கட்டுரை

பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்

தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...

அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

 அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர். அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...

வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!

மல்லை சத்யா அரசியல் களத்தில் நீண்ட காலமாக வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக...

கீழடி : 2600 ஆண்டுகளாக மாறாத தமிழரின் தொழில்நுட்பம்! – வியக்க வைக்கும் உலோகவியல் ஆய்வு முடிவுகள்!

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும் செங்கற்களால் கட்டப்பட்ட உலைகலன்களின் தொழில்நுட்பம், சுமார்...

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்

"சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்"அரச குடும்பத்தில் பிறந்த புத்தர், அடித்தட்டு மக்களைப் பற்றிச் சிந்தித்ததைப் போல - இராஜ பரம்பரையில் பிறந்த வி. பி.சிங் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒளிவிளக்காக விளங்கினார். அத்தகைய சமூகநீதியின் ஒளிவிளக்காம் வி.பி. சிங் அவர்களுக்கு சென்னை...

அமெரிக்கா – ஈரான் பேரழிவு… கழுகுக்கும் சிங்கத்திற்கும் இடையேயான போர்

உலகப் புகழ்பெற்ற வரலாற்று நூலான "The Eagle and the Lion" என்கிற புத்தகத்தை ஜேம்ஸ் எல்.பெல் என்பவர் 1988 இல் எழுதினார். அந்த நூலின் முழுமையான சுருக்கத்தை பார்ப்போம்.1940-களுக்கு முந்தைய காலத்தில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எந்தப் பகையும்...

நிர்வாகிகளை வெளியேற்றும் ஃபோபியா? எடப்பாடியாரால் சரியும் அதிமுக கோட்டை!

அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர்.அதிமுகவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நடுநிலையோடு கவனித்தீர்களா? தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகைக்குப் பிறகு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் எனப் பல முக்கியப் புள்ளிகள்...

மிருகக் குணமும் மனித ஒழுக்கமும் – ஒரு மரபணுப் போராட்டம்

மனிதர்களின் மனம் என்பது எப்போதும் நன்மைக்கும் தீமைக்கும், ஒழுக்கத்திற்கும் ஒழுக்கமின்மைக்கும் இடையே நடக்கின்ற ஒரு மாபெரும் போர்க்களம். "நான் நல்லவனாக இருக்க வேண்டும்" என்ற ஏக்கம் ஒருபுறம், "எனக்குள் இருக்கும் இருண்ட பக்கங்கள் என்னை வீழ்த்திவிடுமோ" என்ற பயம் மறுபுறம்...

உங்களை எச்சரிக்க ஆள் இல்லையா? வேலியில்லாத பயிர் பாழாய் போய்விடும்

​வாழ்க்கை என்பது நாம் மட்டும் தனியாக ஓடுகின்ற பந்தயமல்ல; அப்படி தனியாக ஓடுவது பந்தயமே இல்லை.நாம் வாழும் வாழ்க்கை முறையில்  நெறிமுறைகள் தவறாமல் வாழ்வதற்கு நம்மைத் தட்டிக் கேட்கவும், கட்டுப்படுத்தவும், நாம் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டவும் நம் வாழ்க்கையில் ஒருவரை...

திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது?

தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ்தான் ஆதரவு. இத்தனை வெற்றிகளை அக்கட்சி பெற்றதே அதிசயம்தான். அதன் பொருள் திமுக முன்வைக்கிற நவீனத்துவ சிந்தனையை (modernity) தமிழ்நாட்டில் 30 சதவீதம் பேர்தான் ஆதரிக்கின்றனர் என்பதாகும். அதாவது மீதமுள்ளோர் ஏதோ ஒரு...

”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”

”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”சுப.வீரபாண்டியன் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாக்களில் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்படுவதையும், வந்தே மாதரம் பாடல் முதலில் இசைக்கப்படுவதையும் பார்க்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமதிப்பதன் மூலம், தமிழ்நாட்டையும், தமிழர்களையும் அவமதிக்கிறார்கள் என்பதுதான் உண்மை!"நாங்கள் மறுப்பு...

கலைஞர் எனும் சுயமரியாதைக்காரர்!

கலைஞர் எனும் சுயமரியாதைக்காரர்!ஒவ்வொருவரும் தன்னைப் பற்றித் தானே சொல்லிக் கொள்வது, ஒரு வரலாற்று வாக்குமூலமாகச் சில வேளைகளில் அமையும்! அப்படிப்பட்ட ஒரு வாக்குமூலம்தான். கலைஞர் தன்னை "நான் ஒரு மானமுள்ள சுயமரியாதைக் காரன்" என்று அறிமுகம் செய்துகொண்டது!ஆனால் அந்த அறிமுகம்,...

அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரே நாளில் சரிவை சந்திப்பதில்லை!

என்.கே.மூர்த்தி மிகப் பெரிய தொழில் அதிபர்கள், பெரும் பண்ணையாளர்கள், பணத்திலேயே புரளக் கூடியவர்கள் யாரும் ஒரே நாளில் விழுந்து விடுவதில்லை. அதேபோன்று அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள், உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் யாரும் ஒரே நாளில் சரிந்து தெருவுக்கு வந்துவிடுவதில்லை. சரிவு என்பது...

மகேந்திரனின் மரணம் செய்தி அல்ல… எச்சரிக்கை! விழுங்கத் தயாராகும் தவெக… விழிக்குமா அதிமுக?

அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர் தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக சந்தித்து வரும் சரிவு, அடிமட்டத் தொண்டர்களின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு ஒரு மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர்...

━ popular

அதிரும் அயோத்தி! ராமர் கோயில் காணிக்கை மோசடி விவகாரம்: 50% ஊழியர்கள் திடீர் ராஜினாமா – அனல் பறக்கும் எஸ்பிஐ மற்றும் எஸ்ஐடி விசாரணை!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை மற்றும் நன்கொடைப் பணம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்குப் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது....