சென்னை
ரிப்பன் மாளிகையில் பரபரப்பு…மல்லுக்கட்டிய திமுக – அதிமுக உறுப்பினர்களால் களோபரம் ஆன மாநகராட்சி கூட்டம்
சென்னை மாநகராட்சி மன்றத்தின் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற...
தூய்மைப் பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் புதிய சலுகை – கூடுதல் ஓய்வு நேரம் மற்றும் நலத்திட்டங்கள் அறிவிப்பு
சென்னை நகரில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக,...
நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை மற்றும் ‘நான் முதல்வன்’ திட்டப் பெயர் மாற்றத்துக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில், நீட் தேர்வை ரத்து செய்யக்...
ஆந்திராவில் 19 மீனவர்கள் கைது…காசிமேட்டில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை…
ஆந்திர கடல்சார் போலீசாரால் காசிமேட்டைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும்,...
184 ஆண்டுகால வரலாற்றில் புதிய அத்தியாயம்…பச்சையப்பன் கல்லூரியின் மாணவிகளுக்கும் அனுமதி…
184 ஆண்டுகளாக ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக இயங்கி வந்த சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு, இந்தக் கல்வியாண்டு முதல் இருபாலரும் பயிலும் (Co-Education) கல்லூரி அந்தஸ்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.சென்னையில் செயல்பட்டு வரும் 184 ஆண்டுகள் பழமை வாய்ந்த...
சென்னையில் விமான சேவைகள் திடீர் குறைப்பு…தவிக்கும் பயணிகள்!
சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் சில உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கடைசி நேர விமான ரத்துகள் மற்றும் அட்டவணை மாற்றங்கள் பயணிகளின் திட்டங்களை பாதித்துள்ளதாக தகவல்கள்...
சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகை – சம்பள நிலுவையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து இன்று சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 500-க்கும் மேற்பட்ட மருத்துவப்...
திருமுடிவாக்கம் குடோனில் பயங்கர தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு
குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் ராஜா என்பவருக்குச் சொந்தமான பழைய பொருட்கள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை சேகரித்து தரம் பிரிக்கும் குடோன்...
24 மணி நேரம் கெடு..! அகற்றாவிட்டால் வாகனங்கள் பறிமுதல் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை மாநகரில் சாலையோரங்களில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த மற்றும் பயன்படுத்தப்படாத வாகனங்கள் மீது மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள இத்தகைய வாகனங்களை 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என உரிமையாளர்களுக்கு...
ஆம்னி பேருந்துகள் தொடர்பான அரசின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டாயமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 2024 ஜனவரியில் மாநில போக்குவரத்து ஆணையம்...
பரபரப்பு: காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுக – காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்; தள்ளுமுள்ளு!
காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (ஜூன் 5, 2026) அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே திடீர் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டதால்...
கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்: மெரினா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் புதுப்பிக்கப்பட்ட நவீன நினைவிடத்திற்கு திமுக...
கோயம்பேட்டில் இளம் பெண் கொலை – இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்
கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடன் சென்ற இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மேரி...
அண்ணா அறிவாலயத்தில் “Gen Z திமுக” சந்திப்பு!
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘Gen Z திமுக’ என்ற தலைப்பில் இளம் தலைமுறையினருக்கான சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட Gen Z தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற...
━ popular
இந்தியா
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு எதிரானது என்றும், அவர்கள் பொதுச் சேவைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள...
