சென்னை

கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை ஏலம் விட முடிவு -மாநகராட்சி

சாலைகளில் கேட்பாரற்று நிற்கும் கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை ஏலம்...

மெட்ரோ ரயில் பணிகள்: போக்குவரத்து மாற்றம் – சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம்

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னை மாநகரப் பேருந்து வழித்தடத்தில் மாற்றம் சென்னை...

மேடவாக்கம் கூட்ரோடு சாலையில் பேருந்து போக்குவரத்து சேவையில் மாற்றம்..

சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக மேடவாக்கம் கூட்ரோடு சாலையில், மாநகர...

குப்பை தொட்டியில் கிடைத்த வைர நெக்லஸ் – தூய்மை பணியாளரை பாராட்டிய மேயர்

சென்னையில் குப்பை தொட்டிக்குள் கிடந்த வைர நெக்லஸை கண்டுப்பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்த...

ஜிகா வைரசால் மூளை பாதிப்பு ஏற்படுவது கண்டுபிடிப்பு

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் தொற்றுகளை தடுக்க மருத்துவ துறையில் புதிய கண்டுபிடிப்புகளின் தேவை என சௌமியா சாமிநாதன் கருத்து.இந்தியாவிலேயே மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகமாகவும், உற்பத்தி குறைவாகவும் உள்ளது. இந்திய...

தவறான சிகிச்சையால் இயல்பு வாழ்க்கையை இழந்த பெண்

கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இயல்பு வாழ்க்கையை இழந்த பெண் வங்கி ஊழியர்.ரூ.1.5 கோடி இழப்பீடு கோரிய வழக்கில் பதிலளிக்க இ.எஸ்.ஐ மருத்துவமனை, மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த ஆவணங்களை...

எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் தள்ளுமுள்ளு 

வழக்கறிஞர்கள் தங்களுக்குள்ளாகவே மாறி மாறி கைகள் மற்றும் நாற்காலிகளால் தாக்கிக் கொண்டதில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு காயம்.சம்பவ இடத்தில் எழும்பூர் காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வழக்கறிஞர்கள் விஜயகுமார் மற்றும் செந்தில் நாதன் ஆகியோர் இடையே...

மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் உடனடியாக சீரமைப்போம்- மேயர் பிரியா

சென்னையில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் அதனை உடனடியாக மாநகராட்சி அப்புறப்படுத்தும் என்ற உத்தரவாதத்தை வழங்குகிறோம் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 ஆம் மற்றும் 5 ஆம் வகுப்புகளில் பயிலும்...

நடை பயிற்சி செய்த மயில்… உற்சாகத்தில் செல்பி எடுத்த மக்கள்…

சென்னை திருவொற்றியூரில் பூங்காவில் நடை பயிற்சி செய்த மயில் உற்சாகத்தில் செல்பி எடுத்த நடைப்பயிற்சியாளர்கள்.திருவெற்றியூர் அஜாக் பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவில் இன்று காலை மயில் ஒன்று மரத்தில் அமர்ந்திருந்தது.காலையில் பூங்காவில் நடை பயிற்சி செய்யும் மக்கள்...

ஆவடியில் திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆவடி மாநகர் மாவட்ட தலைவர் யுவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்...

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரி சலுகை- கே. பாலகிருஷ்ணன்

சென்னையில் இன்று  இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரியில் சலுகை கொடுக்கக் கூடாது.பெரிய பெரிய கார்ப்பரேட்...

இரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யா

ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியின் பெயரில், நடிகர் சூர்யா இன்று ரத்த தானம் செய்தார்!நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி...

ரயிலில் பாய்ந்து காவலர் தற்கொலை

சென்னை மந்தவெளி அருகே ரயிலில் பாய்ந்து காவலர் தற்கொலை பணிச்சுமையா? அல்லது வேறு காரணமா? திருவான்மியூர் ரயில்வே போலீசார் விசாரணைசென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி நோக்கி மின்சார( பறக்கும் ரயில் ) ரயில் சென்று கொண்டிருந்தது.மந்தைவெளி கிரீன்வேஸ் சாலை ரயில்...

மோசமான வானிலை – சென்னை திரும்பிய விமானம்

அந்தமானில் சூறைக்காற்று மழையுடன் மோசமான வானிலை நிலவுவதால், சென்னையில் இருந்து 138 பயணிகளுடன் அந்தமான் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், அங்கு தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. விமானம் மீண்டும் நாளை காலை அந்தமான் செல்லும் என்று...

━ popular

குத்தகை முறையில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் நியமிக்கப்படுவது சமூகநீதிக்கு எதிரானதாகும் – ராமதாஸ்

 குத்தகை முறையில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் நியமிக்கப்படுவது சமூகநீதிக்கு எதிரானதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1200 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை...