சென்னை

தாறுமாறாக உயரும் தங்கம் விலை: சவரன் ரூ.1,10,000-ஐத் தொட்டு புதிய உச்சம்!

தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு வருவது...

தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,240 அதிகரித்து புதிய உச்சம்!

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், இன்று ஒரே நாளில்...

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்: பூந்தமல்லி – போரூர் – வடபழனி மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடக்கம்! பட்ஜெட்டில் தவெக அரசு அறிவிப்பு!

தமிழகச் சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தமிழக நிதி அமைச்சர் மரியா...

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: சவரன் ரூ.1,06,880-க்கு விற்பனை – நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.இன்றைய வர்த்தக நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு...

உதயநிதி கைது நடவடிக்கை குறித்து பிரேமலாதா விஜயகாந்த் கடும் கண்டனம்!

திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "எதிர்க்கட்சிகளை முடக்குவது கண்டிக்கத்தக்கது. கருத்துக்களை வெளிப்படுத்துவது ஜனநாயக உரிமை. கருத்துக்களுக்குக் கருத்தால்...

உதயநிதி கைது? நீலாங்கரை இல்லத்தில் காவலர்கள் குவிப்பால் பரபரப்பு!

திமுக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 04) காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு...

“சுற்றறிக்கைகள் எங்கே போனது?” – பணியின்போது மொபைலில் மூழ்கும் போக்குவரத்து காவலர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!

பணியில் இருக்கும்போது போக்குவரத்து காவலர்கள் யாரும் செல்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்று கடுமையான சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தும், அவர்கள் தொடர்ந்து மொபைலிலேயே மூழ்கியிருப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.நீதிபதியின் நேரடிப் பார்வை மற்றும் 2019-ன் பின்னணி! கடந்த 2019-ஆம் ஆண்டு...

“காரணம் இதுதான்!” பூந்தமல்லி மெட்ரோ எப்போது திறக்கப்படும்? வெளியான அதிகாரப்பூர்வ முக்கிய அப்டேட்!

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ - ஒப்புதல் கிடைத்தும் ரயில் சேவை தொடங்குவதில் தாமதம்! காரணம் என்ன?  என்பது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், பூந்தமல்லி...

பட்ஜெட் கூட்டத்தொடர் எதிரொலி: தலைமைச் செயலக வளாகத்தில் சுற்றித் திரிந்த தெருநாய்களைப் பிடிக்கும் பணி தீவிரம்!

நாளை மறுநாள் (ஆகஸ்ட் 5) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வளாகத்தில் உலா வந்த தெருநாய்களைப் பிடிக்கும் பணியில் சென்னை...

தங்கம் விலை புதிய உச்சத்தை நோக்கி: சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கு விற்பனை!

சென்னையில் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் உள்ளூர் தேவையின் எதிரொலியாகத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, நகைப்பிரியர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய...

ஸ்பைடர் மேனுக்குப் பதில் ‘ஜனநாயகன்’.. டிக்கெட் குளறுபடியால் அண்ணாசாலையில் முற்றுகைப் போராட்டம்!

டிக்கெட் குளறுபடியால் வாடிக்கையாளர்களுடன் மோதல்: 'ஏ' சான்றிதழ் படத்தை சிறுவர்களுக்குத் திரையிட முயன்றதாகச் சர்ச்சை!சென்னை அண்ணாசாலையில் உள்ள புகழ்பெற்ற கேசினோ திரையரங்கில், திரைப்படக் காட்சிகளை மாற்றித் திரையிட்டது மற்றும் முன்பதிவு செய்த தொகையைத் திரும்பத் தராமல் அலைக்கழித்தது தொடர்பாகக் கடும்...

நாடு முழுவதும் இன்று UPSC ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வு: சென்னையில் தீவிர சோதனைகளுக்குப் பின் தேர்வர்கள் அனுமதி!

கணினி வழியில் இரு கட்டங்களாக நடைபெறும் தேர்வு: மையம் முழுவதும் பலத்த பாதுகாப்பு!ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகளுக்கான (Combined Medical Services - CMS) கணினி வழி எழுத்துத் தேர்வு நாடு...

நீட் தேர்வு ரத்து செய்ய காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும்: பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரிடம் ராகுல் காந்தி உறுதி

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மகாபலிபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும்...

━ popular

சிறப்புச் செய்தி- தவெக அரசின் முதல் பட்ஜெட் – கடன் சுமை வெடிக்கும் ஆபத்தா? தேர்தல் வாக்குறுதிகள் வெறும் ஏட்டுச் சுவடிகளா?

மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழகத்தின் அதலபாதாள நிதிநிலை மற்றும் எதிர்காலச் சவால்கள் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் உண்மையான நிதிநிலை...