News Desk
Exclusive Content
நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார் மோடி – முத்தரசன் குற்றச்சாட்டு
நாட்டின் பிரதமர் என்கிற மிக உயர்ந்த பொறுப்பை உணராமல் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய...
ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் – மெட்ரோ நிர்வாகம்
ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ...
கனடாவில் வேலை…ஆசை வார்த்தையால் ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த நபர்? நடந்தது என்ன?
சென்னை வடபழனியில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம்...
திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் – வைகோ நம்பிக்கை
திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என மதிமுக...
கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் முன்னேறியவர் நடிகர் அஜித் – அண்ணாமலை
கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் முன்னேறிய நடிகர் அஜித் குமாருக்கு அண்ணாமலை...
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...
நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார் மோடி – முத்தரசன் குற்றச்சாட்டு
நாட்டின் பிரதமர் என்கிற மிக உயர்ந்த பொறுப்பை உணராமல் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய வகையில் மாநில மக்களுக்கு இடையே மோதலை உருவாக்கக்கூடிய வகையில் மோடி செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர்...
கனடாவில் வேலை…ஆசை வார்த்தையால் ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த நபர்? நடந்தது என்ன?
சென்னை வடபழனியில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடபழனி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகதாஸ் (45), பட்டதாரி. அவர் தனியார் ஏற்றுமதி...
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நூட்பத்துடன் ஒருங்கிணைப்பாக உருவாக்கப்பட்ட முதல் தானியங்கி டோல்கேட் குஜராத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் போக்குவரத்து மேலாண்மையில் புதிய மாற்றத்தை...
மே தின நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – மீண்டும் ஆட்சி தொடரும் என நம்பிக்கை
2026 சட்டமன்ற தேர்தல் முடிவில் துளி அளவும் மாற்றமில்லை. திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளாா்.உலக உழைப்பாளர்களின் திருநாளான மே தினத்தை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள...
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோரால் பரப்பு ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா இருவரும் காதலித்து...
ஈரான் போர்: போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரானுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்
அமெரிக்க – ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தீவிரமாக ஈடுபட்டுட்டு வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வரவும், பிராந்திய ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநாட்டவும் அமெரிக்கா...
