லைஃப்ஸ்டைல்

அரிசி மாவு இருந்தா இந்த மாதிரி செஞ்சு பாருங்க…. சூப்பரான பிரேக்ஃபாஸ்ட்!

அரிசி மாவு இருந்தா இந்த மாதிரி ஒரு சூப்பரான பிரேக்ஃபாஸ்ட் (அம்மணி...

பிப்.14ல் EX லவ்வர்களை பழிவாங்க வேண்டுமா? – இவர்களை அணுகவும்.. வெளியான வித்தியாச ஆஃபர்

பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில் உள்ள வன உயிரியல்...

தினமும் இந்த மாதிரி தூங்கினால் மாரடைப்பு ஏற்படுமாம்!

பொதுவாக பலரும் மதியம் சாப்பிட்ட பின் குட்டி தூக்கம் போடுவது வழக்கம்....

வாயு தொல்லை முதல் நீரிழிவு நோய் வரை….. அருமருந்தாக பயன்படும் வாழைப்பூ!

வாழைப்பூவில் மறைந்திருக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.வாழைப்பூ சாப்பிடுவதால் பலவிதமான நன்மைகள்...

இனி வீடு, வாகனக் கடன் இஎம்ஐ குறையும்… ரிசர்வ் வங்கியின் அட்ராசக்கை அறிவிப்பு..!

2 மாதங்களுக்கு ஒருமுறை கூடும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டம் இன்று கூடியது. இதில் ஒருமனதாக கடனுக்கான வட்டிவீதம், ரெப்போ ரேட்டை 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகக் குறைக்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர்...

ஐடி நிறுவன ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ 1.கோடி போனஸ்… 140 பேருக்கு வாரி வழங்கிய கோவை நிறுவனம்..!

கோவையில் வேகமாக வளர்ந்து வரும் சாஸ் நிறுவனங்களில் ஒன்றான, சரவண குமார் நிறுவிய கோவை.கோ அதன் சுமார் 140 ஊழியர்களுக்கு போனஸாக $1.62 மில்லியன் ரூ. 14.5 கோடி வழங்குவதாக அறிவித்து ஆச்சர்யம் அளித்துள்ளது.. "ஒன்றாக நாங்கள் வளர்கிறோம்" என...

சர்க்கரை நோயாளிகளின் நண்பனாக விளங்கும் நிலக்கடலை!

நிலக்கடலை என்பது சர்க்கரை நோய்க்கு தீர்வு தருவதாக தெரியவந்துள்ளது.நிலக்கடலையில் அதிக அளவில் புரதச்சத்து இருக்கிறது. அதன்படி காய்கறிகள், முட்டை, இறைச்சி ஆகியவற்றை விட நிலக்கடையில் இருக்கும் புரதம் அதிகம். மேலும் ஒரு மனிதனுக்கு தேவையான கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ஜிங்க்,...

ஆரோக்கியமாக வாழ காலையில் இது மாதிரி காபி குடிச்சு பாருங்க!

இந்த உலகத்தில் இருக்கும் பெரும்பாலான மக்கள் டீ, காபி குடிக்கும் பழக்கம் உடையவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதாவது காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடித்து தான் தன்னுடைய நாளை தொடங்குகிறார்கள். அதிலும் நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் ஆறு...

இல்லத்தரசிகளுக்கு சில சூப்பரான சமையல் டிப்ஸ்!

இல்லத்தரசிகளுக்கு சில சூப்பரான சமையல் டிப்ஸ்!1. இட்லி, தோசை மாவு சீக்கிரம் புளிக்காமல் இருக்க தண்ணீருக்கு பதிலாக மாவுடன் ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைக்க வேண்டும். 2. ரசம் மணமாக இருக்க சமையல் எண்ணெய்க்கு பதிலாக நெய்யில் கடுகு, மிளகு சேர்த்து...

குழந்தைகள் செல்போன் பார்க்க எவ்வளவு நேரம் அனுமதிக்கலாம்?

கடந்த பல வருடங்களுக்கு முன்பாக செல்போன் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நுழையாத காலகட்டத்தில் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவார்கள். மண்ணில் கை வைத்து விளையாடும் போது அதிலுள்ள கிருமிகள் குழந்தைகளுக்கு பரவினாலும் அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானது....

ஜியோ நிறுவனத்தின் சித்து விளையாட்டு… ரீ-சார்ஜ் திட்டங்களில் புதிய மாற்றம்..!

ஜியோ அவ்வப்போது பல மாற்றங்களைச் செய்து வருகிறது. சமீபத்தில் ஜியோ நிறுவனம் 2 பிரபலமான திட்டங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது.இல்லையில்லை ஜியோ இந்த திட்டங்களை நீக்கியுள்ளது என்று கூறுவதே உண்மை.முதல் திட்டம் 189 ரூபாய். இது ஒரு நுழைவு நிலை திட்டம்.இது...

டீப்சீக் வெற்றிக்கு உழைத்த லுவோ ஃபுலி.. 29 வயது பெண்ணின் புலிப்பாய்ச்சல்..!

டீப்சீக், ஏஐ, சாட்போட்டுக்கு உலகளவில் கிடைத்துள்ள வெற்றிக்கு பின்னால் 29 வயதான லுவோ ஃபுலி-யின் கடின உழைப்பு மிக முக்கியமானதாக இருந்தது தெரியவந்துள்ளது.சீனா உருவாக்கியுள்ள டீப்சீக் ஏஐ மாடலுக்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சாட்ஜிபிடி, ஜெமினி, கிளாட் ஏஐ...

ஆணுறைக்கு மட்டும் 432 கோடி ரூபாய் நிதியுதவியா..? வாபஸ் பெற்ற டொனால்ட் டிரம்ப்..!

வெளிநாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வரும் நிதியுதவிகளை முடக்கி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், இதன் காரணமாகக் காசா பகுதிக்கு ஆணுறை வழங்கும் திட்டங்கள் முடங்கியுள்ளது. காசாவில் ஆணுறை வழங்க மட்டும் அமெரிக்கா 50 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில்...

பல நோய்களை குணப்படுத்தும்…. புலியின் சிறுநீரை பாட்டில் ரூ.600…. கூவிக்கூவி விற்கும் சீன உயிரியல் பூங்கா..!

முடக்கு வாதத்தை குணப்படுத்துவதாகக்கூறி மிருகக்காட்சிசாலையில் புலியின் சிறுநீரை ரூ.600-க்கு விற்கும் விவகாரம் வைரலாகி வருகிறது.தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள 'உலகத் தரம் வாய்ந்த' விலங்கு பூங்காவான யான் பிஃபெங்சியா வனவிலங்கு மிருகக்காட்சிசாலை, வெள்ளை ஒயினுடன் விலங்குகளின் சிறுநீரைக் கலப்பது...

━ popular

விஜய் அரசியலில் எடுபடுவாரா? நான் என்ன ஜோசியமா பார்க்கிறேன்? – பிரேமலதா விமர்சனம்

தேமுதிக கட்சி கொடி அறிமுகப்படுத்தப்பட்டதன் 25 ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியை ஏற்றி கொடி நாள்...