News Desk
Exclusive Content
மிரட்டல்களால் மௌனம் கொள்ள முடியாத, தைரியமான, பிரதிநிதிகள் நாங்கள் – ஜோதிமணி எம்.பி
இன்று, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் மக்களவை உறுப்பினர்கள், பெண் எம்.பிக்கள்...
உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 80% பேர் பிராமணர்கள் – மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்
2021-2026 வரை நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளில் கிட்டத்தட்ட 80% பேர்...
இந்தியாவின் வளங்களை அந்நிய நாடுகளுக்குத் தாரைவார்க்கும் மோடி அரசு – வேல்முருகன் எம்.எல்.ஏ காட்டம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அமெரிக்காவிற்குத் தாரைவார்க்கும் மோடி அரசின் துரோகத்தை வீழ்த்துவோம் என...
பிரேமலதாவின் கற்பனை கோட்டை! கடும் கோபத்தில் அதிமுக தலைவர்கள்! கை கழுவ தயாராகும் ஸ்டாலின்! இதயா நேர்காணல்!
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் தாங்கள் கொடுக்கும் இடத்தை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு...
இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் தமிழ்நாடுதான் – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
இந்தியாவின் வாகன உற்பத்தி மையமாக தமிழ்நாடு திகழ்வதாகவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன்...
விடுமுறை தினத்தையொட்டி ஏற்காட்டிற்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள்…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்,...
உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 80% பேர் பிராமணர்கள் – மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்
2021-2026 வரை நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளில் கிட்டத்தட்ட 80% பேர் பிராமணர்கள் என்ற தகவலை மத்திய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளாா்.மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) எம்பி பி. வில்சன் எழுப்பிய...
இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் தமிழ்நாடுதான் – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
இந்தியாவின் வாகன உற்பத்தி மையமாக தமிழ்நாடு திகழ்வதாகவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) கார் உற்பத்தி...
பயிற்சி மற்றும் உதவித்தொகையுடன் கூடிய வேலை…PNB வங்கியில் உடனே அப்ளை பண்ணுங்க…
பஞ்சாப் நேஷனல் வங்கி நாடு முழுவதும் 5,138 பயிற்சிப் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) நாடு முழுவதும் 5,138 பயிற்சிப் பணியாளர் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான...
திமுக என்னும் கோட்டை இருக்கும் வரை பாஜகவால் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது – திருச்சி சிவா
திமுக என்ற கோட்டை இருக்கும் வரை தமிழ்நாட்டுக்குள் பாஜகவால் நுழைய முடியாது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தென் மண்டலக் கழக இளைஞரணி...
விஜய் முதலில் முழுமையான அரசியலுக்கு வரட்டும் – கி.வீரமணி
நடிகர் விஜய் முழுமையாக அரசியலுக்கு வந்த பிறகே அவர் குறித்து பேச முடியும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.அரசியல் தொடர்பாக எந்த தெளிவான கொள்கையும் இல்லாமல் விஜய் தற்போது ஷூட்டிங்கில்...
பிப்ரவரி 17ல் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் – பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு
2026–27 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட், வரும் பிப்ரவரி 17ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என சட்டப்பேரவைத் தலைவர்...
