தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்…
தமிழகத்தில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்.ஐ.ஆர் பணிகள்...
2026 இலக்கு: “தமிழ்நாடு தலைகுனியாது” – திமுகவின் பிரம்மாண்டப் பரப்புரை
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக்...
SIR சட்ட பூர்வமானது அல்ல…அரசியல் சாசனத்துக்கு எதிரானது – வழக்கறிஞர் கபில் சிபல்
வாக்காளர் பட்டியல் (SIR) சட்ட பூர்வமானது அல்ல இது அரசியல் சாசனத்துக்கு...
SIR – பயிற்சி இல்லை, ஆப் பழுது: 30 நாள் 100% இலக்கைச் சாதிப்பது எப்படி? – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேள்வி!
SIR - பயிற்சி இல்லை, ஆப் வேலை செய்யவில்லை, ஆனால் 30...
’ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அ.தி.மு.க SIR-ஐ ஆதரிக்கத்தான் செய்வார்கள் – என்.ஆர். இளங்கோ விமர்சனம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (SIR) பணிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளாா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (05.11.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ, வாக்காளர்...
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதா? கவலை வேண்டாம் – தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR), உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது குறித்த முழு விவரம் இதோ!.பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட 12...
SIR…மார்க்சஸ் கம்யூனிஸ்ட் – பாஜக மோதல்
பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவொற்றியூர் மண்டலத்தில் தேர்தல் ஆணையம் தலைமையில் SIR வாக்காளர்...
ஓரணியில் தமிழ்நாடு – புதிய பாதையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
என்.கே.மூர்த்தி"ஓரணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்தை முன்னெடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடுவீடாக சென்று உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கியுள்ளார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று மாநிலம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி...
சட்டசபை தேர்தல் 2026.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி.. அமித்ஷா பேச்சால் அதிமுக ஷாக்!
மத்தியில் கூட்டாட்சி... மாநிலத்தில் சுயாட்சி என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே முழக்கமிட்டார் மறைந்த திமுக நிறுவனரும் தமிழக முதல்வருமான அறிஞர் அண்ணா. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்...
“மக்களை ஏமாற்றி இனி ஆட்சியை பிடிக்க முடியாது” – த.வெ.க தலைவர் விஜய் உரை!
கோவையில் நடக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஓட்டு எப்படி பெற போகிறோம் என்பதற்கான கூட்டம் அல்ல, ஆட்சிக்கு வந்த என்ன செய்ய போகிறோம் என்பதை பேசக்கூடிய கூட்டம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக்...
2026ல் திமுகவின் வெற்றியை உறுதி செய்வோம்; தமிழ்நாட்டை பாதுகாப்போம்
என்.கே.மூர்த்திஎன் தாய் நாட்டில் அல்லது என் வாழ்க்கையில் ஏதாகிலும் மாற்றம் நிகழ வேண்டும் என்று நினைத்தால், அது முதலில் என்னிடமிருந்து தான் தொடங்க வேண்டும். நான் மாறாவிட்டால் வேறு எதுவுமே மாறாது.வெற்றி என்கிற சொல்லுக்கு எப்போதும் ஒரு வசீகரத் தன்மை...
2026 தேர்தல்! ஆட்சி அமைக்கப் போவது யார்?
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கும் சரியாக ஒரு ஆண்டு மட்டுமே இருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கட்சிகளும் கூட்டணி முடிவுகள், தேர்தல் வியூகங்கள் அமைக்க தயாராகி வருகின்றன.ஆளும் கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி...
2026 தேர்தல்; புதிய வியூகத்தில் பாஜக ! இலக்கு நிர்ணயித்து களமாடும் திமுக; வேடிக்கை பார்க்கும் அதிமுக
என்.கே.மூர்த்தி2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெற வேண்டும் என்பது திமுகவின் ஒரே இலக்கு, அவற்றை அடைவதற்கு ஒவ்வொரு தொண்டரும் திட்டமிட வேண்டும். அந்த திட்டங்களை ஒவ்வொரு நாளும் நடைமுறைப் படுத்த இப்போதே இறங்க வேண்டும். அதுதான் வெற்றிக்கான...
ஒரே இலக்கு
என்.கே.மூர்த்தி2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெற வேண்டும் என்பது திமுகவின் ஒரே இலக்கு, அவற்றை அடைவதற்கு ஒவ்வொரு தொண்டரும் திட்டமிட வேண்டும். அந்த திட்டங்களை ஒவ்வொரு நாளும் நடைமுறைப் படுத்த இப்போதே இறங்க வேண்டும். அதுதான் வெற்றிக்கான...
━ popular
தேர்தல் 2026
தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்…
தமிழகத்தில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டாா்....


