கட்டுரை
சீமானை பின்னால் இருந்து இயக்கும் இந்துத்துவ சக்திகள்! புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு!
இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும், இலங்கையில் காலூன்ற தமிழர்களை பயன்படுத்தும்...
1991 சட்டம் தெரியுமா? ஜெயலலிதா ஸ்டைலில் இறங்குங்க! வழக்கறிஞர் லஜபதிராய் வலியுறுத்தல்!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதவாத அரசியல் செய்பவர்கள் மீது அரசு கடுமையான...
திருப்பரங்குன்றம் மலை: யாரும் அறியா வரலாறு!
நாட்டில் வளர்ச்சி குறித்து பேச எதுவும் இல்லாததால் பாஜக மதவாத அரசியல்...
அய்யநாதன் கொடுத்த வாக்குமூலம்… விஜயை கணித்த பழ.கருப்பையா!
விஜய் திரைக்கு பின்னால் இருந்துகொண்டு அரசியல் ரீதியாக நகர வேண்டும் என்று...
டெல்லி சட்டமன்ற தேர்தல் : எங்கே சறுக்கினார் கெஜ்ரிவால்? விளக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனியாக நின்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இல்லை என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் உணரவில்லை என்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியுற்ற அவர் மீது பல்வேறு நடவடிக்கைகள்...
ஸ்டாலின் செய்த சபதம்… சீமானை ஓரங்கட்டிய எதிர்க்கட்சிகள்… பின்னணியை உடைக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் சீமானுக்கு, தங்களின் வாக்குகள் சென்றுவிடக் கூடாது என்பதில் அதிமுக - பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் உறுதியுடன் இருந்தனர் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து முன்னாள்...
இடைத்தேர்தல் முடிவு சீமானுக்கு வெற்றிகரமான தோல்விதான்… பத்திரிகையாளர் ராம்கி நேர்காணல்!
தேர்தல் அரசியலில் சீமான் தோற்று போகலாம், ஆனால் கட்சி அரசியலில் தொடர்ந்து இருக்கிறார். அதனால் இடைத் தேர்தல் முடிவு சீமானுக்கு வெற்றிகரமான தோல்விதான் என்று பத்திரிகையாளர் ராம்கி தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பத்திரிகையாளர் ராம்கி, யூடியூப் சேனலுக்கு...
பெரியாரை தொட்ட சீமான்… டெபாசிட்டை இழந்த நாம் தமிழர் கட்சி!
சீமான் பெரியார் குறித்து விமர்சனங்களை முன்வைப்பது தமிழக அரசியலில் தனது இருப்பினை தக்க வைத்துக்கொள்வதற்காகதான் என்றும், இடைத்தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் என்பது கட்சியை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காகதான் என்றும் பத்திரிகையாளர் ராம்கி தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தோல்வி...
சிக்கந்தர் மலை எங்க மலைதான்.. பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது… தங்க தமிழ்செல்வன் எம்.பி அதிரடி!
திருப்பரங்குன்றம் கோவில் மலை விவகாரத்தில் மதவாத சக்திகள் ஒற்றுமையாக உள்ள இந்து- முஸ்லிம் மக்கள் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன்...
டெல்லியில் சரிந்த கெஜ்ரிவால்… இந்தியா கூட்டணி மறுபரிசீலனை செய்ய வேண்டும்! எச்சரிக்கும் தராசு ஷியாம்!
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை படிப்பிணையாக கொண்டு இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களது செயல்பாட்டினை மறுஆய்வு செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாகவும், ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சியின்...
ஈரோட்டில் சீமானுக்கு அடி… பூத் ஏஜெண்ட் கூட இல்லாத நாம் தமிழர் கட்சி!
பெரியாரை எதிர்த்தால் அவருக்கு எதிரான வாக்குகள் எல்லாம் தமது கட்சிக்கு வரும் என சீமான் தப்பு கணக்கு போட்டுவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக...
வரலாற்றை மாற்றி எழுதிய கண்டுபிடிப்பு… சாதிச்சிட்டிங்க ஸ்டாலின்… உடைத்து பேசிய பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
தமிழ்நாட்டில் 5,500 ஆண்டுகளுக்கு முன்பு உருக்கு இரும்பை பயன்படுத்தும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது கண்டறியப்பட்டது, இதுவரை இருந்த பழைய நம்பிக்கைகளை தகர்த்துவிட்டதாக ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் 5500 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பின் பயன்பாடு கண்டறியப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய...
இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் யுஜிசியின் புதிய விதிகள்… பாலச்சந்திரன் ஐஏஎஸ் குற்றச்சாட்டு!
மத்திய அரசை ஆர்எஸ்எஸ் அமைப்பு பின்னால் இருந்து இயக்குவதாகவும், இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை அவர்கள் ஒழித்துக்கட்ட நினைக்கிறார்கள் என்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை அபகரிக்கும் விதமான யுஜிசியின் புதிய விதிகள் தொடர்பாக...
ஈழ விடுதலை அரசியலை தேர்தல் அரசியலாக மாற்றிய சீமான்… ஜெகத் காஸ்பர் விமர்சனம்!
சீமானை அரசியல் தலைவராக உருவாக்கியது உளவு அமைப்புகள் தான் என்றும், 15 ஆண்டுகளில் அவர் ஈழத் தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை என்றும் பாதிரியார் ஜெகத் காஸ்பர் தெரிவித்துள்ளார்.ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு பிந்தைய காலகட்டத்தில் அம்மக்களின் முன்னேற்றத்தில் சீமான் மற்றும் நாம்...
━ popular
சினிமா
ரிலீஸுக்கு முன்பே சம்பவம் செய்யும் தனுஷ்…. 150 மில்லியன் பார்வைகளை கடந்த ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல்!
கோல்டன் ஸ்பேரோ பாடல் 150 மில்லியன் பார்வைகளை கடந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் பவிஷ் கதாநாயகனாக நடிக்க அனிதா...