News Desk

Exclusive Content

ரஜினிக்கு கோயில் கட்டிய ரசிகா்…35 வருட கனவு நிறைவேறியதாக பேட்டி…

மதுரையை சோ்ந்த ரஜினி ரசிகர் 35 வருட கனவுகளை நினைவாக்கும் விதமாக...

கோடி கோடியாக கொடுத்தாலும் தங்களது பேரக் குழந்தைகளின் இழப்பிற்கு ஈடாகுமா? – விஜய் உருக்கம்

கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் தங்களது பேரப்பிள்ளைகள் திரும்ப வருவார்களா என்று...

விரைவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குனரின் திருமணம்…. விலையுயர்ந்த பரிசளித்த தயாரிப்பாளர்!

பிரபல தயாரிப்பாளர் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனருக்கு திருமண பரிசு வழங்கியுள்ளார்.கடந்த...

வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணி: பீகார் அனுபவத்துக்குப் பின் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் மாற்றங்கள்!

பீகாரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு, தமிழ்நாடு...

ஒரே நாளில் ரூ.3,000 குறைந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3000 குறைந்து,...

‘சியான் 63’ படத்தில் இணையும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

சியான் 63 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.விக்ரம் நடிப்பில் கடைசியாக 'வீர...

வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணி: பீகார் அனுபவத்துக்குப் பின் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் மாற்றங்கள்!

பீகாரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வது தொடர்பான புதிய அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.பீகாரில்...

நவம்பர் 4 முதல் வாக்காளர் சிறப்பு தீவர திருத்தம் தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாவட்ட  அளவில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட...

தமிழகத்தில் 53% கூடுதலாக மழை பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 53% கூடுதலாக  பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும்...

அம்பத்தூர் ,சி.டி.எச் சாலையில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து செல்லும் வாகன ஓட்டுனர்கள்…கண்டுகொள்ளாத மாநகராட்சி…

அம்பத்தூர் தொழிற்பேட்டை,சி.டி.எச் சாலையில் திறந்து கிடக்கும் பாதாளச் சாக்கடை பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துகுள்ளாகியது. உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

“பண வாசம்” – செல்வம் சேர எது தடை? – குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவாகேள்வி: குரு எவ்வளவு உழைத்தும் என்னால் பணக்காரன் ஆகமுடியவில்லை. என்ன காரணம்?செல்வம் உங்களைத் தேடி வருவதற்கு மிகப் பெரிய தடை எது? நீங்கள்தான்.குழம்பாதீர்கள். கோபப்படாதீர்கள். நீங்கள் செல்வந்தர் ஆகாமல் தடுக்கிற ஒரே ஆள்...

திருநின்றவூர் அருகே குடியிருப்புகளுக்குள் சூழ்ந்த மழைநீர் – மக்கள் வெளியே வரமுடியாமல் தவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே நத்தமேடு ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் சூழ்ந்ததுள்ளது. இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் நிற்பதால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். இந்த பகுதி மக்களின் நலனை...