சென்னை
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...
பரங்கிமலை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவைகளுக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு
News365 -
பரங்கிமலை – வேளச்சேரி இடையேயான நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் (MRTS) சேவைகளுக்கு...
“விஜய்யால் பெண்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்கள்” – ரஞ்சனா நாச்சியார் ஆவேசம்!
News365 -
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மகளிர் அணி நிர்வாகியும், நடிகையுமான...
சென்னையில் தங்கம் விலை கடும் சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,160 குறைந்தது!
News365 -
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று பொதுமக்களுக்கு...
விமான பயணிகள் கவனத்திற்கு: புதிய இருக்கை விதிகள் மற்றும் சென்னை விமான நிலைய போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!
விமானப் பயணிகளின் நீண்ட கோரிக்கைக்குப் பின் அதிரடியான புதிய விதிகளை அறிவித்துள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்தில் கட்டுமானப் பணிகள் காரணமாகப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பயணிகளின் நலன் கருதி மத்திய சிவில்...
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை? – சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. முறையீடு
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் புகாரில், முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக எம்.பி. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சி...
பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்…பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள்…
சென்னை தாம்பரம் அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்த மாணவி மற்றும் மற்றொரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தாம்பரம் கிழக்கு, ஐ.ஏ.எப் சாலை,...
ஸ்டுடியோ உரிமையாளரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்….தேர்தல் பறக்கும் படை அதிரடி
சென்னையில் வீடியோ கேமரா வாங்குவதற்காக உரிய ஆவணங்களின்றி ரூ. 4 லட்சம் கொண்டு வந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டுடியோ உரிமையாளரிடமிருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து திருவள்ளுர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற...
பாஜக கூட்டணியை வீழ்த்துவதே எங்களது முதன்மை நோக்கம்: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் அதிரடி!
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து பாஜக தலைமையிலான கூட்டணியைத் தோற்கடிப்பதே தங்களது இலக்கு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய...
தொடர் சரிவில் தங்கம் விலை: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னை: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று மீண்டும் குறைந்து நுகர்வோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முக்கிய முடிவுகளுக்கு முன்னதாக நிலவும் சூழல் காரணமாக...
விஜய் குறித்து விமர்சனம்: தவெகவினர் மீது நடிகை ஜூலி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் தன்னை சமூக வலைதளங்களில் கடுமையாக இழிவுபடுத்துவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் கூறி நடிகை ஜூலி (மரியா ஜூலியானா) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார்...
மாடுகளுக்கு மைக்ரோ சிப்…நாளை கடைசி நாள் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!
சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருந்தும் பணி நாளையுடன் நிறைவு பெறுகிறது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.சென்னையில், பொது இடங்களில் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க, மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்தும் திட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான கடைசி...
அதிமுகவின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் – இன்பதுரை எம்.பி
அதிமுகவின் ஆர்ப்பாட்டம் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக எம்.பி.இன்பதுரை தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து புகார் மனு அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.பி.இன்பதுரை, “தமிழகம் முழுவதும் நாளை...
சென்னை: 28.3 லட்சம் வாக்காளர்கள் – இறுதி பட்டியல் வெளியீடு
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 28,30,936 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த அக்டோபர் 2025-ல் இருந்த 40 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களில் இருந்து, சுமார் 11.73 லட்சம்...
━ popular
உலகம்
மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...
