லைஃப்ஸ்டைல்

6 மாத குழந்தைக்கு உணவு கொடுக்குறீங்களா?…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!

ஆறு மாத குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும்? எப்படி கொடுக்க...

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய (ம) சாப்பிடக்கூடாத உணவு வகைகள்!

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி, குமட்டல், தலைசுற்றல் போன்ற பிரச்சனை...

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதனால் உடலில் பலவிதமான நன்மைகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.காலையில்...

இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெண்டைக்காய் சூப் குடிங்க!

வெண்டைக்காய் சூப் செய்வது எப்படி?வெண்டைக்காய் சூப் செய்ய தேவையான பொருட்கள்:வெண்டைக்காய் -...

இஞ்சி தயிர் பச்சடி செஞ்சு குடுங்க…. பிடிக்காதவங்களும் சாப்பிடுவாங்க!

இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படி?இஞ்சி தயிர் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:இஞ்சி - 50 கிராம் தேங்காய் - 1/2 மூடி தயிர் - ஒரு கப் பச்சை மிளகாய் - 2 சீரகம் - 1/2 ஸ்பூன் கடுகு - 1/2 ஸ்பூன் கறிவேப்பிலை -...

கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய பிட்னஸ் மற்றும் டயட்!

பெண்கள் கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்:பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிகமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் எட்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அது தண்ணீராக மட்டுமல்லாமல் பாலாகவும், இளநீர், மோர்...

பழங்கள் சாப்பிடுவதனால் எடை அதிகரிக்குமா? குறையுமா?

பொதுவாக அனைவருமே தினமும் ஏதாவது ஒரு வகை பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பழ வகைகளில் நார்சத்துக்களும் ஆக்சிஜனேற்றங்களும் காணப்படுகின்றன. அதே சமயம் பழங்களில் நீர்...

பித்தப்பை கற்களை கரைக்கும் நெருஞ்சில் …… மருத்துவ பயன்கள் பற்றி அறியலாம்!

நெருஞ்சில் என்பது ஒரு மூலிகை வகையாகும். இது வயல் ஓரங்களில் எளிதாக கிடைக்கும். இந்த மூலிகை சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது இந்த மூலிகை பிறப்புறுப்பு, சிறுநீர் பாதையில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.இந்த நெருஞ்சில் வகை மூலிகை என்பது...

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் கிராம்பு!

பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற பல நுண் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்க மிகவும் அவசியமானது நோய் எதிர்ப்பு ஆற்றல். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம் இருக்கும் உணவு பொருட்களை சாப்பிட வேண்டும்...

சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடலாமா?

இன்று பலருக்கும் சர்க்கரை நோய் என்பது தவிர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது. ஏனென்றால் சர்க்கரை நோய் உடையவர்கள் விரும்பிய உணவுகளை சாப்பிட முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அது மட்டும் இல்லாமல் சர்க்கரை நோய் உடையவர்களுக்கு ஏதேனும் புண்கள்...

முருங்கை ஜூஸ் குடிப்பதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களும் நன்மைகளும்!

முருங்கை ஜூஸ் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்பொதுவாகவே முருங்கைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலும் இந்த முருங்கைக் கீரை எளிதில் கிடைக்கக்கூடிய...

மக்களே உஷார் …… செயற்கை நிறமியால் உயிருக்கே ஆபத்து!

இன்றைய அவசர காலகட்டத்தில் துரித உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. அதேசமயம் திரும்பும் திசை எல்லாம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக வண்ணமயமான உணவுப் பொருட்கள் எங்கும் நிறைந்துள்ளன. இப்போதெல்லாம் எல்லாவற்றிற்கும் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுகின்றன. புதினா ரசம் பச்சையாக இருப்பதற்கு, பீட்ரூட்டின் கலருக்கு,...

ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்!

பொதுவாகவே பலரும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சில மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். அது பெரிய அளவிலான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணராமல் குழந்தைகளுக்கும் துரோகம் செய்து விடுகிறார்கள். பொதுமக்கள் மட்டுமல்லாமல் மருத்துவர்களும் இது போன்ற தவறுகளை செய்கிறார்கள். பணத்திற்காக நம்...

உடல் குளிர்ச்சிக்கு அன்னாசிப்பழ மோர் குழம்பு செஞ்சு பாருங்க!

அன்னாசிப்பழ மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:அன்னாசிப்பழ துண்டுகள் - 5 முதல் 8 (பெரிய துண்டுகளாக இருந்தால் 8 வரைக்கும் எடுத்துக் கொள்ளலாம். சின்ன துண்டுகள் என்றால் பத்து எடுத்துக் கொள்ளலாம்) தயிர் - 2 கப் துவரம் பருப்பு - ஒரு...

━ popular

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவு – ராமதாஸ் இரங்கல்

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,“நியூஸ் தமிழ் 24×7 செய்தித் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சகோதரி செளந்தர்யா...