சென்னை

ஸ்டுடியோ உரிமையாளரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்….தேர்தல் பறக்கும் படை அதிரடி

சென்னையில் வீடியோ கேமரா வாங்குவதற்காக உரிய ஆவணங்களின்றி ரூ. 4 லட்சம்...

பாஜக கூட்டணியை வீழ்த்துவதே எங்களது முதன்மை நோக்கம்: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் அதிரடி!

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து...

தொடர் சரிவில் தங்கம் விலை: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

சென்னை: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை,...

விஜய் குறித்து விமர்சனம்: தவெகவினர் மீது நடிகை ஜூலி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அக்கட்சியின்...

மாடுகளுக்கு மைக்ரோ சிப்…நாளை கடைசி நாள் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருந்தும் பணி நாளையுடன் நிறைவு பெறுகிறது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.சென்னையில், பொது இடங்களில் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க, மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்தும் திட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான கடைசி...

அதிமுகவின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் – இன்பதுரை எம்.பி

அதிமுகவின் ஆர்ப்பாட்டம் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக எம்.பி.இன்பதுரை தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து புகார் மனு அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.பி.இன்பதுரை, “தமிழகம் முழுவதும் நாளை...

சென்னை: 28.3 லட்சம் வாக்காளர்கள் – இறுதி பட்டியல் வெளியீடு

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 28,30,936 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த அக்டோபர் 2025-ல் இருந்த 40 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களில் இருந்து, சுமார் 11.73 லட்சம்...

எங்கள் அனைவரின் ஒரே இலக்கு திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் – தமிழிசை சௌந்தர்ராஜன்

திமுகவை வீட்டிற்கு அனுப்புவதே எங்கள் ஒற்றை இலக்கு; அடுத்த வாரம் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று பாஜக  முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள்...

விஜய் மௌனம் கலைக்கும் வரை வதந்திகள் ஓயாது: மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அதிரடி!

சென்னை: தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் அவரைச் சுற்றிப் பரப்பப்படும் வதந்திகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.வதந்திகளின் மையம்​கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும் அரசியல்...

“பிரச்சாரத்தில் ஏவுகணைகளும், எறிகுண்டுகளும் பாயும்”: மன்சூர் அலிகான் அதிரடி பேட்டி!

சென்னை:திரையுலகில் வில்லனாகவும், நிஜ வாழ்க்கையில் அதிரடி அரசியல்வாதியாகவும் அறியப்படும் மன்சூர் அலிகான், வரும் தேர்தல் பிரச்சாரம் குறித்து தனது பாணியில் ஒரு பரபரப்பான கருத்தைத் தெரிவித்துள்ளார்.அதிரடி அறிவிப்பு​சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், தனது தேர்தல் களம் மற்றும் பிரச்சார...

தேர்தல் களம் தயார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாக முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில்...

4 கோடியே 62 லட்ச ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!!

சென்னை அருகே 100 ஏக்கர் விவசாய நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக கூறி 4 கோடியே 62 லட்ச ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ரியல் எஸ்டேட் பிரமுகர் உள்ளிட்ட இருவரை கைது செய்து, தாம்பரம்...

இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போல நடித்து கொள்ளையடித்த கும்பல் கைது!!

இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில்  மருத்துவர் போல நடித்து, தங்க நகைகள் மற்றும் செல்போனை திருடிச் சென்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனா். சென்னை, கொளத்தூரில் வசித்து வரும் காஞ்சனா (30) என்பவர், தனது மாமியாருக்கு தலையில் கட்டி வந்ததால்,...

சென்னையில் எரிபொருள் தட்டுப்பாடு பீதி: பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் மூடல்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தி பரவியதால், பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளுக்கு திரளாக சென்று எரிபொருள் நிரப்பினர். இதனால் பல இடங்களில் கையிருப்பு தீர்ந்து, சில பெட்ரோல் பங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.​சென்னையின் பல்வேறு...

━ popular

டெல்லியில் பயங்கர தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

தலைநகர் டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள பாலம் (Palam) பகுதியில் இன்று காலை நிகழ்ந்த தீ விபத்தில், மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம்...