News Desk
Exclusive Content
தொகுதி மறுவரையறை – நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்ற சதி – எம்.பி.சஞ்சய் ராவத்
ஒன்றிய அரசு மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் நாட்டின் அரசியல்...
தமிழர்களுக்கு எதிரான மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் – வீடுதோறும் கருப்பு கொடி ஏற்ற முதல்வர் கோரிக்கை
நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 16 மற்றும் 17, 2026 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள...
அமெரிக்காவின் அதிரடி – ஈரானில் உணவு பிரச்சனை அதிகரிப்பு…
அமெரிக்கா, ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான்...
CBSE பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின…
2026-ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ (CBSE) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக...
”மெலோனி தைரியம் இல்லாதவர் ” என இத்தாலி பிரதமரை சாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
”தைரியம் இல்லாதவர் மெலோனி” என இத்தாலி பிரதமர் மெலோனியை அமெரிக்க அதிபர்...
8 ஆயிரம் ரூபாய் மாதிரிகூப்பன் விநியோகம் – தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை வேண்டும் – டி.டி.வி.தினகரன்
மண்ணச்சநல்லூர் அருகே திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் தற்கொலை, தேர்தல்...
தொகுதி மறுவரையறை – நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்ற சதி – எம்.பி.சஞ்சய் ராவத்
ஒன்றிய அரசு மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் நாட்டின் அரசியல் வரைபடமே மாறிவிடும் அபாயம் உள்ளதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.தொகுதி மறுவரையறைக்க வலுக்கும் எதிர்ப்பு
ஒன்றிய பாஜக அரசின்...
அமெரிக்காவின் அதிரடி – ஈரானில் உணவு பிரச்சனை அதிகரிப்பு…
அமெரிக்கா, ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மீதான கடல்வழி வர்த்தகத் தடையை (Maritime Blockade) அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. இது ஈரானின் உணவுப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க...
CBSE பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின…
2026-ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ (CBSE) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ நடத்தும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த...
”மெலோனி தைரியம் இல்லாதவர் ” என இத்தாலி பிரதமரை சாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
”தைரியம் இல்லாதவர் மெலோனி” என இத்தாலி பிரதமர் மெலோனியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளாா்.ஈரானுடன் நடைபெற்று வரும் போரில் வாஷிங்டனுக்கு ஆதரவளிக்க இத்தாலி மறுத்ததே இந்த மோதலுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது....
”தொகுதி மறுசீரமைப்பு” – அரசியல் சமநிலைக்கு எதிரான நடவடிக்கை – செல்வப்பெருந்தகை கண்டனம்…
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசியல் சமநிலைக்கு எதிரான நடவடிக்கையாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தொகுதி மறுசீரமைப்பு” என்ற...
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கிற்கு தடை – சென்னை உயர்நீதி மன்றம்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில்...
