News Desk

Exclusive Content

அதிர்ச்சி! இளம் வயதினர் தொடர் மரணம்…பகீர் தகவல்கள்

26 வயதான சாஃப்ட்வேர் இன்ஜினியர் பேட்மின்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தவர்...

ராமதாஸ் இல்லத்தில் பொருத்தப்பட்ட ஒட்டுகேட்பு கருவியை வைத்தது யார்?-அன்பழகன் கேள்வி

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் பொருத்தப்பட்ட ஒட்டுகேட்பு கருவியை வைத்தது...

காவல் ஆணையர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்!

சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் காவலரால் பரபரப்பு...

பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு பணி நிறைவு, 1982 தொல்பொருட்கள் கண்டெடுப்பு

சங்க கால கோட்டையாக கருதப்படும் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் இரண்டாம்...

150 ஏக்கரில் தொழில் பூங்கா! பெண்களுக்கான அரிய வேலைவாய்ப்புகள்-முதல்வர் அறிவிப்பு

கடலூர் மாவட்டம் கொடுக்கம்பாளையம் கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் தோல் அல்லாத...

தெலுங்கானா – வாக்கிங் சென்ற சி.பி.ஐ. கட்சி தலைவர் சுட்டுக் கொலை…மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மலக்பேட்டையில் வாக்கிங் சென்று கொண்டுருந்த சி.பி.ஐ. கட்சி...

அதிர்ச்சி! இளம் வயதினர் தொடர் மரணம்…பகீர் தகவல்கள்

26 வயதான சாஃப்ட்வேர் இன்ஜினியர் பேட்மின்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.அரும்பாக்கம் எம்எம் டிஏ காலனி பகுதியில் வசித்து வந்தவர் மோகன். 26 வயதான இவர்...

பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு பணி நிறைவு, 1982 தொல்பொருட்கள் கண்டெடுப்பு

சங்க கால கோட்டையாக கருதப்படும் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி நிறைவு, 203 நாட்கள் நடைபெற்று வந்த இரண்டாம் கட்ட அகழாய்வில் 1982 தொல்பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் இத்துடன்...

தெலுங்கானா – வாக்கிங் சென்ற சி.பி.ஐ. கட்சி தலைவர் சுட்டுக் கொலை…மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மலக்பேட்டையில் வாக்கிங் சென்று கொண்டுருந்த சி.பி.ஐ. கட்சி தலைவர் மீது மிளகு ஸ்ப்ரே அடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை.தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டையைச் சேர்ந்த சிபிஐ கட்சியின் மாநில...

ரயிலில் தொலைந்த ரூ.50,000 மதிப்புள்ள ஐபோன் மீட்பு

சென்னை அண்ணா நகரை சேர்ந்த முதியவர் தொலைத்த ரூ.50,000 மதிப்புள்ள ஐபோனை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.சென்னை அண்ணா நகரை சேர்ந்த முதியவர் விவேகானந்தன் பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து வில்லிவாக்கம்...

கேரள செவிலியரின் தூக்கு தண்டனை தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஏமன் நாட்டில் சிறையில் உள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஏமனில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிமிஷா பிரியாவுக்கு நாளை          (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக இருந்த மரண...

மின்வாரிய இன்ஜினியர் மனைவி கொலை – வாலிபர் கைது

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஓய்வு பெற்ற மின்வாரிய இன்ஜினியர் மனைவி கொலை வழக்கில் வாலிபர் கைது. அவரிடமிருந்து 20 பவுன் தங்க நகைகள் பறிமுதல்.நெல்லை மாவட்டம், வள்ளியூர்மின்வாரிய காலனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன்....