கட்டுரை

என்ன நடந்தது காஷ்மீரில்? உலுக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி!

பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் என்பது மத்திய அரசின் தோல்வியாகும் என்று...

2026 தேர்தலில் எடப்பாடிக்கு காத்திருக்கும் சவால்! வெளிப்படையாக பேசும் அய்யநாதன்!

திமுகவை எதிர்த்து வலிமையான கூட்டணி அமைப்பதே எடப்பாடியின் திட்டமாகும் என்றும், அந்த...

தவெக, பாமக, சீமான்! உருவாகும் புதிய கூட்டணி! 

தவெக, பாமக, நாதக இணைந்து மூன்றாவது அணி உருவாக வாய்ப்புகள் உள்ளதாக ...

மாநாட்டிற்கு நாங்க போகல… துணைவேந்தர்கள் பரபரப்பு! அசிங்கப்பட்ட ஆர்.என்.ரவி!

துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதன் மூலலம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் வேலையை...

எடப்பாடி செய்றது தப்பு! அமித்ஷாவின் அடுத்த பஞ்சாயத்து! உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

ஒன்றுபட்ட அதிமுக உருவாகாத வரை அதிமுக - பாஜக கூட்டணிக்கு பலம் இல்லை என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் மற்றும் அதிமுக செயற்குழு கூட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் பிரபல யூடியூப்...

குழப்பம் செய்ய வரும் ரவி, தன்கர்! ஸ்டாலின் சட்டம் கொண்டு வர வேண்டும்! வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்!

ஆளுநர் ரவி, ஜெகதீப் தன்கர் ஆகியோர் குழப்பம் செய்வதற்காக வருவதாகவும், அவர்களுக்கு அவர்களின் மொழியில்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை...

ஆளுநரின் ஊட்டி மீட்டிங்! செக் வைத்த ஸ்டாலின்!

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்த ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் நடத்த உள்ள துணை வேந்தர்கள் மாநாடு குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-...

ஊட்டியில் மாநாடா? ராஜ்பவனே காலியாகுது! துணை வேந்தர்களுக்கு பறக்கும் நோட்டீஸ்!

சட்டவிரோதமாக ஆளுநர் நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்பது ஜனநாயகத்தை, மாநில அரசை இழிவுபடுத்தும் செயலாகும் என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டின் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து ஊடகவியலாளர் ஜீவசகாப்தன்...

ரவி ஊட்டி மீட்டிங் நடக்காது! தடுத்து நிறுத்தும் ஸ்டாலின்!

ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்துவார் என்று திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார்.துணை வேந்தர்கள் மாநாடு குறித்து வல்லம் பஷிர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி...

 பி.டி.ஆர் அடித்த சிக்சர்! பந்தை தேடும் பாஜக கும்பல்!

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மத்திய அரசுக்கு எதிரானது. ஆனால் அரசியல் சாசன பொறுப்பு வகிக்கும் குடியரசுத் துணை தலைவர், ஆளுநர் ஆகியோர் தங்களது வேலையை மட்டும் கவனிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு...

திருமா உடன் நடந்த சந்திப்பு! திமுக கூட்டணியில் ராமதாஸ்?

திமுக கூட்டணிக்கு பாமக வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், தொகுதிகள் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் தான் அவர்கள் சேர்வார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.விஜயின் அரசியல் நிலைப்பாடு, திருமாவளவனுக்கு பாமக மாநாட்டு அழைப்பிதழ் வழங்கிய விவகாரம் உள்ளிட்டவை குறித்து...

போஸ்ட்மேன் மாநாட்டிற்கு தடை! ராஜ்பவனுக்கு தந்தி அடிச்சாச்சு!

உச்சநீதிமன்றம் வரை சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்த பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பை தமிழக அரசு பறித்துள்ளதாகவும், ஆனால் அவர் துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதன் மூலம் தான் சட்டத்தை மதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளதாகவும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக் கழக...

யார பாக்க போயிருக்கீங்க எடப்பாடி? கால் மேல் கால் போட்டு ஜெயிக்க போறாரு ஸ்டாலின்!

ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் எடப்பாடியை எதிர்க்கும் மனநிலையில் இல்லை. அதனை எடப்பாடி புரிந்துகொண்டு பெருந்தன்மையோடு ஒன்றிணைந்த அதிமுகவை ஏற்படுத்த முயற்சிக்க  வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் வலியுறுத்தியுள்ளார்.அதிமுக ஒருங்கிணைப்பு, இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு குறித்து மூத்த...

அமித்ஷா முதுகில் சவாரி செய்வது ஏன்? தம்பிதுரையால், இபிஎஸ்க்கு வந்த நெருக்கடி! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

கூட்டணி ஆட்சி குறித்த அதிமுக எம்.பி. தம்பிதுரையின் கருத்து தவறானது. அதனால் பாமக, பாஜக தொண்டர்கள் ஆத்திரமடைவார்கள் என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.கூட்டணி ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளது மற்றும் இது குறித்து தம்பிதுரையின் கருத்தால்...

━ popular

இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன்

இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி இருந்தது.இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்தது. இதனால் கடும் கோபத்துடன் பாகிஸ்தான் இருந்தது. இந்நிலையில்,...