சென்னை
அதிமுகவின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் – இன்பதுரை எம்.பி
News365 -
அதிமுகவின் ஆர்ப்பாட்டம் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக எம்.பி.இன்பதுரை தெரிவித்துள்ளார்.சென்னை...
சென்னை: 28.3 லட்சம் வாக்காளர்கள் – இறுதி பட்டியல் வெளியீடு
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை...
எங்கள் அனைவரின் ஒரே இலக்கு திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் – தமிழிசை சௌந்தர்ராஜன்
News365 -
திமுகவை வீட்டிற்கு அனுப்புவதே எங்கள் ஒற்றை இலக்கு; அடுத்த வாரம் பாஜக...
விஜய் மௌனம் கலைக்கும் வரை வதந்திகள் ஓயாது: மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அதிரடி!
News365 -
சென்னை: தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் அரசியல்...
“பிரச்சாரத்தில் ஏவுகணைகளும், எறிகுண்டுகளும் பாயும்”: மன்சூர் அலிகான் அதிரடி பேட்டி!
சென்னை:திரையுலகில் வில்லனாகவும், நிஜ வாழ்க்கையில் அதிரடி அரசியல்வாதியாகவும் அறியப்படும் மன்சூர் அலிகான், வரும் தேர்தல் பிரச்சாரம் குறித்து தனது பாணியில் ஒரு பரபரப்பான கருத்தைத் தெரிவித்துள்ளார்.அதிரடி அறிவிப்புசமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், தனது தேர்தல் களம் மற்றும் பிரச்சார...
தேர்தல் களம் தயார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாக முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில்...
4 கோடியே 62 லட்ச ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!!
சென்னை அருகே 100 ஏக்கர் விவசாய நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக கூறி 4 கோடியே 62 லட்ச ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ரியல் எஸ்டேட் பிரமுகர் உள்ளிட்ட இருவரை கைது செய்து, தாம்பரம்...
இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போல நடித்து கொள்ளையடித்த கும்பல் கைது!!
இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போல நடித்து, தங்க நகைகள் மற்றும் செல்போனை திருடிச் சென்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனா். சென்னை, கொளத்தூரில் வசித்து வரும் காஞ்சனா (30) என்பவர், தனது மாமியாருக்கு தலையில் கட்டி வந்ததால்,...
சென்னையில் எரிபொருள் தட்டுப்பாடு பீதி: பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் மூடல்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தி பரவியதால், பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளுக்கு திரளாக சென்று எரிபொருள் நிரப்பினர். இதனால் பல இடங்களில் கையிருப்பு தீர்ந்து, சில பெட்ரோல் பங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.சென்னையின் பல்வேறு...
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,200 சரிவு!
நகைப்பிரியர்களுக்கு நல்ல நேரம். தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சர்வதேச சந்தையில் நிலவி வரும் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக, கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று கணிசமாகக்...
பார்க் இரயில் நிலையத்தில் திடீர் போராட்டம்…55 வயது நபர் ரயிலில் பாய்ந்து காயம்…
பூங்கா(பார்க்) இரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது ஒருவர் ரயிலில் பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மே 17 இயக்கத்தை சேர்ந்த சுமார் 25 நபர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தலைமையில் பூங்கா(பார்க்) இரயில்...
பாதுகாப்பு குறைபாடு: வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை ஒத்திவைப்பு
சென்னை மக்களின் 18 ஆண்டுகால காத்திருப்பான வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான 4.5 கி.மீ நீளப் பறக்கும் ரயில் நீட்டிப்புப் பாதை, மார்ச் 10-ம் தேதி (நேற்று) மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால்,...
மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை: சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியது!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று (புதன்கிழமை) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 அதிகரித்துள்ளது.இன்றைய...
தமிழ்நாட்டிலிருந்து சுமார் 60 பேர் இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது – முதல்வர்
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை பார்க் டவுன் விக்டோரிய அரங்கில் அகில இந்திய குடிமைப் பணித்தேர்வு வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது."நான் முதல்வன்" திட்டத்தில் படித்த 60 மாணவர்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் 56 பேர்...
━ popular
தமிழ்நாடு
விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீடு… ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளைக்கு நடிகர் பிரசாந்த் பாராட்டு!
'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வழிவகுத்திருக்கிறது. இதற்காக நான் அவர்களை மனமார பாராட்டுகிறேன் என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட...
