News Desk

Exclusive Content

ராமதாஸ் புகைப்படத்தை அன்புமணி தரப்பு பயன்படுத்த எதிர்ப்பு!

அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும்  தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை...

கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது புதிய தடைகள் விதிக்கப்படும் – அமெரிக்காவின் அதிரடி முடிவு

வாஷிங்டன்: அமெரிக்கா எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு இந்தியாவின் எரிசக்தி தேவையில்...

த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்

த.வெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.2026 சட்டமன்ற...

மடப்புரம் வழக்கு – முன்ஜாமின் கோரிய மனு ஒத்திவைப்பு…

மடப்புரம் அஜித் மரண வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரிய...

அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்!

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக...

4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும்...

ராமதாஸ் புகைப்படத்தை அன்புமணி தரப்பு பயன்படுத்த எதிர்ப்பு!

அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும்  தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடைவிதிக்க கோரி ராமதாஸ் தரப்பில் சென்னை 13வது  உரிமையியல் நீதிமன்றத்தில் புதிய வழக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பாமக அமைப்பில் நீடித்து...

மடப்புரம் வழக்கு – முன்ஜாமின் கோரிய மனு ஒத்திவைப்பு…

மடப்புரம் அஜித் மரண வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையை மதுரை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.தமிழகத்தையே உலுக்கிய மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம்...

அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்!

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 19 ஆம் அன்று இந்தியா வருகிறார்.தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஏப்ரல்...

நாடாளுமன்றத்தில் நடைபெறும் நாடகம் – 2029 தேர்தலுக்கு தயாராகும் பாஜக

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மற்றும் அதனுடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் மூலம்  ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தனது நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு பணமதிப்பிழப்பு நடவடிக்கை...

மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது அவசியம் – வானதி சீனிவாசன்

மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது மிக மிக அவரியம். மத்திய அரசின் மேற்கொண்டுள்ள தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில்தான் இருக்கும்’என பாஜக எம்.எல்.ஏ. வானதி...

மகளிர் இடஒதுக்கீடு மசோதா – நாளை நீண்ட விவாதத்திற்கு பின் வாக்கெடுப்பு நடத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு…

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீது 15-18 மணிநேரம் விவாதம் நடத்தப்படும் என்றும் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.​பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் தொகுதி...