வேலை வாய்ப்பு

HPE நிறுவனத்தில் ‘Team Lead’ வேலை! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரங்கள் இதோ!

சென்னையில் பணிபுரிய அரிய வாய்ப்பு! தொழில் நுட்ப ஆதரவு மேலாண்மை வல்லுநர்கள்...

வீட்டில் இருந்தே வேலை பார்க்க செம்ம சான்ஸ்! சென்னை கைண்ட்ரில் நிறுவனத்தில் மெகா வேலைவாய்ப்பு!

சென்னையில் பணிபுரிய அரிய வாய்ப்பு! 'ஒர்க் ஃபிரம் ஹோம்' (Remote) மற்றும்...

கேப்ஜெமினி நிறுவனத்தில் மெகா வேலைவாய்ப்பு: SAP பப்ளிக் கிளவுட் புராஜெக்ட் மேனேஜர் பதவிக்கு அறிவிப்பு!

மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களில் பணிபுரிய அரிய வாய்ப்பு!...

டிகிரி முடிச்சிருக்கீங்களா? ட்ரைஜென் நிறுவனத்தில் பிரெஷர்களுக்கு செம்ம வாய்ப்பு.. மாதம் ரூ.28,000 சம்பளம்!

சர்வதேச குரல் ஆதரவுப் பணிக்கு (International Voice Support) விண்ணப்பங்கள் வரவேற்பு!...

சென்னை டிசிஎஸ்-ல் வேலை செய்ய ஆசையா? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 6 காலியிடங்கள்! 8 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், தனது முக்கியச் கிளைகளுக்கு Windows .NET Developer...

வேலைவாய்ப்புச் செய்தி: எஸ்பிஐ வங்கியில் 9,121 கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு – ஆகஸ்ட் 31-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

வங்கித் துறையில் பணிபுரிய வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தியாக, பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள ஆயிரக்கணக்கான கிளார்க் (ஜூனியர் அசோசியேட்) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் 9,000-க்கும்...

பயிற்சி மற்றும் உதவித்தொகையுடன் கூடிய வேலை…PNB வங்கியில் உடனே அப்ளை பண்ணுங்க…

பஞ்சாப் நேஷனல் வங்கி நாடு முழுவதும் 5,138 பயிற்சிப் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) நாடு முழுவதும் 5,138 பயிற்சிப் பணியாளர் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும்...

தேர்வு இல்லாமல் அஞ்சல் துறையில் 28,740 பணியிடங்கள்… சூப்பர் அறிவிப்பு!

இந்திய அஞ்சல் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் முக்கியமான துறையாகும். இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம், அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் வழங்கப்படுகின்றன. இதனால் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு...

மத்திய அரசின் டெலிகாம் நிறுவனத்தில் 215 காலிப்பணியிடங்கள் – ITI Limited அறிவிப்பு

மத்திய அரசின் டெலிகாம் நிறுவனமான இந்திய தொலைபேசி தொழில்கள் நிறவனத்தில் (ITI Limited) அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பக்கும் வழிமுறை மற்றும் பணியிட விவரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.மத்திய அரசின் முக்கியமான டெலிகாம் நிறுவனமான இந்திய தொலைபேசி தொழில்கள் நிறுவனம் (ITI...

இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு…சம்பளத்தை அள்ளிக்கொடுக்கும் சென்னை மாநகராட்சி.!

சென்னை மாநகராட்சியில் 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த இளைஞர்களுக்கு பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) சார்பில், தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் (National Urban Health Mission –...

வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி… இந்திய ரயில்வேயில் மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய ரயில்வே நிர்வாகம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெரிய அளவிலான ஆள்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. ​முக்கிய விவரங்கள்:-மொத்த காலியிடங்கள்: 1.2 லட்சத்திற்கும் மேல் (1.2 Lakh+ Jobs).காலக்கெடு: அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.பாதுகாப்பு (Safety Category)...

மத்திய அரசு நிறுவனத்தில் உடனடி வேலை….கை நிறைய சம்பளம்…உடனே விண்ணப்பிங்க…

சென்னை அருகே ஆவடியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள ஜூனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: ஜூனியர் மேனேஜர் (இன்டகரேட்டட் மெட்டீரியல் மேனேஜ்மென்ட்): 20 இடங்கள் (பொது-10, ஒபிசி-5, எஸ்சி-3,...

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அசத்தலான வேலைவாய்ப்பு – SSCயின் முக்கிய அறிவிப்பு!

டெல்லி போலீஸில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. SSC எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித்தேர்வு...

எஸ்பிஐ வங்கியில் 13,735 காலியிடங்கள்…! கல்வித் தகுதி & எப்படி விண்ணப்பிப்பது…!

இந்தியாவின் நம்பர் 1 பொதுத்துறை வங்கியான SBI, 13,735 காலிப் பணியிடங்களை (Clerk) நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று (டிச. 17) முதல் ஜன. 7 வரை பெறப்படுகின்றன.சொந்த ஊரில் அரசு வேலை பெற வேண்டும் என்று...

━ popular

“PF, கிராஜுட்டி கேட்டா நிதிச்சுமையா?”: வாக்கு வங்கி அரசியலால் வஞ்சிக்கப்படும் உழைப்பாளர்கள்! அரசின் நிஜ முகத்தைக் கிழித்த பத்திரிகையாளர் மணி!

தமிழக அரசியல் களத்தில் ஆட்சிகள் மாறினாலும், விளிம்புநிலை மக்களின் வாழ்வில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை என்பதற்குத் தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களே சாட்சியாக அமைந்துள்ளன. இது குறித்து, மூத்த பத்திரிகையாளர் மணி அளித்த...