வேலை வாய்ப்பு
பயிற்சி மற்றும் உதவித்தொகையுடன் கூடிய வேலை…PNB வங்கியில் உடனே அப்ளை பண்ணுங்க…
பஞ்சாப் நேஷனல் வங்கி நாடு முழுவதும் 5,138 பயிற்சிப் பணியாளர் பணியிடங்களை...
தேர்வு இல்லாமல் அஞ்சல் துறையில் 28,740 பணியிடங்கள்… சூப்பர் அறிவிப்பு!
இந்திய அஞ்சல் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் முக்கியமான...
மத்திய அரசின் டெலிகாம் நிறுவனத்தில் 215 காலிப்பணியிடங்கள் – ITI Limited அறிவிப்பு
மத்திய அரசின் டெலிகாம் நிறுவனமான இந்திய தொலைபேசி தொழில்கள் நிறவனத்தில் (ITI...
இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு…சம்பளத்தை அள்ளிக்கொடுக்கும் சென்னை மாநகராட்சி.!
சென்னை மாநகராட்சியில் 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த இளைஞர்களுக்கு...
அரசு தேர்வு எழுதிய இளைஞர்கள் கவனத்திற்கு – காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு முடிவுகள் வெளியீடு
தேர்வு எழுதிய இளைஞர்களின் கவனத்திற்கு - காலி பணியிடங்களை உடனே நிரப்பப்படும்.நகராட்சி நிர்வாகத்தில் 2,676 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இதுகுறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்;சென்னை...
மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் 170 பேருக்கு வேலை வாய்ப்பு
மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் 170 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 29 ஆகும். தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ லிமிடெட் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை காப்பீடு...
தெற்கு ரயில்வேயில் வேலை – 67 காலிப் பணியிடங்கள்
தெற்கு ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு குழு வெளியாகி உள்ளது.மொத்தம் 67 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இந்த பணிகள் அனைத்தும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.2024-25 நிதி ஆண்டுக்கான குருப் A,...
சென்னை ஐ.சி.எப்.,தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு !
சென்னை ஐ.சி.எப்.,தொழிற்சாலையில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கான 1010 ஆள்சேர்ப்புக்கான ரயில்வேயின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.சென்னை ஐ.சி.எப்.,தொழிற்சாலை ஐ.சி.எப்., ரயில்வே பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேச ஐ.சி.எப்., ரயில்வே 1010 அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கான ஒப்புதலை வெளியிட்டுள்ளது. ரயில்வே ஆள்சேர்ப்பு விண்ணப்பப்...
செப்.16-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, சென்னை மாதவரத்தில் வரும் செப்.16-ம் தேதி அரசு சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை...
ராணுவத்தில் சேர வேண்டுமா? புதிய அறிவிப்பு
ராணுவத்தில் சேர வேண்டுமா? புதிய அறிவிப்பு
ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டிற்காக சேவை செய்ய விரும்பும் இளைஞர்கள் தயவு செய்து இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என திருச்சி மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலக இயக்குநர் தீபக்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நாகையில் பேட்டி அளித்த அவர்,...
“ஏர் இந்தியா” 900 விமானிகள், 4200 விமானப் பணிப்பெண்களை பணியமர்த்துகிறது
900 விமானிகள் மற்றும் 4,200 விமான பணி பெண்களை வேலைக்கு சேர்க்கவுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய அரசிடம் இருந்து "ஏர் இந்தியா" நிறுவனத்தை டாடா நிறுவனம் கைப்பற்றிய பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை டாடா நிறுவனம் வருவாய் ரீதியில்...
எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு
எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் பிப்ரவரி 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மத்திய அரசு பணிகளில் உள்ள 11,409 காலி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட உள்ளது.இந்த தேர்வு அறிவிப்பை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்...
Infosys Off Campus Drive 2023 for Freshers
Infosys Off Campus Drive 2023 Freshers | 2020/2021/2022 Batch | இந்தியா முழுவதும் | கடைசி தேதி: 13 ஜனவரி 2023Infosys Off Campus Drive 2023 Freshers BE/B.Tech/ME/M.Tech/MCA/M.Sc. க்காக Specialist Programmer மற்றும் Digital...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
