spot_imgspot_img

சென்னை

தேர்தல் காலத்தில் “யார் ஜெயிப்பார்கள்?” என்று கணிப்பது மட்டுமே ஊடகத்தின் வேலை கிடையாது – ஏ.எஸ்.பன்னீர்செல்வம் கருத்து

எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் ஆய்ச்சியர் குறவைக்கூத்து நாடக அரங்கேற்றமும் கருத்தரங்கமும் நிகழ்ச்சி...

சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி… 5 பேர் கொண்ட கும்பல் கைது…

சேலத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, மக்களிடம் பணம் வசூலித்த ஐந்து பேரை...

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தாா்!

தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தொடர்ந்து 3வது ஆண்டாக மார்ச் மாதத்தின் தொடக்கத்தில்,...

நடிகர்களை விட நமது பிரதமரே சிறந்த நடிகர் – பேச்சாளர் சுகி சிவம்

சென்னை வேப்பேரி பெரியார் திடல் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73வது...

வந்தது சூப்பர் அப்டேட்…சென்னையில் ஓட்டுநர் இல்லா ரயில் சேவை விரைவில் தொடக்கம்!

சென்னை பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயிலலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சென்னை மாநகரின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக, பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம்...

100 ரூபாயில் 26 இடங்கள்…”சென்னை உலா 2.O” சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம் – அமைச்சர் சிவசங்கர்

100 ரூபாயில் 26 இடங்களை சுற்றி வரக்கூடிய வகையில்"சென்னை உலா hop on - hop off 2.0" எனும் குளிர்சாதன சுற்றுலா பேருந்து சேவையை போக்குவரத்துறை அமைச்சர்  சிவசங்கர் தொடங்கி வைத்தார். சென்னை பெருநகரில் பழமை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க...

நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை…”வீர வணக்கம்” என முழங்கிய முதல்வர்…

முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தோழா் நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மாியாதை செலுத்தப்பட்டது.சுதந்திரப் போராட்ட வீரரும், சிபிஐ மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணு(101) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானாா். இந்நிலையில்...

சென்னை வந்தடைந்த தேர்தல் ஆணையர் குழு… ஆய்வுக்குப் பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்…

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோசி உள்ளிட்ட 7 பேர் கொண்ட தேர்தல் குழுவினர் சென்னை வந்தடைந்தனர்.தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் அங்கீகரிக்கப்பட்ட...

வரலாற்றை காக்கும் நவீன மாற்றம் – சென்னை எழும்பூர் புதுப்புது பொலிவில்…

ஒரு வரலாற்றுச் சின்னம் - ஒரு நவீன உருமாற்றம் சென்னையின்  முக்கிய  ரயில் முனையங்களில் ஒன்றான சென்னை எழும்பூர் ரயில் நிலையம், அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க கோதிக் (Gothic) கட்டிடக்கலை பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், அதனை ஒரு நவீன, ஒருங்கிணைந்த...

புறநகர் ரயில் சேவை குளறுபடி – பயணிகள் தவிப்பு

எழும்பூர் வரை செல்லும் என்று அறிவித்த நிலையில் தாம்பரத்தில் திடீரென்று நிறுத்தப்படுவதால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.சென்னையில் புறநகர் ரயில் சேவையில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்...

மூச்சு இறைக்கும் அளவுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் – முதல்வர் பெருமிதம்

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை கொளத்தூா் நகாில் அமைந்துள்ள இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் கபாலீஸ்வரா் கலைக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர்; “உங்களுக்கு இது பிப்ரவரி...

தெற்கு ரயில்வேயின் பயணிகள் புதுப்பிப்பு – ரயில்வே நிர்வாகம அறிவிப்பு

தெற்கு ரயில்வேயின் பணிகள் இன்று முதல் புதுப்பிக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு செல்லுமாறு ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுமேம்பாட்டுப் பணிகளை ஆதரிக்க, தெற்கு ரயில்வே பிப்ரவரி 22 முதல் ஏப்ரல் 06,...

சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல்!! கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்!!

திருமுடிவாக்கம் பகுதியில் மூட்டை மூட்டையாக கண்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை கண்டதும் கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனா்.சென்னை, குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் சிட்கோ பகுதியில் தமிழக அரசு...

வருகின்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 + தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும் – பிரேமலதா பேட்டி

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி  200 + தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் பேட்டியளித்துள்ளாா்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி...

━ popular

திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது!!

திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் நீடித்த இழுபறி ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவாா்த்தையின் மூலம் முடிவுக்கு வந்தது.திமுகவுடன் கூட்டணி தொடா்வது அவசியம் என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி வந்ததையடுத்து, கே.சி.வேணுகோபால்,...