News Desk
Exclusive Content
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் – 6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு
மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...
உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..
உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி
விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் – 6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு
மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த சட்ட மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த சட்ட...
சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை சிக்கல்கள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த...
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி
விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை உணர முடிகிறது என பாஜக தேசிய குழு உறுப்பினர் சரத்குமார் கூறியுள்ளாா். விருதுநகரில் அ.இ.தி.மு.க. வேட்பாளர் கணேசனுக்காக...
”தமிழ்நாட்டை அதிகாரமற்ற மாநிலமாக மாற்ற பாஜக முயற்சி” – ராகுல் காந்தி கடும் விமர்சனம்
தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் தமிழ்நாட்டை அதிகாரமற்ற மாநிலமாக மாற்ற பாஜக முயற்சிப்பதாக எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் (ஏப்ரல் 17, 2026) எதிர்க்கட்சித் தலைவர்...
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார்கள் – ஆ.ராசா குற்றச்சாட்டு
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து நடைபெற்ற விவாதத்தில், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தவறான தகவல்களை கொடுத்து நாடாளுமன்றத்தை தவறாக நடத்துகிறார்கள் என தி.மு.க எம்.பி.ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளாா்.மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா...
ரூ.10,000 மாதிரி காசோலை விநியோகம் – பாஜகவிற்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளாா்.சென்னை...
