வேலை வாய்ப்பு

HPE நிறுவனத்தில் ‘Team Lead’ வேலை! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரங்கள் இதோ!

சென்னையில் பணிபுரிய அரிய வாய்ப்பு! தொழில் நுட்ப ஆதரவு மேலாண்மை வல்லுநர்கள்...

வீட்டில் இருந்தே வேலை பார்க்க செம்ம சான்ஸ்! சென்னை கைண்ட்ரில் நிறுவனத்தில் மெகா வேலைவாய்ப்பு!

சென்னையில் பணிபுரிய அரிய வாய்ப்பு! 'ஒர்க் ஃபிரம் ஹோம்' (Remote) மற்றும்...

கேப்ஜெமினி நிறுவனத்தில் மெகா வேலைவாய்ப்பு: SAP பப்ளிக் கிளவுட் புராஜெக்ட் மேனேஜர் பதவிக்கு அறிவிப்பு!

மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களில் பணிபுரிய அரிய வாய்ப்பு!...

டிகிரி முடிச்சிருக்கீங்களா? ட்ரைஜென் நிறுவனத்தில் பிரெஷர்களுக்கு செம்ம வாய்ப்பு.. மாதம் ரூ.28,000 சம்பளம்!

சர்வதேச குரல் ஆதரவுப் பணிக்கு (International Voice Support) விண்ணப்பங்கள் வரவேற்பு!...

தமிழகத்தில் 2877 பேருக்கு போக்குவரத்து துறையில் வேலை வாயப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 2877 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து போக்குவரத்து துறை  வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது;ஓட்டுநர், நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2340 டிசிசி பணியாளர்கள் மற்றும் 537 தொழில்நுட்ப பணியாளர்களுக்கான காலி...

கூட்டுறவு சங்களில் 2000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள்  மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.கூட்டுறவு சங்களில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களில் காலியாக உள்ள 2000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள்...

ஐ.டி.நிறுவனத்தில் வேலை; எவ்வளவு சம்பளம் தெரியுமா? இன்டர்வியூக்கு தயாராகுங்கள்

ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; எவ்வளவு சம்பளம் தெரியுமா? உடனே இன்டர்வியூவிற்கு தயாராகுங்கள்.சென்னையில் இயங்கி வரும் எச்சிஎல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை (அக்டோபர் 7 ), நாளை மறுநாள் (அக்டோபர்...

வேலை தேடுபவர்களுக்கு இன்று அரிய வாய்ப்பு; தர்மபுரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம்

வேலை தேடும் இளைஞர்களுக்கு தருமபுரியில் இன்று இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இளைஞர்கள் உடனடியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.தருமபுரி மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம்...

10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்…

நபார்டு வங்கியின் பணியாளர் மேலாண்மை பிரிவு காலியாக உள்ள 108 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அலுவலக உதவியாளர் பணிகளில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு. வயது வரம்பு: 18-30. சம்பளம்:...

வங்கியில் வேலை வாய்ப்பு; 800 காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஒன்றிய பொதுத்துறை வங்கிகளில் 800 பணி இடங்கள் காலியாக உள்ளது. அதற்கு விண்ணப்பிப்பது எப்படி? சம்பளம் எவ்வளவு என்கிற விபரங்களை பார்ப்போம்.ஒன்றிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள 800 பணியிடங்களை நிரப்ப...

அரசு தேர்வு எழுதிய இளைஞர்கள் கவனத்திற்கு – காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு முடிவுகள் வெளியீடு

தேர்வு எழுதிய இளைஞர்களின் கவனத்திற்கு - காலி பணியிடங்களை உடனே நிரப்பப்படும்.நகராட்சி நிர்வாகத்தில் 2,676 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இதுகுறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்;சென்னை...

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் 170 பேருக்கு வேலை வாய்ப்பு

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் 170 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 29 ஆகும். தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ லிமிடெட் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை காப்பீடு...

தெற்கு ரயில்வேயில் வேலை – 67 காலிப் பணியிடங்கள்

தெற்கு ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு குழு வெளியாகி உள்ளது.மொத்தம் 67 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இந்த பணிகள் அனைத்தும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.2024-25 நிதி ஆண்டுக்கான குருப் A,...

சென்னை ஐ.சி.எப்.,தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு !

சென்னை ஐ.சி.எப்.,தொழிற்சாலையில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கான 1010 ஆள்சேர்ப்புக்கான ரயில்வேயின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.சென்னை ஐ.சி.எப்.,தொழிற்சாலை ஐ.சி.எப்., ரயில்வே பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேச  ஐ.சி.எப்., ரயில்வே 1010 அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கான ஒப்புதலை வெளியிட்டுள்ளது. ரயில்வே ஆள்சேர்ப்பு விண்ணப்பப்...

━ popular

“காங்கிரஸைப் போல அழிய திமுக நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல!” – பாதர் ஜகத் கஸ்பர் அதிரடிப் பேட்டி!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் மாறிவரும் அரசியல் சூழலில், மாபெரும் பாரம்பரியம் கொண்ட திராவிட இயக்கமான திமுக தன் பலத்தை இழந்து காங்கிரஸ் கட்சியைப் போல பலவீனமாகிவிடக் கூடாது என்று பாதர் ஜகத் கஸ்பர்...