கட்டுரை

மாணவர்களுக்கு வழங்கிய இலவச பஸ் பாஸ் செய்த சாதனை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச பஸ் பாஸ் திட்டம் ஒரு...

எஸ்.எஸ்.சி தேர்வுக்கு ஆர்வம் காட்டாத இளைஞர்கள்.. காரணம் என்ன?

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் ஒன்றிய அரசு நடத்தக்கூடிய...

ஊழலில் மூழ்கிவரும் மின் வாரியம் – என்.கே.மூர்த்தி

ஊழலில் மூழ்கிவரும் மின் வாரியம்  தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில்...

பட்டாபிராம் டைடல் பார்க்கில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் மகிழ்ச்சி

பட்டாபிராம் தொழில்நுட்ப பூங்கா எப்போது செயல்பாட்டிற்கு வரும் என ஆவலுடன் காத்திருந்த...

உண்மையில் ஐஸ்வர்யா ராயை காதலித்தது வைரமுத்து தான்!

ம.தொல்காப்பியன்ஒரு பெண்ணை சந்திக்க வாய்ப்பே இல்லாத வேளையில், வாய்க்கவே வாய்க்காத ஓர் பேரழகி ஒருவனிடம் வந்து தன் காதல் வாக்கு மூலத்தை கொடுக்கும்போது அவனுடைய மன நிலை எப்படி இருக்கும்?அவளை பேரழகி என்று வர்ணிப்பது கூட சற்று குறைவானதாகத்தான் இருக்குமோ?...

உங்களிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- என்.கே.மூர்த்தி

இந்த வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று பல அறிஞர்கள் சொல்லி கொடுத்திருக்கிறார்கள், அதற்கு ஏராளமான நூல்கள் கிடைக்கிறது. ஆனால் நான் அதுகுறித்து எழுதவரவில்லை. இந்த சமுதாயத்தில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதுகிறேன்.சமுதாயம் மிகவும் ஆபத்தான பாதையில்...

உங்களுக்கு உங்களைப்பற்றி என்ன தெரியும்? – என்.கே.மூர்த்தி

உங்களுடைய வாழ்க்கையில் வெற்றிப்பெற வேண்டும். ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று விருப்பம், ஆர்வமும் கொண்டவராக இருக்கிறீர்கள். ஆனால் அது வெறும் விருப்பமாகவும், ஆர்வமாகவும் மட்டுமே இருக்கிறது. நினைத்த மாதிரி ஒரு வெற்றியும், சாதனையும் சாதிக்க முடியவில்லை....

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பின்னணி என்ன? – என்.கே.மூர்த்தி

பகுஜான் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பூர் வேணுகோபால் சாலையில் புதியதாக வீடுகட்ட தொடங்கியிருக்கும் ஆம்ஸ்ட்ராங், அந்த கட்டிடப் பணியை வழக்கமாக பார்வையிடும் போது...

எதிர்கட்சி தலைவர் என்பவர் நிழல் பிரதமர்- என்.கே.மூர்த்தி

இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் - நடைமுறைகள் என்ற வழிகாட்டு நூலின் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற எதிர்கட்சி தலைவர் நிழல் பிரதமராக செயல்படுவார். எனவே எதிர்கட்சி தலைவருக்கு கூடுதல் பொறுப்பும் கடமையும் இருக்கிறது.கடந்த 2014 முதல் 2024 வரை பத்தாண்டுகள் நாடாளுமன்றத்தில்...

அம்பலப்பட்டுப் போன “நீட்” தேர்வை ரத்து செய்! – நெல்லை பாபு

"தரமான மருத்துவர்களை உருவாக்கப் போகிறோம், அரசியல் அதிகாரக் குறுக்கீடற்ற நேர்மையான தகுதித்தேர்வை நடத்தப்போகிறோம்" எனத் தம்பட்டம் அடித்து ஒன்றிய பாஜக கொண்டுவந்த NEET தேர்வில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் முறைகேடுகளும், அது குறித்து வரும் அடுக்கடுக்கான புகார்களும் "NEET ஒரு...

தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் – என்.கே.மூர்த்தி

நாம் மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகிறோம். நாம் சந்தேகப்பட வேண்டியது மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது அல்ல; தேர்தலை நடத்தும் ஆணையத்தின் மீதுதான் என்கிற புரிதல் வேண்டும்.97 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியா போன்ற...

பாமகவின் எழுச்சியும் வீழ்ச்சியும் – என்.கே.மூர்த்தி

ஆரம்பகாலத்தில் வன்னியர் மக்களின் பாதுகாவலராக வாழ்க்கையை தொடங்கி, ஒரு கட்டத்தில் சமூக நீதி காவலராக வளர்ந்து ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவராக உயர்ந்து, கடைசியில் தொடங்கிய இடத்திற்கே சாதி சங்கத்தில் வந்து நின்றவர் தான் டாக்டர் ராமதாஸ்.1980ல் வன்னியர் சங்கமாகத் தொடங்கப்பட்டு...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு – அதிமுக எதிர்காலம் என்ன ஆகும்? – என்.கே.மூர்த்தி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் ரிசல்டுக்கு பின்னர் உடனடியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் திமுக, விவசாய தொழிலாளர் அணி செயலாளராக உள்ள...

வீதிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் – பாஜக சண்டை.. முடிவிற்கு வருமா? தொடருமா?

மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி இடையேயான மோதல் வெளிப்படையாக விவாதத்திற்கு வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மோடியை மறைமுகமாக தாக்குதல் தொடுத்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ்க்கும், பாஜகவிற்கும் வாஜ்பாய் காலத்திலும் முரண்பாடு இருந்தது. அதன் பின்னர் இரு அமைப்புகளுக்கு...

━ popular

ஆசியக் கோப்பை மகளிர் டி20 தொடர்: வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

ஆசியக் கோப்பை மகளிர் டி20 தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை எளிதில் வீழ்த்தி இந்திய அணி முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னெறி அசத்தியுள்ளது.ஆசியக்கோப்பை மகளிட் டி20 தொடரானது இலங்கையில் நடைபெற்று...