சென்னை
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி;சென்னையில் 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை – சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை!
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, நடப்பு வாரத்தில்...
சென்னையில் சினிமா பாணி அதிரடி: நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது – சொகுசு கார், துப்பாக்கி பறிமுதல்!
சென்னை கிண்டி அருகே உள்ள சொகுசு நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த எண்ணூரைச்...
சென்னை காவலர் குடியிருப்பில் பரபரப்பு: பெண் காவலரிடம் ஆபாச சைகை; தட்டிக் கேட்ட பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் முயற்சி!
சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில், பெண் காவலர் ஒருவருக்கு சக பெண்...
ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் இன்று நேரில் வர அழைப்பு
ராஜினாமா கடிதம் அளித்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் இன்று...
எம்.எல்.ஏ விலைப்பேசும் புகாரில் அடுத்தடுத்து கசியும் தகவல்கள்: ஜாபர் சாதிக் பாணியில் வதந்திகளைப் பரப்புகிறதா போலீஸ்?
அதிமுக எம்.எல்.ஏ இளையராஜா கொடுத்த "ஆட்சிக் கலைப்பு பணப் பேரம்" புகார் விவகாரம், தமிழக அரசியல் வட்டாரத்தில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் பின்னணியில் காவல்துறை மற்றும் ஊடகங்கள் செயல்படும் விதம் குறித்து...
மின்சார ரயில்கள் ரத்து: பேருந்து நிலையங்களில் அலைமோதும் மக்கள்..
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் (MTC) சார்பில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.41 மின்சார ரயில்கள்...
கைது நடவடிக்கையில் விதிகள் மீறல்: திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில் விடுவித்தது எழும்பூர் நீதிமன்றம்!
கைது செய்வதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளையும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் சென்னை கொளத்தூர் போலீசார் முறையாகப் பின்பற்றாததால், திமுக 'ஜென் z' (Gen Z) செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனை (சரண்ராஜ் ஜெயராமன்) எழும்பூர் நீதிமன்றம் சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும்,...
நல்லவர் – அரசியல்வாதி என்ற இரண்டு வார்த்தைகளும் எதிர் எதிரானது” – சென்னையில் ஆளுநர் அர்லேகர் பரபரப்பு பேச்சு!
"நல்லவர் - அரசியல்வாதி என்ற இரண்டு வார்த்தைகளுமே ஒன்றுக்கொன்று எதிர் எதிராகவே உள்ளன. இப்படிப் பேசுவதற்காக அரசியல்வாதிகள் என்னை மன்னிக்க வேண்டும்" என்று தமிழக மற்றும் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விமர்சித்துப் பேசியுள்ளார்.சென்னையில் நடைபெற்ற சர்வதேச கண்...
“மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க அரசுடன் இணைந்து செயல்படுவேன்!” – புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் உரை!
"மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறேன்" என்று ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், மக்கள் தங்களின் கோரிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஆளுநர் மாளிகையிடம் தாராளமாகத்...
சமூகத்தின் உண்மையான பிரச்சினை இணக்கமின்மையே, ஏழ்மையல்ல” – சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் அர்லேகர் நெகிழ்ச்சி உரை!
"சமூகத்தின் உண்மையான பிரச்சினை ஏழ்மையோ அல்லது படிப்பறிவின்மையோ கிடையாது; மக்களிடையே சமூக இணக்கம் இல்லாததே முக்கியப் பிரச்சினை" என்று சென்னை கிண்டியில் நடைபெற்ற பத்மஸ்ரீ பிகு ராம்ஜி இடாதேவின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் தமிழக மற்றும் கேரள ஆளுநர்...
சென்னையில் சர்வதேச கண் மருத்துவ மாநாடு: ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தொடங்கி வைத்தார்
சென்னையில் உள்விழிவில்லை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சைக்கான (IIRSI 2026) இரண்டு நாள் சர்வதேச மாநாட்டைத் தமிழகம் மற்றும் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று தொடங்கி வைத்தார்.
இந்திய உள்விழிவில்லை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை கழகத்தின்...
பல்லாவரத்தில் கொடூர விபத்து: நின்றிருந்த வேன் மீது முட்டை லாரி மோதி இளம் ஓட்டுநர் பலி
சென்னை பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் சிக்னலுக்காக நின்றிருந்த வேன் மீது, பின்னால் வந்த முட்டை லோடு வேன் மோதிய பயங்கர விபத்தில் சிக்கி இள வயது ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த ஓட்டுநரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்...
வேலியே பயிரை மேய்ந்த கதை – கீரப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் குவியல் குவியலாக மதுபாட்டில்கள் – பராமரிப்பாளர்கள் மீது மக்கள் புகார்!
வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், அங்கு பணிபுரியும் பராமரிப்பாளர்களே இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு, அலுவலகப் பின்புறத்தில் குவியல் குவியலாக மதுபாட்டில்களைக் கொட்டி வைத்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில்...
ஒன்றிய அரசுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தவறிய ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், போதைப்...
━ popular
உலகம்
நீடிக்கும் போர் பதற்றம் : அமெரிக்க தாக்குதலில் ஈரானில் 14 பேர் உயிரிழப்பு..
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் அமெரிக்கா நடத்தி வரும் தொடர் வான்வழித் தாக்குதல்களால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரமடைந்துள்ள இந்தத் தாக்குதல்களில் இதுவரை...
