லைஃப்ஸ்டைல்

பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க ஆன்மீக குறிப்புகள்…

தினசரி வாழ்வில் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆன்மீக குறிப்புகளை...

ரயில் பயணிகளுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு!

ரயில்களில் மிடில் பெர்த் (Middle Berth) பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க...

கைநிறைய சம்பாதிக்க ஆசையா? பெண்களுக்கான குறைந்த முதலீட்டு பிசினஸ் வாய்ப்புகள்

இன்றைய உலகில் பெண்கள் தங்களின் திறமைகளையும் ஆர்வங்களையும் பயன்படுத்தி நிதி சுதந்திரத்தை...

மீண்டும் சிம்மாசனத்தை பிடிக்க வந்த ‘SUV கிங்’ – புதிய ரெனால்ட் டஸ்டர் விற்பனைக்கு அறிமுகம்!

நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பின் புதிய பொலிவுடன் மீண்டும் சிம்மாசனத்தை பிடிக்க வந்துள்ள...

புதிய வடிவம் பெரும் ஆதார் – தனிப்பட்ட விவரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!

ஆதாரில் புதிய மாற்றத்தை கொண்டுவர ஆதார் நிர்வாக அமைப்பான (UDAI) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியர்களின் முக்கிய அடையாள ஆவணமாக இருக்கும் ஆதார் அட்டையில் விரைவில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் நிர்வாக அமைப்பான Unique Identification...

ஆராய்ச்சி உலகில் புதிய புரட்சி – நிமிடங்களில் ‘Research Diagram’-களை உருவாக்கும் புதிய AI கருவி அறிமுகம்!

ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான வரைபடங்களை உயர் தரத்தில் உருவாக்க 'PAPERBANANA' என்ற புதிய AI தளத்தை அறிமுகம் செய்தது கூகுள் நிறுவனம்.ஆராய்ச்சி உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. அந்த வரிசையில், வரைபடங்கள் மற்றும் கல்வி...

ரூ.10 லட்சம்  வரை கடன்…பெண்களுக்கு ஜாக்பாட் – விண்ணப்பிப்பது எப்படி?

பெண்கள் தொழில் வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக விளங்கும் DAY-NRLM திட்டம் மூலம் கடன் பெரும் வழிமுறைகள் குறித்து இங்கே காணலாம்.கிராமப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் நிலையான வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய மத்திய அரசு தீன்தயாள் ஆண்டியோதய...

திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

திராட்சை (Grape) என்பது Vtis பேரினத்தைச் சேர்ந்த கொடி வகைத் தாவரத்தில் விளையும் ஒரு பழம்.  இது தமிழில் கொடிமுந்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இது பச்சையாக, உலர வைத்து உலர்திராட்சை மற்றும் கிஸ்மிஸ், சாறு, ஜாம் போன்ற வடிவங்களில் சாப்பிடலாம்; நோய்...

அங்குமணி சாமான்: தமிழர் திருமணங்களில் இன்றும் தொடரும் இந்த ரகசியம் தெரியுமா?

நவீன காலத்துத் திருமணங்கள் இன்று டெக்னாலஜி மயமாகிவிட்டாலும், தமிழர்களின் பாரம்பர்யச் சீர் வரிசை முறைகளுக்கு இன்றும் தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் பேசப்படும் 'அங்குமணி சாமான்' என்பது வெறும் பாத்திரங்களின் தொகுப்பு மட்டுமல்ல; அது...

சத்து நிறைந்த பொரிவிளங்காய் உருண்டை

பொரிவிளங்காய் உருண்டைஎன்பது தமிழர்களின் பாரம்பரியமான, சத்தான மற்றும் சுவையான ஒரு இனிப்பு பலகாரமாகும். இது 'பொருள் விலங்க உருண்டை' என்றும் அழைக்கப்படுகிறது.இதன் சிறப்பம்சமே இது மிகவும் கடினமாக இருக்கும். கடித்தால் எளிதில் உடையாது என்பதால், இதற்கு "பொருள் விலங்க உருண்டை"...

உன்னைக் கொண்டாடு; உன் தனித்துவமே உனக்கான அடையாளம்!

ஒப்பீடுகள் எனும் சிறையை உடைத்து, உன்னைக் கொண்டாடத் தொடங்கு!வாழ்க்கை என்பது ஓட்டப்பந்தயம் அல்ல; அது ஒரு பயணம். ஆனால், இன்று நாம் நம்முடைய காலணிகளை கவனிப்பதை விட, பக்கத்தில் ஓடுபவன் எவ்வளவு வேகமான காலணி அணிந்திருக்கிறான் என்பதைப் பார்ப்பதிலேயே அதிக...

பாரம்பரிய சுவையில் பயத்தம் உருண்டை (Moong Dal Laddu)

பயத்தம் உருண்டை அல்லது பாசிப்பருப்பு லாடு என்பது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான, சத்தான ஒரு இனிப்பு வகையாகும். குழந்தைகளுக்கு மிகவும் உகந்த இந்த இனிப்பு, செய்வதற்கு மிக எளிதானது மற்றும் குறைவான பொருட்களைக் கொண்டு சமைக்கக்கூடியது.தேவையான பொருட்கள்பொருட்கள் அளவுபாசிப்பருப்பு (பயத்தம் பருப்பு) 1/4...

பத்தே நிமிடத்தில் கமகமக்கும் வேர்க்கடலை சாதம்!

மதிய உணவு (Lunch Box) அல்லது அவசரமான நேரங்களில் ஆரோக்கியமாகவும், அதே சமயம் நாவிற்கு உருசியாகவும் ஏதாவது செய்ய நினைத்தால், இந்த வேர்க்கடலை சாதம் மிகச்சிறந்த தேர்வு. இதன் செய்முறை மிகவும் எளிமையானது, ஆனால் சுவையோ அலாதியானது.தேவையான பொருட்கள்: உதிர்...

சமூக ஊடகங்களும் இன்றைய இளைஞர்களும்: ஒரு விரிவான பார்வை

"ஒட்டுமொத்த உலகமே ஒரு விரல் நுனியில்" என்ற நவீன தொழில்நுட்பப் புரட்சி, இன்றைய இளைஞர்களின் வாழ்வில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்கள் என்பவை வெறும் தகவல் பரிமாற்றக் கருவிகளாகத் தொடங்கப்பட்டு, இன்று இளைஞர்களின் உணர்வுகள், சிந்தனைகள்...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...