சென்னை
எங்கள் குரல் அரசுக்குக் கேட்கவில்லையா? சென்னையில் 8-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் விசில் அடித்துப் போராட்டம்!
News365 -
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களது நீண்ட...
காலையில் ₹560.. மாலையில் ₹1,720! சரசரவென சரிந்த தங்கம் விலை – இன்றைய லேட்டஸ்ட் ரேட்!
சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை,...
சென்னை ICF-ல் உருவான புதிய Amrit Bharat Express 3.0! AC, Sleeper, General என அசத்தும் வசதிகள் – முழு விவரம்
இந்திய ரயில் பயணிகளுக்கு புதிய தலைமுறை வசதிகளை வழங்கும் வகையில், சென்னை...
பரந்தூர் திட்டத்துக்கு முற்றுப்புள்ளியா? சென்னைக்கு அருகே புதிய சர்வதேச விமான நிலையம் – தமிழக அரசின் அடுத்த அதிரடி!
சென்னையின் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, சென்னைக்கு அருகே...
தாம்பரம்: கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை – மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் கைது – 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு!
சென்னை மற்றும் இதர முக்கிய நகரங்களில் உள்ள பிரபல துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் கைவரிசை காட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண் திருடர்களை குரோம்பேட்டை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சம்பவம் நடந்தது...
சென்னையில் ஓடும் ஆட்டோவில் தொடரும் ரீல்ஸ் மோகம்: உயிரோடு விளையாடும் ஓட்டுநர்களின் பொறுப்பற்ற தனத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?
சென்னையின் பரபரப்பான சாலைகளில் வாகனங்களை இயக்கிக் கொண்டே சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' (Reels) பார்க்கும் ஆபத்தான மோகம் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பயணிகளின் பாதுகாப்பைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, டேஷ்போர்டில் கைப்பேசியை...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்வு – வெள்ளி விலையும் அதிரடி ஏற்றம்!
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை திடீரென மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றங்கள் காரணமாக தங்கம் விலையில் அடிக்கடி ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,...
கல்லூரி கல்வி இயக்ககத்தை முற்றுகையிட முயன்ற AISF மாணவர்கள் அதிரடி கைது!
சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்ட பின்னரும் பேரணி — சைதாப்பேட்டையில் சாலை மறியலால் பெரும் பரபரப்பு! மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைக் கண்காணிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையைக் கல்லூரி கல்வி இயக்ககம் திரும்பப் பெற்ற பின்னரும், அரசின் நடவடிக்கையைக் கண்டித்துக் கல்லூரி கல்வி இயக்ககத்தை...
கல்லூரிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கையைக் கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் போராட்டம் அறிவிப்பு!
கல்லூரிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கையைக் கண்டித்து, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அறிவித்துள்ளது.சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை
இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில்...
“காவல் நிலையத்தில் கண்மூடித்தனமான தாக்குதல்!” — எண்ணூர் இளைஞரின் வீடியோ ஆதாரத்தால் எஸ்.ஐ. உட்பட இருவர் அதிரடி பணியிட மாற்றம்!
காதல் விவகாரம் தொடர்பான விசாரணைக்குச் சென்ற இடத்தில், காவல் நிலையத்திலேயே வைத்து தன்னை போலீசார் கண்மூடித்தனமாகத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட இளைஞர் வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, எண்ணூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞரின் பரபரப்பு...
சென்னை எழிலகத்தில் கொந்தளிப்பு! “எங்கள் அலுவலக வளாகத்திலேயே எங்களை அப்புறப்படுத்துகிறார்கள்!” – 25 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகும் பணி நிரந்தரம் இல்லை.
பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1,458 பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை எழிலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களைக் காவல் துறையினர் அப்புறப்படுத்திய சம்பவம் பெரும்...
சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், ரீல்ஸ் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்: ராணி மேரி கல்லூரி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சைபர் கிரைம் துணை ஆணையர் எச்சரிக்கை!
சென்னை காமராஜர் சாலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராணி மேரி கல்லூரியில் மாணவிகளுக்கான 'சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று, இணையக் குற்றங்களுக்கு எதிராக உறுதியேற்றுக் கொண்டனர்.விழிப்புணர்வு...
சேலையூரில் அதிர்ச்சி: போதை மறுவாழ்வு மையத்தில் நபர் அடித்துக் கொலை – உரிமையாளர்கள் தலைமறைவு! 5 பேர் கைது!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (39) என்பவர், மதுப்பழக்கத்திலிருந்து மீள்வதற்காகச் சேலையூர் அடுத்த செம்பாக்கம் வி.ஜி.பி நகரில் உள்ள 'மூன் ஷைன் ஹோம்' (Moon Shine Home) எனும் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த 10-ஆம் தேதி குடும்பத்தினரால் சேர்க்கப்பட்டார். சில...
சென்னையில் அதிரடி: ஊழல் ஒழிப்புப் பிரிவில் குவிந்த 15-க்கும் மேற்பட்ட லஞ்சப் புகார்கள் – சூப்பிரண்டு உட்பட 5 போலீஸார் மீது நடவடிக்கை!
சென்னையில் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதைத் தடுப்பதற்காகத் தொடங்கப்பட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவில், ஒரே வாரத்தில் 15-க்கும் மேற்பட்ட லஞ்சப் புகார்கள் குவிந்துள்ளன. இதன் அடிப்படையில், சூப்பிரண்டு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட போலீஸார் சஸ்பெண்ட், பணியிட மாற்றம் மற்றும் காத்திருப்போர் பட்டியலுக்கு...
━ popular
தமிழ்நாடு
100 நாளில் 1 லட்சம் கோடியா? எண்களை வச்சு ஏமாத்துறாங்க.. விஜய்யின் ‘நம்பர் கேம்’ ரகசியத்தை உடைத்த கேப்ரியல் தேவதாஸ்!
தமிழ்நாடு அரசியலில் தற்போதைய கள நிலவரங்கள், தவெகவின் சமூக வலைத்தள உத்திகள் மற்றும் கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு குறித்து ஊடகவியலாளர் கேப்ரியல் தேவதாஸ் (Gabriel Devadoss) பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.சமூக வலைத்தளங்களும்...
