spot_imgspot_img

திருக்குறள்

122 – கனவுநிலை உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்          ...

121-நினைந்தவர் புலம்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

  1201. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்          ...

120.தனிப்படர் மிகுதி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1191. தாம்வீழ்வாா் தம்வீழப் பெற்றவா் பெற்றாரே          காமத்துக் காழில் கனி கலைஞர் குறல்...

119. பசப்புறு பருவரல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1181. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்          ...

118 – கண் விதுப்பழிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1171. கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்           தாங்காட்ட யாங்கண் டது கலைஞர் குறல் விளக்கம் - கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்? 1172....

117 – படர்மெலிந் திரங்கல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1161. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்           கூற்றுநீர் போல மிகும் கலைஞர் குறல் விளக்கம் - இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும். 1162. கரத்தலும் ஆற்றேன்இந்...

116 – பிரிவு ஆற்றாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1151. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்           வல்வரவு வாழ்வார்க் குரை கலைஞர் குறல் விளக்கம் - பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல். நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது...

115 – அலர் அறிவுறுத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1141. அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்           பலரறியார் பாக்கியத் தால் கலைஞர் குறல் விளக்கம் - எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம்...

114 – நாணுத் துறவுரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

1131. காமம் உழந்து வருந்தினார்க் கேம           மடலல்ல தில்லை வலி கலைஞர் குறல் விளக்கம் - காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக, மடலூர்தலைத் தவிர. வலிமையான துணை வேறு எதுவுமில்லை. 1132. நோனா உடம்பும் உயிரும்...

113 – காதற்சிறப்பு உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி          வாலெயி றூறிய நீர் கலைஞர் குறல் விளக்கம் - இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும். 1122. உடம்பொ டுயிரிடை...

112 – நலம் புனைந்து உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1111. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்          மென்னீரள் யாம்வீழ் பவள் கலைஞர் குறல் விளக்கம் - அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன். ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி. 1112. மலர்காணின் மையாத்தி நெஞ்சே...

111 – புணர்ச்சி மகிழ்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

  1101. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்           ஒண்தொடி கண்ணே உள கலைஞர் குறல் விளக்கம் - வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்: கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும்...

110 – குறிப்பறிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1091. இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு           நோய்நோக்கொன் றந்நோய் மருந்து கலைஞர் குறல் விளக்கம் - காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன: ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை: மற்றொரு...

109 – தகை அணங்குறுத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1081. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை           மாதர்கொல் மாலுமென் நெஞ்சு கலைஞர் குறல் விளக்கம் - எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம். 1082. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு  ...

━ popular

சிதம்பரம் மகளிர் பள்ளியில் காமராசருக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர்…

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.காமராஜரின் பிறந்த நாளை நினைவுகூரும்...