சென்னை
எங்கள் குரல் அரசுக்குக் கேட்கவில்லையா? சென்னையில் 8-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் விசில் அடித்துப் போராட்டம்!
News365 -
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களது நீண்ட...
காலையில் ₹560.. மாலையில் ₹1,720! சரசரவென சரிந்த தங்கம் விலை – இன்றைய லேட்டஸ்ட் ரேட்!
சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை,...
சென்னை ICF-ல் உருவான புதிய Amrit Bharat Express 3.0! AC, Sleeper, General என அசத்தும் வசதிகள் – முழு விவரம்
இந்திய ரயில் பயணிகளுக்கு புதிய தலைமுறை வசதிகளை வழங்கும் வகையில், சென்னை...
பரந்தூர் திட்டத்துக்கு முற்றுப்புள்ளியா? சென்னைக்கு அருகே புதிய சர்வதேச விமான நிலையம் – தமிழக அரசின் அடுத்த அதிரடி!
சென்னையின் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, சென்னைக்கு அருகே...
நாங்க குப்பை அள்ளுவதால் குப்பை மாதிரி நடத்துறீங்களா?” — போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஆவேசம்!
சென்னையில் 7-வது நாளாகத் தொடரும் போராட்டம் — முதலமைச்சரை சந்திக்கும் வரை வாபஸ் இல்லை என அறிவிப்புபணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 7-வது...
சென்னை பேரிடர் நிவாரணப் பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மற்றும் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் களப்பணிகளை முடுக்கிவிடவும் தவெக அரசு சிறப்புப் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் தலைமைச்...
சென்னையில் சோகம்: 45 அடி ஆழக் கிணற்றில் தூர்வாரியபோது விஷவாயு தாக்கி தந்தை, மகன் பரிதாப பலி!
சென்னை யானைகவுனி பகுதியில் உள்ள 45 அடி ஆழக் கிணற்றை தூர்வாரியபோது விஷவாயு தாக்கி தந்தை மற்றும் மகன் என இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன்...
இன்று முதல் சென்னை எழும்பூரில் இருந்து வழக்கம்போல் இயங்கும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வந்த பராமரிப்புப் பணிகள் காரணமாகத் தாம்பரத்திற்கு மாற்றப்பட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும், இன்று (ஆகஸ்ட் 26, புதன்கிழமை) முதல் மீண்டும் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்தே வழக்கம்போல் இயக்கப்படவுள்ளன.ரூ.842 கோடியில் மறுசீரமைப்புப் பணிகள்
சென்னையின் முக்கிய...
சொந்தக் குழந்தையைப் போல் வழியனுப்பிய டாக்டர்கள்! சென்னையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் – பின்னணி என்ன?
சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஒன்றரை வயதுக் குழந்தையின் உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்கப் பெற்றோர் முன்வந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டின் மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் வழங்கப்பட்ட வரலாற்றுச் சாதனை பதிவாகியுள்ளது.
சிகிச்சை பலனின்றி...
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 20 லட்சம் மோசடி: தாய், தந்தை, மகள் கைது – புழல் சிறையில் அடைப்பு!
அரசு மருத்துவமனையில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்களுக்கு நிரந்தர அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகிய மூவரை வண்ணாரப்பேட்டை காவல் துறையினர்...
சென்னை ராஜ்பவன் – மத்திய கைலாஷ் சாலை விரிவாக்கப் பணிகள் மந்தம்! வாகன ஓட்டுநர்கள் அவுதி
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ராஜ்பவன் சாலை முதல் மத்திய கைலாஷ் வரையிலான சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது மந்தநிலையில் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் நாள்தோறும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.கடந்த முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில்...
கொளத்தூர் வாக்குப்பதிவு இயந்திர முறைக்கேடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர முடிவு
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் [ஒப்புகைச் சீட்டுகளில் (VVPAT) முறைக்கேடுகள் நடைபெற்றிருப்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக திமுக வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகொளத்தூர் தொகுதியின் 6 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும்...
தங்கம் விலை புதிய உச்சம்: சவரன் ரூ.1,20,240-ஐக் கடந்து விற்பனை; வெள்ளி விலையும் கிடுகிடு உயர்வு!
சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் உள்நாட்டுத் தேவையின் அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் கூடுதல் கவனத்தை...
100 நாள் ஆட்சியில் என்ன சாதித்தார் முதல்வர் விஜய்? – துக்ளக் ரமேஷ் காரசார விமர்சனம்!
தமிழகத்தில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்களின் 100 நாள் ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் மற்றும் சட்டமன்ற விவாதங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் 'மின்னம்பலம்' இணையதளத்திற்கு அளித்த நேர்காணலில் பல்வேறு காரசாரமான கருத்துக்களைப் பகிர்ந்து...
━ popular
உலகம்
நேபாளத்தில் பேரழிவு! 1500 பேர் மாயம்.. அலறும் கைலாய பக்தர்கள்.. பதறவைக்கும் பின்னணி!
நேபாள நாட்டின் இமயமலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் பனிப்பாறை உருக்கத்தால் உருவான பெருவெள்ளப் பெருக்கு ஒட்டுமொத்தப் பகுதியையும் நிலைகுலையச் செய்துள்ளது. இந்த எதிர்பாராத இயற்கைச் சீற்றத்தில் சிக்கி இதுவரை...
