நிகிதா இரும்பு பெண்மணி! அஜித் கொலை வழக்கு! அடுத்து என்ன? உமாபதி பேட்டி!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீது பல்வேறு...
விஜயால் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! எடப்பாடிக்கு விஜய் சொன்ன மெசேஜ்!
இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, விஜய், சீமான் என 4...
நிகிதா ஆட்டுவித்த ‘பெரிய’ அதிகாரி! சிபிஐக்கு மாற்ற காரணம் இருக்கு! பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நேர்காணல்!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்பு உள்ளதற்கான...
எடப்பாடிக்கு பதில் எஸ்.பி.வேலுமணி முதல்வர்? ஆர்.எஸ்.எஸ். போடும் திட்டம்! உடைத்துப் பேசும் பத்திரிகையாளர் மணி!
அதிமுகவை, பாஜக கபளீகரம் செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தனது...
எடப்பாடிக்கு நேரடி ஆப்பு! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
அதிமுக - பாஜக கூட்டணியை உடைப்பதற்கான வேலையை அமித்ஷா சிறப்பாக செய்து வருவதாகவும், நயினார் நாகேந்திரன் திமுக மீது பழிபோடுவது மக்களை ஏமாற்றும் செயல் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா...
வேலுமணிதான் அடுத்த தலைவர்! 25 எம்எல்ஏ-க்கள் தனி டீம்! பிரகாஷ் ஓபன் டாக்!
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக வேலுமணியை முதலமைச்சர் ஆக்க பாஜக முயற்சித்து வருகிறது. அவர் வசம் 25 எம்எல்ஏ-க்கள் உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும் என்றும், அதிமுகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர்...
ஓரணியில் தமிழ்நாடு – தன்னம்பிக்கையின் முழக்கம்
என்.கே.மூர்த்திஓரணியில் தமிழ்நாடு என்பது வெறும் கோஷம் அல்ல, அது நமது மொழியை பாதுகாக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் மக்களை தட்டி எழுப்புகின்ற தன்னம்பிக்கையும், லட்சியமும் கலந்த போர் முழக்கம்."ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு சின்ன அடியில் இருந்தே தொடங்குகிறது" என்று சீன...
அஜித்குமார் மரணம்: ஏட்டு தந்த தகவல்! நீதிபதி அதிரடி! உடனடி ஆக்சனில் ஸ்டாலின்!
அஜித்குமார் மரண விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கோரியதது இதுவரை முதலமைச்சர்கள் யாரும் செய்யாத நிகழ்வு. இதன் மூலம் தமிழக அரசு நீதியின் பக்கம் நிற்கிறது. காவல்துறையின் பக்கம் அல்ல என்று தெளிவுபடுத்தி உள்ளது என்று ஊடகவியலாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.திருப்புவனம்...
அஜீத்தை கொன்னது நாங்கதான்! போலீஸ் மனைவி வாக்குமூலம்! விளாசும் ஜீவசகாப்தன்!
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட காவல்துறையினரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தியுள்ளது, மனிதாபிமானம் அற்ற செயல் என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் விமர்சித்துள்ளார்.இளைஞர் அஜித்குமாரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவல்துறையினரின்...
எச்.ராஜாவுக்கு எவ்வளவு ஆணவம்! 2026-இல் மீண்டும் திமுக அரசு தான்!
அண்ணாமலை இருக்கின்ற வரை திமுகவுக்கு சாதகம் என்றும், அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிக்கும் வேலையை திமுகவை விட அண்ணாமலை சிறப்பாக செய்வார் என்றும் மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுபயணம் மற்றும் ராமதாஸ் - செல்வப்பெருந்தகை...
உச்சகட்ட கோபத்தில் ஸ்டாலின்! அஜித்குமார் தாயாருக்கு அளித்த உறுதி! வல்லம் பஷீர் நேர்காணல்!
அஜித்குமார் மரண விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், திமுக அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு தகுதி இல்லை என்றும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.சிவகங்கையில் நகை திருட்டு தொடர்பாக கோவில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரால்...
கோயில் நகரங்களைக் குறிவைக்கும் சங்கிகள்!
உடையநாயகம் நல்லதம்பி
மிக நீண்டகாலமாகவே தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாதார் வீடுகளில் வெள்ளியும் செவ்வாயும் விரதமிருப்பது என்பது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. வெள்ளி ஆண் கடவுளர்களை வழிபடுவதற்கான நாளாகவும், செவ்வாய் பெண் கடவுளர்களை வழிபடுவதற்கான நாளாகவும் இருந்து வந்திருப்பதையும் காண்கிறோம்.இந்த இரண்டு நாள்களிலும்...

சீமானின் “கள்” அரசியல்
சுமன்கவி
நவீன கல்விமுறையும், அதுசார்ந்த உற்பத்தி முறையும் வந்தபின்னர் பழைய வருணாசிரம அடுக்கு சிதையத் தொடங்குகிறது. அதைக் கண்டு பொறுக்காமல் அதற்கு எதிராக சனாதனக்கூட்டம் எடுத்த உடனடி ஆயுதம் தான் குலக்கல்வித் திட்டம். மாறுபட்ட கல்வித்திட்டம் என்று பள்ளிக் கல்வியில் தாய்...
இந்துக்களைப் பாதுகாத்த சுயமரியாதை இயக்கம்!
வி.சி.வில்வம்
ஒரு மனிதர் இவ்வுலகில் தோன்றினால் அவரின் அறிவு, ஆற்றல், உழைப்பிற்கு ஏற்ப தம்வாழ்வை அமைத்துக் கொள்வார். அதற்கேற்ற பலன்களையும், மகிழ்ச்சியையும் அனுபவித்து விட்டு, இவ்வுலகை விட்டு மறைந்து போவார்! இதுதான் பொதுவான நடைமுறை! ஆனால் இந்த நாட்டில் தோன்றிய மனிதர்களை...
━ popular
கட்டுரை
நிகிதா இரும்பு பெண்மணி! அஜித் கொலை வழக்கு! அடுத்து என்ன? உமாபதி பேட்டி!
saminathan - 0
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இருந்தபோதும் அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.அஜித்குமார்...