சென்னை

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி;சென்னையில் 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை – சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை!

கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, நடப்பு வாரத்தில்...

சென்னை காவலர் குடியிருப்பில் பரபரப்பு: பெண் காவலரிடம் ஆபாச சைகை; தட்டிக் கேட்ட பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் முயற்சி!

சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில், பெண் காவலர் ஒருவருக்கு சக பெண்...

ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் இன்று நேரில் வர அழைப்பு

ராஜினாமா கடிதம் அளித்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் இன்று...

எழும்பூர் மருத்துவமனை – முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு: “பணம் கேட்டால் ஊழியர்கள் டிஸ்மிஸ்” – அமைச்சர் எச்சரிக்கை!

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மருத்துவமனையில் நிலவும் சூழல் குறித்தும், ஊழியர்கள் மீதான புகார்கள் குறித்தும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.தமிழக...

குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் – உயர்நீதிமன்றம் அதிரடி!

ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டியதாகவும், ₹35 கோடி குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் நிபந்தனை...

54 நிமிடங்களில் 10 மாநில பிரியாணிகள்: உலக சாதனை படைத்த சென்னை மாஸ்டர் முபாரக்

உணவுப் பிரியர்களின் ஆல்டைம் ஃபேவரிட் உணவான பிரியாணியை வைத்து, சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் முபாரக் என்பவர் அசாத்தியமான உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சென்னை, கேரளா, ஹைதராபாத், பாம்பே உட்பட 10 வெவ்வேறு மாநிலங்களின் தனித்துவமான பிரியாணி வகைகளை...

அம்பத்தூரில் கொடூரம் – கஞ்சா போதையில் பைக் சாகசம் செய்த இளைஞர்கள் மோதி மூதாட்டி பரிதாப பலி!

சென்னை அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் அசுர வேகத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள், சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இக்கோர விபத்து அப்பகுதி மக்களிடையே...

வீட்டின் முன் மதுபோதையில் ரகளை – தட்டிக்கேட்ட ஆட்டோ ஒட்டுநரைத்  தாக்கிய தவெக நிர்வாகி கைது!

சென்னை ராமாபுரத்தில் நள்ளிரவில் வீட்டின் முன்பாக மதுபோதையில் காரில் வந்து பாட்டுப் பாடி ரகளையில் ஈடுபட்டதைக் கண்டித்த ஆட்டோ ஓட்டுநரைச் சரமாரியாகத் தாக்கி, அவரது வீட்டின் மீது கல்வீச்சு நடத்திய சம்பவத்தில், தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) நிர்வாகி உட்படப்...

ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு: “கடினமான கேள்விகளால் ஆசிரியர்கள் மன உளைச்சல்” – தமிழக அரசு தலையிட ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை!

பல்வேறு கடுமையான விதிமுறைகள் மற்றும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடினமான கேள்விகளுடன் நடத்தப்பட்ட ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வால், பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இ...

மின் தடை அறிவிப்பு: நாளை (ஜூலை 9) சென்னையின் முக்கிய பகுதிகளில் 5 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம்

சென்னையில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை, வியாழக்கிழமை (ஜூலை 9) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரம்: ஆவடி:...

பூவிருந்தவல்லி அருகே குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்: காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம் – எம்.எல்.ஏ மீது அதிருப்தி!

பூவிருந்தவல்லி அடுத்த சென்னீர்குப்பம் ஊராட்சியில் கடந்த இரண்டு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து புகார் அளிக்கச் சென்றபோது தொகுதி எம்.எல்.ஏ தங்களை அலட்சியப்படுத்தியதாக மக்கள் வேதனை...

மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தர்!” – தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த அமைச்சர் விஸ்வநாதன்; துணைவேந்தர் தேடுதல் குழு 5 பேராக மாற்றம்!

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாநில முதலமைச்சரே வேந்தராகச் செயல்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும், துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழு விரைவில் 5 பேர் கொண்ட குழுவாக மாற்றியமைக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்...

ரூ.600 கோடி மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவின் கூட்டாளி சுதிர் சங்கரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில், முக்கிய குற்றவாளி தேவநாதன் யாதவின் கூட்டாளியான சுதிர் சங்கரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ​சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மைலாப்பூர் நிதி நிறுவன...

━ popular

“ஆளுநரின் விருப்பத்திற்கு வளையக் கூடாது!” – முதல்வர் ஜோசப் விஜய்க்கு திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் அவசரக் கடிதம்!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேடல் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தும் உயர்கல்வித்துறையின் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், திராவிட மாடல் ஆட்சியில் பெற்ற மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும்...