திருக்குறள்
101. நன்றியில் செல்வம், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1001. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
...
100 – பண்புடைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
991. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை...
99 – சான்றாண்மை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
981. கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை...
98 – பெருமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
971. ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
கஃதிறந்து...
97 – மானம், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
961. இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்
கலைஞர் குறல் விளக்கம் - கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.
962. சீரினும்...
96 – குடிமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
951. இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு
கலைஞர் குறல் விளக்கம் - நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களை-யல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.
952. ஒழுக்கமும் வாய்மையும்...
95 – மருந்து, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
941. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
கலைஞர் குறல் விளக்கம் - வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
942. மருந்தென...
94 – சூது, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
931. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
கலைஞர் குறல் விளக்கம் - வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து...
93 – கள்ளுண்ணாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
921. உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
கலைஞர் குறல் விளக்கம் - மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.
922. உண்ணற்க கள்ளை உணிலுண்க...
92 – வரைவின் மகளிர்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
911. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
கலைஞர் குறல் விளக்கம் - அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.
912....
91- பெண்வழிச்சேறல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
901. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது
கலைஞர் குறல் விளக்கம் - கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.
902. பேணாது பெண்விழைவான் ஆக்கம்...
90 – பெரியாரைப் பிழையாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை
கலைஞர் குறல் விளக்கம் - ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த...
89 – உட்பகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
881. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்
கலைஞர் குறல் விளக்கம் - இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அதுபோலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின்...
88 – பகைத்திறம் தெரிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
871. பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று
கலைஞர் குறல் விளக்கம் - பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக் கூடாது.
872. வில்லேர் உழவர் பகைகொளினும்...
━ popular
கட்டுரை
விமான விபத்து! அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!
saminathan - 0
விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் ஓய்வு அளிக்கிறபோது விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக...