உரையினை வெளியிட்டுள்ளாா். மேலும் தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து எனவும் முதலமைச்சர்...
அரசியல் களத்தில் சினிமா குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும் – சரத்குமார் காட்டம்
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, ஜனநாயகன் குறித்த கேள்வி எழுந்த போது, அரசியல் களத்தில் சினிமா குறித்த கேள்விகளை செய்தியாளர்கள்...
வருமானத்தை மறைத்த விவகாரம்: விஜய் ஐகோர்ட்டில் மேல்முறையீடு….
வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு...
எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் தற்பொழுது எந்தவிதத் தட்டுப்பாடு இல்லாமலும், முறையாகவும் பாதுகாப்பாகவும் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக இந்தியன் ஆயில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி செயல் இயக்குனர் அசோகன் பேட்டியளித்தார்.சென்னை நுங்கம்பாக்கத்தில்...
எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பெண் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அண்ணா அறிவாலயத்தில் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் பேட்டி அளித்துள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி....
தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி
தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது ; இளைஞர்கள் திமுக பக்கம் உள்ளனர் என்பதை முதலமைச்சரின் ரயில் பயணம் காட்டுகிறது என ஆயிரம் விளக்கு திமுக உறுப்பினர் எழிலன் பேட்டியளித்துள்ளாா்.சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற...
கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி
சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,...
━ popular
தேர்தல் 2026
அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’ – ராகுல் காந்தி தாக்கு…
அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என பொன்னேரி பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா். கிரிஷ் சோடங்கர் அவர்களே, செல்வப்பெருந்தகை அவர்களே, டி.கே. சிவக்குமார்...
