spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!

நிவேதிதா லூயிஸ்தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் கோட்டையாக, அரணாகத் தோள்தந்து 75 ஆண்டுகளாக அசையாமல்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (2) – ரயன் ஹாலிடே

உங்களுடைய ஆற்றலை அங்கீகரியுங்கள்“காயப்படாதிருப்பதைத் தேர்ந்தெடுங்கள், அப்போது நீங்கள் காயப்படமாட்டீர்கள். காயப்பட்டுள்ளதாக உணராதீர்கள்....

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (1) – ரயன் ஹாலிடே

கண்ணோட்டம்: ஒரு பார்வைஎண்ணெய்க் கிணறுகள் தொழிலில் ஈடுபட்டு ஒரு மாபெரும் கோடீஸ்வரராக ஆவதற்கு முன், ஜான் டி.ராக்கஃபெல்லர், ஒஹையோ மாநிலத்திலுள்ள கிலீவ்லாந்து நகரில் ஒரு கணக்காளராகவும், சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு நிதியாளராகவும் இருந்து வந்தார். குற்றவாளியாக இருந்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இஸ்லாமியரின் தோழமை இயக்கம்!

கோம்பை எஸ்.அன்வர்1949ல் தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தபோது, அதற்கு முதல் முதல் வாழ்த்துத் தந்தி அனுப்பியவர் இசை முரசு நாகூர் ஹனீபா. சிறு வயது முதலே பெரியாரின் 'குடி அரசு' பத்திரிகையையும் அறிஞர்...

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 3

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்  என்று டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையின் தொடா்ச்சிசிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குறித்தும் வரைவு அரசியல் சாசனம் விமர்சிக்கப்படுகிறது. இதற்கு வரைவுக் குழுவைப் பொறுப்பாக்க முடியாது. அரசிய நிர்ணய சபையின் முடிவுகளை அது பின்பற்றியுள்ளது சிறுபான்மையினருக்கு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

ஜென்ராம்"நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால், மதத்தையும் அரசையும் தனித்தனியாகப் பிரித்து வைத்திருப்பேன்" என்று இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தி பேசியிருக்கிறார்."மதம் ஒருவருடைய தனிப்பட்ட விஷயம். எந்த மனிதனும் அவன் விரும்பும் கடவுளை வழிபடலாம்; அதில் எந்த அரசாங்கமும்...

முள் கம்பி, மின் வேலி? ஈரோடு கூட்டத்தில் நடக்கப் போவது என்ன? ராஜகம்பீரன் நேர்காணல்!

விஜயால் ஒருபோதும் அரசியல்வாதி ஆக முடியாது. அதற்கான உழைப்போ, திட்டமோ எதுவும் அவரிடம் கிடையாது என்று அரசியல் விமர்சகர்  ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.ஈரோடு விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-...

இண்டிகோ சர்ச்சை! நிகழ்வுகளின் காலவரிசை!

பைலட் ஓய்வு விதிகள் முதல் விமான ரத்து வரை... நெருக்கடி வெடித்த பின்னணியின் முழுவிவரம். 2025-க்கு முன்: அதானி விமானத் துறையில் ஏகபோகம் செலுத்த – இண்டிகோ சந்தை மேலாதிக்கம் செலுத்தியது.2019-2020:  ஆறு முக்கிய விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டு அதானி வசம்...

பார்ப்பன சொம்பு சீமான்! வெளுத்து வாங்கிய ஆளூர் ஷாநவாஸ்!

காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி சங்கரலிங்கனார் போராடி உயிர் துறந்த நிலையில், பின்னர் ஆட்சிக்கு வந்த அண்ணா நாடாளுமன்ற ஒப்புதலுடன் தமிழ்நாடு என பெயர் சூட்டினார் என ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற...

விமானபோக்குவரத்து துறையை அதானிக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசு!

இந்திய விமானத் துறையை அதானிக்கு தாரைவார்க்கும் முயற்சியில் மோடி அரசு இறங்கியுள்ளது.  இந்தியாவின் முக்கியமான விமான நிலையங்ளான மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம், ஜெய்ப்பூர் விமான நிலையம், திருவனந்தபுரம் விமான நிலையம் மற்றும் இந்தியாவின் பெரும் பான்மையான விமான...

விஜயின் ஈரோடு பயணத்தில் சிக்கல்! சிபிஐ-யால் பெரும் நெருக்கடி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

கரூர் கூட்டநெரில் வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறபோது, அதில் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட சதிக் கோட்பாடுகள் எதுவும் இடம்பெறாது. அது விஜய் தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.விஜய் ஈரோடு மக்கள்...

அதிமுக கூட்டணியில் தொடரும் சிக்கல்…2026 தேர்தலில் கைக்கொடுக்குமா?… பாஜகவின் தேர்தல் வியூகம்…

அதிமுக பாஜக கூட்டணியில் தன்னையே முன்னிலைப்படுத்த எடப்பாடி மேற்கொண்டுவரும் முயற்சியால் கூட்டணியில் சிக்கல் ஏற்பட தொடங்கியுள்ளதாகவும் பாஜகவின் திட்டங்கள் பலனளிக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் விமசகர்கள் கூறும் நிலையில் இதுகுறித்து விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு.சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல்...

━ popular

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அதி பயங்கர மோசடிகள்!

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு 61 சதவிகித வாக்கு வங்கி உள்ளதாக காட்டுகிறது, இந்திய தேர்தல் ஆணையம்.பாஜகவிற்கு சற்று செல்வாக்கான தொகுதிகளில் போலி முகவரிகளில், போலி வாக்காளர்கள் லட்சக்கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது. இவ்வளவு...