News Desk

Exclusive Content

மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது

அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி...

தவெக ஆன்லைன் பிரச்சார விவகாரம் – தேர்தல் ஆணையத்திடம் அடுத்தடுத்து குவியும் புகார்களால் பரபரப்பு

தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் வெளியான ஆன்லைன் பிரச்சாரத்தின் மீது நடவடிக்கை...

சென்னை – 198 பதற்ற வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்...

இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் பாதுகாப்புத் திட்டம் குறித்து ஆலோசனை – பிரிட்டன் தகவல்

முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் பட்சத்தில்,...

6 மணிக்கு மேல் பைக்கில் செல்ல தடை – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு…

மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்யவும்...

கர்நாடகா: ஓட்டு போட வந்ததால் நேர்ந்த சோகம் – பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் இன்று அதிகாலை காரும் தனியாா் சொகுசு...

மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது

அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி மன்றம் கடும் அதிருப்பதியை வெளிபடுத்தியுள்ளது.​கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் (I-PAC) இயக்குநரின் இல்லத்தில் அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனையின் போது, மேற்கு...

சென்னை – 198 பதற்ற வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய, 198 பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு, கூடுதல் காவல் துறையினர் மற்றும்...

6 மணிக்கு மேல் பைக்கில் செல்ல தடை – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு…

மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் இருசக்கர வாகனப் பயன்பாட்டிற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம்...

தமிழக மக்கள் ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

வாக்காள பெருமக்களே வாக்களிக்கும் முன் தங்களது எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு எந்த கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்  என்பதை மிக ஆழமாக சிந்தித்து செயல்படுமாறு செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்...

ஈரானுக்கு மேற்கே 8 கடல் மைல் தொலைவில்’ – ஹார்முஸ் ஜலசந்தியில் மற்றொரு கப்பல் மீது தாக்குதல்;

ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானுக்கு மேற்கே 8 கடல் மைல் தொலைவில் இருந்த சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz), ஈரானுக்கு...

பசுமை வாக்குச்சாவடி – வாக்காளர்களை கவரும் புதிய முயற்சி…

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை ஈர்க்கவும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கவும் தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அவற்றில் ஒன்றாக “பசுமை வாக்குச்சாவடி” (Green Polling Booths) திட்டம்...