சென்னை

போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!

வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...

முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன், தண்டபாணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் ஆகியோர் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமமுகவிலிருந்து 100-க்கும்...

தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே – ஆர்.டி.சேகர்

திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன் சின்னம் மட்டும்தான் உதிக்கும். பெரம்பூர் தொகுதியில் விஜய், அனைத்து வேட்பாளர்களை போலவே ஒரு வேட்பாளர்தான்; தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே  என...

”போட்டிகளைப் பார்க்க விருப்பமில்லையெனில் வீட்டிலேயே இருக்கலாம்” – நீதிபதிகள் கருத்து…

சென்னையில் நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளைத் தேர்தல் காலத்தில் தடை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு, சென்னை உயர்நீதிமன்றம் முன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் பிரபாகரன் தாக்கல் செய்த இந்த...

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் எடப்பாடி பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது – மா.சுப்பிரமணியன் ஆவேசம்

தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் திட்டங்களை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது என மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை சைதாப்பேட்டை ஐந்து விளக்கு ஆட்டு தொட்டி அருகில் இருந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன்...

திமுகவின் முதல் வெற்றி தியாகராய நகரிலிருந்து தொடங்கும் – ராஜா அன்பழகன் பேட்டி

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தி நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் புத்துயிர் பெறும் என ராஜா அன்பழகன் பேட்டியளித்துள்ளாா்.சென்னை தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளராக, அந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ அன்பழகனின் மகன் "ராஜா அன்பழகன் போட்டியிடுகிறார்....

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக் குழும தலைவர், ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் ...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7 கோடி சிக்கியது.சென்னை, சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது வந்த வாகனத்தை மறித்து தேர்தல்...

பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்

தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர் ஒருவரை ஒருவர் மதுபாட்டிலால் தாக்கி கொண்டனா் என்பது போலீஸ் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.சென்னை அயனாவரம் தொகுதிக்குட்பட்ட ஜாயிண்ட் ஆபீஸ் சாலையில் தவெக கட்சியின் வேட்பாளரான அக்கட்சியின்...

தொடர்ந்து 8-வது முறையாக ராயபுரத்தில் ஜெயக்குமார் போட்டி

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறாா்.சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் 8-வது முறையாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் போட்டியிடுகிறாா். இவரது தந்தை துரைராஜ் தி.மு.கவில் ஆரம்ப கால உறுப்பினராக இருந்து 1968 ஆம் ஆண்டு...

திமுக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு ஆதரவு

வரும் சட்டமன்றத் தேர்தலில், இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணிக்கு ஆதரவு என்பதற்கான அறிவிப்பை...

━ popular

சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு...