கட்டுரை
அமெரிக்கா – ஈரான் பேரழிவு… கழுகுக்கும் சிங்கத்திற்கும் இடையேயான போர்
உலகப் புகழ்பெற்ற வரலாற்று நூலான "The Eagle and the Lion"...
நிர்வாகிகளை வெளியேற்றும் ஃபோபியா? எடப்பாடியாரால் சரியும் அதிமுக கோட்டை!
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.அதிமுகவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நடுநிலையோடு...
மிருகக் குணமும் மனித ஒழுக்கமும் – ஒரு மரபணுப் போராட்டம்
மனிதர்களின் மனம் என்பது எப்போதும் நன்மைக்கும் தீமைக்கும், ஒழுக்கத்திற்கும் ஒழுக்கமின்மைக்கும் இடையே...
உங்களை எச்சரிக்க ஆள் இல்லையா? வேலியில்லாத பயிர் பாழாய் போய்விடும்
வாழ்க்கை என்பது நாம் மட்டும் தனியாக ஓடுகின்ற பந்தயமல்ல; அப்படி தனியாக...
திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது?
தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ்தான் ஆதரவு. இத்தனை வெற்றிகளை அக்கட்சி பெற்றதே அதிசயம்தான். அதன் பொருள் திமுக முன்வைக்கிற நவீனத்துவ சிந்தனையை (modernity) தமிழ்நாட்டில் 30 சதவீதம் பேர்தான் ஆதரிக்கின்றனர் என்பதாகும். அதாவது மீதமுள்ளோர் ஏதோ ஒரு...
”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”
”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”சுப.வீரபாண்டியன்
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாக்களில் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்படுவதையும், வந்தே மாதரம் பாடல் முதலில் இசைக்கப்படுவதையும் பார்க்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமதிப்பதன் மூலம், தமிழ்நாட்டையும், தமிழர்களையும் அவமதிக்கிறார்கள் என்பதுதான் உண்மை!"நாங்கள் மறுப்பு...
கலைஞர் எனும் சுயமரியாதைக்காரர்!
கலைஞர் எனும் சுயமரியாதைக்காரர்!ஒவ்வொருவரும் தன்னைப் பற்றித் தானே சொல்லிக் கொள்வது, ஒரு வரலாற்று வாக்குமூலமாகச் சில வேளைகளில் அமையும்! அப்படிப்பட்ட ஒரு வாக்குமூலம்தான். கலைஞர் தன்னை "நான் ஒரு மானமுள்ள சுயமரியாதைக் காரன்" என்று அறிமுகம் செய்துகொண்டது!ஆனால் அந்த அறிமுகம்,...
அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரே நாளில் சரிவை சந்திப்பதில்லை!
என்.கே.மூர்த்தி
மிகப் பெரிய தொழில் அதிபர்கள், பெரும் பண்ணையாளர்கள், பணத்திலேயே புரளக் கூடியவர்கள் யாரும் ஒரே நாளில் விழுந்து விடுவதில்லை. அதேபோன்று அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள், உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் யாரும் ஒரே நாளில் சரிந்து தெருவுக்கு வந்துவிடுவதில்லை. சரிவு என்பது...
மகேந்திரனின் மரணம் செய்தி அல்ல… எச்சரிக்கை! விழுங்கத் தயாராகும் தவெக… விழிக்குமா அதிமுக?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்
தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக சந்தித்து வரும் சரிவு, அடிமட்டத் தொண்டர்களின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு ஒரு மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர்...
தனிக்கட்சிக்குத் தயார்..! ‘அண்ணாமலை VS விஜய்’ என மாறுமா தமிழக அரசியல்?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்
தமிழக அரசியல் இன்று ஒரு முக்கியமான மாற்றுக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுக - அதிமுக என்ற இரு துருவ அரசியல் மாநிலத்தின் ஆட்சிப் போட்டியை நிர்ணயித்துக் கொண்டிருந்தது. ஆனால்...
அலட்சியத்தின் விலை – ஜெயலலிதாவின் சிறையும்… ஸ்டாலின் அரசின் வீழ்ச்சியும்!
என்.கே.மூர்த்தி
2026 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடையும் என்று எவரும் கணிக்கவில்லை. அதுவும் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொல்வி அடைவார் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒருவரும் எதிர் பார்க்க வில்லை. அதிர்ச்சி தந்த...
குதிரை பேரம் – வரலாற்று சம்பவம்
"குதிரை பேரம்" (Horse Trading) என்ற சொல் இன்று அரசியல்வாதிகள் கட்சி மாறுவதையும், அரசாங்கத்தை கவிழ்க்கவோ அல்லது அமைக்கவோ எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குவதையும் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.ஆனால், இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான, உண்மையான வரலாற்றுச்...
“உளமாற” மறந்து ஜெயலலிதா பாணியில் பதவியேற்ற விஜய்!
தமிழக அரசியலில் சில சொற்கள் வெறும் வார்த்தைகள் அல்ல; அவை ஒரு வரலாறு, ஒரு கருத்தியல், ஒரு போராட்டத்தின் நினைவுச்சின்னங்கள். அப்படிப்பட்ட சொல் தான் “உளமாற”இன்று நடைபெற்ற விஜய் அவர்களின் பதவியேற்பு விழாவில், “உளமாற” என்பதற்குப் பதிலாக “ஆண்டவன் பெயரால்”...
கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் கவலைக்குரியது
கூட்டாட்சித் தத்துவம் (Federalism) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரப் பகிர்வை உறுதி செய்யும் ஜனநாயகக் கொள்கையாகும். இருப்பினும், சமகால அரசியல் மற்றும் நிர்வாகச் சூழலில் இதன் எதிர்காலம் கவலைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் தொடர்பான அரசியலமைப்புச்...
━ popular
இந்தியா
மகாராஷ்டிராவில் கோர விபத்து – அனுமன் கோயில் மண்டப மேற்கூரை இடிந்து 7 பேர் உயிரிழப்பு
மராட்டிய மாநிலத்தில் கோயில் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தின் பர்பானி மாவட்டத்தில் உள்ள யஷ்வாடி கிராமத்தில் அமைந்துள்ள...
