சென்னை
சட்டப்பேரவையைத் தொடர்ந்து அரசு நிகழ்ச்சியிலும் அதிரடி: ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்’ முதன்முறையாக ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம்...
சென்னையவாசிகளுக்கு அடுத்த ஆப்பு! – மேல பறந்த ட்ரோன்.. 10 மடங்கு எகிறிய சொத்து வரி.. கொந்தளிக்கும் பொதுமக்கள்!
சென்னை மாநகராட்சிப் பகுதியில் சொத்து வரி திடீரென 8 முதல் 10...
திருவொற்றியூர் அருகே கொடூரம்: தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதி பலி — 3 மாதத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் நேர்ந்த சோகம்!
News365 -
சென்னை திருவொற்றியூர் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண்...
‘வரி உயர்த்தப்படலை’னு சொன்ன மாநகராட்சி.. பொங்கி எழுந்த சென்னை மக்கள்! ஆதாரங்களோடு எக்ஸ் தளத்தில் ரகளை!
சென்னையில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என மாநகராட்சி அளித்த விளக்கப் பதிவின்...
வீட்டை சுத்தம் செய்யும்போது நேர்ந்த கொடூரம்! தாம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவி பரிதாப பலி..
சென்னை தாம்பரம் அருகே வீட்டைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 19 வயது கல்லூரி மாணவி, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டைச் சுத்தம் செய்தபோது நேர்ந்த அசம்பாவிதம்
சென்னையை அடுத்த தாம்பரம் -...
சென்னையில் சொத்துவரி உயர்வு? மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சொத்து உரிமையாளர்களே ‘நோட்’ பண்ணுங்க!
சென்னை மாநகராட்சியில் மறுஅளவீடு மற்றும் செயற்கைக்கோள் படத் தரவுகளின் அடிப்படையில் சொத்துவரி மதிப்பீடு திருத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஏதேனும் குறைபாடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால் 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.குடிமைச் சேவைகளுக்கு சொத்துவரியே...
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 11-வது நாளாக தொடரும் பட்டினி போராட்டம்: போராட பொது இடம் வழங்க அரசுக்கு கோரிக்கை!
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னையில் தொடர் பட்டினி போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இப்போராட்டம் இன்று 11-வது நாளை எட்டியுள்ளது.சின்மயா நகரில் தொடரும் போராட்டம்
சென்னை சின்மயா நகரில் உள்ள தமிழக...
காவல்துறைக்கு களங்கம் விளைவிப்பவர்களை ஒடுக்க புதிய திட்டம்: சென்னை பெருநகர காவல்துறையில் “ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு” தொடக்கம்!
சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் காவல் துறையினர் முதல் உயர் அதிகாரிகள் வரை நேர்மையாகத் தங்கள் பணிகளை ஆற்றிவரும் நிலையில், ஒருசிலரின் தவறான செயலால் காவல் துறைக்கும் இழுக்கு ஏற்படுகிறது. இத்தகைய ஊழல் புகார்களை முற்றிலும் தடுத்து, நேர்மையான...
சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம் தொடக்கம்: 2 லட்சம் நாய்களுக்குப் போட மாநகராட்சி திட்டம்!
தமிழகத்தில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் கடித்து பொதுமக்கள் காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்காக இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.இன்றைய முகாம்...
பெரம்பூரில் அதிர்ச்சி: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மீது கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ ஆதரவாளர் தாக்குதல்!
சென்னை பெரம்பூர் பகுதியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை தொலைபேசியில் அழைத்துச் சென்று தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் ஆதரவாளரும், தவெக பிரமுகருமான ஜமால் முகமது உள்ளிட்ட 7...
சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் இலவச ‘வைஃபை’ சேவை மீண்டும் தொடக்கம்!
சென்னையில் உள்ள முக்கியக் கடற்கரைகளுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் இலவச ‘வை-பை’ வசதியை வழங்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் மற்றும்...
“வெறிநாய்க்கடி இல்லாத சென்னை”: மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்கான சிறப்புத் தடுப்பூசி முகாம் தொடக்கம்!
"வெறிநாய்க்கடி இல்லாத சென்னை" என்ற இலக்கை அடைவதற்காகப் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான சிறப்பு வெறிநாய்க்கடி தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கச் சிகிச்சை முகாம் இன்று காலை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இம்முகாமைப் பொதுமக்களும் செல்லப்பிராணி...
மெரினா கடற்கரையில் நீட் தேர்வுக்கு எதிராக திடீர் போராட்டம்: சட்ட மாணவர் கைது செய்யப்படாமல் எச்சரித்து அனுப்பி வைப்பு!
சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் இன்று அதிகாலை நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகையுடன் முழக்கமிட்ட சட்ட மாணவரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அந்த மாணவரைப் போலீசார் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.அதிகாலையில்...
தங்கத்தின் புதிய உச்சம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1.14 லட்சத்தைக் கடந்த அதிர்ச்சி!
தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 வரை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிராம் விலை: ஒரு...
━ popular
இந்தியா
வார இறுதி நாட்களில் வேலைக்குத் தடை; மாலை 6 மணி கெடுபிடி – சமூக வலைதளங்களில் வெடிக்கும் கார்ப்பரேட் விவாதம்!
N K Moorthi - 0
நவீன அலுவலக கலாச்சாரத்தில் 'ஹஸ்டல் கல்ச்சர்' (Hustle Culture) எனப்படும் இடைவிடாத வேலைப்பளு ஒருபுறம் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் ஊழியர்களின் மனநலனுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முன்னுரிமை அளிக்கும் புதிய போக்குகளும் சமூக...
