சென்னை
சென்னையில் ஓடும் ஆட்டோவில் தொடரும் ரீல்ஸ் மோகம்: உயிரோடு விளையாடும் ஓட்டுநர்களின் பொறுப்பற்ற தனத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?
சென்னையின் பரபரப்பான சாலைகளில் வாகனங்களை இயக்கிக் கொண்டே சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்'...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்வு – வெள்ளி விலையும் அதிரடி ஏற்றம்!
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை திடீரென மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது...
கல்லூரி கல்வி இயக்ககத்தை முற்றுகையிட முயன்ற AISF மாணவர்கள் அதிரடி கைது!
News365 -
சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்ட பின்னரும் பேரணி — சைதாப்பேட்டையில் சாலை மறியலால்...
கல்லூரிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கையைக் கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் போராட்டம் அறிவிப்பு!
கல்லூரிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கையைக் கண்டித்து, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக்...
“காவல் நிலையத்தில் கண்மூடித்தனமான தாக்குதல்!” — எண்ணூர் இளைஞரின் வீடியோ ஆதாரத்தால் எஸ்.ஐ. உட்பட இருவர் அதிரடி பணியிட மாற்றம்!
காதல் விவகாரம் தொடர்பான விசாரணைக்குச் சென்ற இடத்தில், காவல் நிலையத்திலேயே வைத்து தன்னை போலீசார் கண்மூடித்தனமாகத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட இளைஞர் வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, எண்ணூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞரின் பரபரப்பு...
சென்னை எழிலகத்தில் கொந்தளிப்பு! “எங்கள் அலுவலக வளாகத்திலேயே எங்களை அப்புறப்படுத்துகிறார்கள்!” – 25 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகும் பணி நிரந்தரம் இல்லை.
பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1,458 பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை எழிலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களைக் காவல் துறையினர் அப்புறப்படுத்திய சம்பவம் பெரும்...
சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், ரீல்ஸ் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்: ராணி மேரி கல்லூரி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சைபர் கிரைம் துணை ஆணையர் எச்சரிக்கை!
சென்னை காமராஜர் சாலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராணி மேரி கல்லூரியில் மாணவிகளுக்கான 'சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று, இணையக் குற்றங்களுக்கு எதிராக உறுதியேற்றுக் கொண்டனர்.விழிப்புணர்வு...
சேலையூரில் அதிர்ச்சி: போதை மறுவாழ்வு மையத்தில் நபர் அடித்துக் கொலை – உரிமையாளர்கள் தலைமறைவு! 5 பேர் கைது!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (39) என்பவர், மதுப்பழக்கத்திலிருந்து மீள்வதற்காகச் சேலையூர் அடுத்த செம்பாக்கம் வி.ஜி.பி நகரில் உள்ள 'மூன் ஷைன் ஹோம்' (Moon Shine Home) எனும் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த 10-ஆம் தேதி குடும்பத்தினரால் சேர்க்கப்பட்டார். சில...
சென்னையில் அதிரடி: ஊழல் ஒழிப்புப் பிரிவில் குவிந்த 15-க்கும் மேற்பட்ட லஞ்சப் புகார்கள் – சூப்பிரண்டு உட்பட 5 போலீஸார் மீது நடவடிக்கை!
சென்னையில் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதைத் தடுப்பதற்காகத் தொடங்கப்பட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவில், ஒரே வாரத்தில் 15-க்கும் மேற்பட்ட லஞ்சப் புகார்கள் குவிந்துள்ளன. இதன் அடிப்படையில், சூப்பிரண்டு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட போலீஸார் சஸ்பெண்ட், பணியிட மாற்றம் மற்றும் காத்திருப்போர் பட்டியலுக்கு...
வி.ஐ.டி பல்கலைக்கழக 14-வது பட்டமளிப்பு விழா: ஆராய்ச்சி மேம்பாட்டில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் – ஒன்றிய முன்னாள் செயலாளர் தி.ராமசாமி பெருமிதம்!
சென்னையை அடுத்த வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 14-வது பட்டமளிப்பு விழாவில், கடந்த 25 ஆண்டுகளாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளதாக ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை முன்னாள் செயலாளர் தி.ராமசாமி தெரிவித்தார்.பட்டமளிப்பு விழா சிறப்புகள்:
சென்னை...
₹8,000 கோடி மோசடி: நடுத்தர வர்க்கத்தை நடுத்தெருவில் நிறுத்திய ‘ரியல் எஸ்டேட்’ மாஃபியா!
சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்நாள் கனவு. இந்தக் கனவை முதலீடாகக் கொண்டு, சுமார் 8,000 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக 'மார்க் பிராபர்ட்டீஸ்' (Mark Properties) மற்றும் அதன் உரிமையாளர்...
“நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!” 20 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஓய்வுபெற்ற IRS அதிகாரி பாலமுருகன் எச்சரிக்கை!
இடம் தராவிட்டால் மெரினாவில் போராட்டம் – தமிழக அரசுக்குக் கேள்வி
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஓய்வுபெற்ற IRS அதிகாரி பாலமுருகன், தமிழக அரசு தனக்கு ஆதரவு அளிக்கத்...
சென்னையில் சுதந்திர தின விழாவில் அதிர்ச்சி: முதலமைச்சர் கொடியேற்றிய போது காவல்துறை இசைக்குழு காவலருக்கு திடீர் நெஞ்சுவலி!
மைதானத்தில் சுருண்டு விழுந்த காவலர் – ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின விழா இன்று (15-08-2026) விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுதந்திர தின விழாவில்...
பெரம்பூர் ஐ.சி.எஃப் பகுதியில் பரபரப்பு: ஏடிஎம் மையத்திற்குப் பணம் கொண்டு சென்ற ஜீப்பில் இருந்து ரூ.24 லட்சம் திருட்டு!
சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் பகுதியில் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட ஜீப்பிலிருந்து ரூ.24 லட்சம் திருடப்பட்டுள்ளது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏடிஎம் மையத்தில் நடந்த அதிர்ச்சி
வேளச்சேரியில் உள்ள ஹெச்டிஎப்சி (HDFC) வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் 'கேஷ்...
━ popular
கட்டுரை
அமித் ஷா கூட்டத்தில் திசைமாறிய தமிழ்நாட்டின் குரல்: முரண்பாடுகளை விளக்கும் தராசு ஷியாம்
N K Moorthi - 0
மாமல்லபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய மண்டலப் பேரவைக் கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட உரை பெரும் அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாடு...
