News Desk

Exclusive Content

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...

LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...

பார்க் இரயில் நிலையத்தில் திடீர் போராட்டம்…55 வயது நபர் ரயிலில் பாய்ந்து காயம்…

பூங்கா(பார்க்)  இரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது...

திருப்பதி தரிசனத்தில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்…

திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD), நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின்...

மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...

சட்டப்பூர்வமாக விவாகரத்து.. கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா..!

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி,  தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கதூரியாவிடமிருந்து...

LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நோயாளிகளுக்கான உணவு திட்டத்தில் மாற்று வழிகளை திட்டமிட மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியக இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஏற்பட்டுள்ள...

பார்க் இரயில் நிலையத்தில் திடீர் போராட்டம்…55 வயது நபர் ரயிலில் பாய்ந்து காயம்…

பூங்கா(பார்க்)  இரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது ஒருவர் ரயிலில் பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மே 17 இயக்கத்தை சேர்ந்த சுமார் 25 நபர்கள் மாநில  ஒருங்கிணைப்பாளர்...

மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல் கவனம் செலுத்தி, போர்க்கால அடிப்படையில் மாற்று வழிகள் மூலம் எரிவாயு இறக்குமதியைச் சீர்செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில்...

ஈரான் போர் எதிரொலி – ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி இழந்த இந்திய பங்குச் சந்தை!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் இந்திய பங்குச் சந்தையில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கமாக, ஒரே நாளில் இந்திய முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.6 லட்சம் கோடி வரை இழப்பு...

திருச்சி பொதுக்கூட்டம் – எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு… அதிமுகவினர் அதிர்ச்சி…

திருச்சி NDA பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் இடம்பெறாதது அதிமுகவினரிடம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற...

புக்கெட் விமான நிலையத்தில் பரபரப்பு…பெரும் சத்தத்துடன் தரையிறங்கிய  ஏர் இந்தியா விமானம்…

ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்து புக்கெட் தீவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது வேகமாக விமானம் தரையில் மோதியதில் முன்பக்க...