சென்னை
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்!! ஒரே நாளில் தங்கம் விலை ரூ.7600 குறைந்தது…
News365 -
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 குறைந்து ரூ.1,01,360க்கு விற்பனை செய்யப்படுகிறது....
2375 உரிமம்பெற்ற துப்பாக்கிகளில், இதுவரை 1490 துப்பாக்கிகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது – சென்னை காவல் துறை தகவல்
News365 -
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், இதுவரை 300 உரிமம்...
தங்கம் விலை ஒரே நாளில் வரலாறு காணாத சரிவு…இல்லத்தரசிகள் மகிழ்ச்சி…
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். தங்கம் விலை இதுவரை...
ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட வேண்டும் – கிரண் ரிஜூஜூ அறிவுரை
News365 -
ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட...
தங்கம் விலையில் அதிரடி சரிவு: சென்னையில் சவரன் ரூ.1,10,000-க்கு கீழ் சென்றது!
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று பொதுமக்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில் அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச...
பறவைக் காய்ச்சல் எதிரொலி: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா காலவரையறையின்றி மூடல்!
சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பொழுதுபோக்குத் தலமான கிண்டி சிறுவர் பூங்கா (Guindy Children's Park), முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக பூங்கா வளாகத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் பறவைக் கூடாரங்களில் இருந்த...
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிரச்சி கொடுத்துள்ளது.தங்கம் விலை இன்று (மார்ச் 19, 2026) அதிரடியாகக் குறைந்து இல்லத்தரசிகளுக்கும், நகைப்பிரியர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உச்சத்தில்...
பரங்கிமலை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவைகளுக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு
பரங்கிமலை – வேளச்சேரி இடையேயான நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் (MRTS) சேவைகளுக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.சென்னை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், பரங்கிமலை மற்றும் வேளச்சேரி இடையேயான நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் (MRTS) சேவைகளை 2026 மார்ச் 14...
“விஜய்யால் பெண்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்கள்” – ரஞ்சனா நாச்சியார் ஆவேசம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மகளிர் அணி நிர்வாகியும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார், தனது கட்சித் தலைவர் விஜய் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய தவெக தலைவர்...
சென்னையில் தங்கம் விலை கடும் சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,160 குறைந்தது!
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று பொதுமக்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில் அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,160 குறைந்து விற்பனையாகிறது.சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள்...
விமான பயணிகள் கவனத்திற்கு: புதிய இருக்கை விதிகள் மற்றும் சென்னை விமான நிலைய போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!
விமானப் பயணிகளின் நீண்ட கோரிக்கைக்குப் பின் அதிரடியான புதிய விதிகளை அறிவித்துள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்தில் கட்டுமானப் பணிகள் காரணமாகப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பயணிகளின் நலன் கருதி மத்திய சிவில்...
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை? – சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. முறையீடு
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் புகாரில், முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக எம்.பி. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சி...
பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்…பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள்…
சென்னை தாம்பரம் அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்த மாணவி மற்றும் மற்றொரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தாம்பரம் கிழக்கு, ஐ.ஏ.எப் சாலை,...
ஸ்டுடியோ உரிமையாளரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்….தேர்தல் பறக்கும் படை அதிரடி
சென்னையில் வீடியோ கேமரா வாங்குவதற்காக உரிய ஆவணங்களின்றி ரூ. 4 லட்சம் கொண்டு வந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டுடியோ உரிமையாளரிடமிருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து திருவள்ளுர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற...
━ popular
இந்தியா
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...
