இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!
கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...
பிரேமலதா வெள்ளியங்கிரி ரகசியம்? பேரம் நடத்திய டில்லி ஆசாமி! பொன்ராஜ் சூசகம்!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே...
உடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களால் திமுக கூட்டணியின் ஸ்பிரிட்டை பாஜக...
விஜயை மிரட்டிய அமித்ஷா! காங்கிரசை கைவிடும் தவெக! தராசு ஷ்யாம் நேர்காணல்!
விஜயுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை மத்திய பாஜக அரசு விரும்பாது என்றும், பாஜகவை பகைத்துக்கொள்ள விஜயே விரும்ப மாட்டார் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.திமுக காங்கிரஸ் இடையிலான மோதல் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...
விஜயை நம்பினால் சுடுகாடு நிச்சயம்! விரட்டி விரட்டி வெளுத்த அய்யநாதன்!
காங்கிரஸ் கட்சியில் உருவாகி வருகிற செங்கோட்டையன்தான் மாணிக்கம் தாகூர். அவர் செங்கோட்டையனை போலவே மரியாதையை இழந்து தவெகவில் இணைவார் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் விமர்சித்துள்ளார்.திமுக மீது மாணிக்கம் தாகூர் மீண்டும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளதன் பின்னணி குறித்து மூத்த...
பணம் கொடுத்து பேச வைத்த விஜயின் ரகசிய மேனேஜர்! வழக்கு தொடுக்கும் திரிஷா! இந்திரகுமார், மில்டன் நேர்காணல்!
தன்னை குறித்து அவதூறு கருத்து தெரிவித்தவர்களுக்கும், அவர்களுக்கு நிதியுதவி செய்பவர்கள் மீதும் நடிகை திரிஷா காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் இந்திரகுமார் தேரடி, மில்டன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.நடிகை குறித்து நயினார் நாகேந்திரன் அவதூறு கருத்து தெரிவித்த விவகாரம்...
விஜயை நம்பி போனால் முடிஞ்சது! திமுக – காங். உறவு முறிவு? ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி உயரும் என்றும், இதன் காரணமாக பாஜக உள்ளே வருவது குறையும் என்றும் மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.திமுக கூட்டணியில் நிலவும் மோதல் போக்கின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப்...
தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராதது ஏன்?காரணங்களை அடுக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தில் கூட்டணி ஆட்சி வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. ஆனால் தமிழகம் அரசியல் ரீதியாக இன்னும் பக்குவப்படாததால் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியமில்லை என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.கூட்டணி ஆட்சியின் சாதக, பாதகங்கள் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி...
விஜய் – காங்கிரஸ் கூட்டணி! குருமூர்த்தி பிரவீன் சதி! நடுத்தெருவில் ராகுல்! மருதையன் நேர்காணல்!
திமுக கூட்டணி காங்கிரஸ் செய்கிற துரோகம் என்பது, தமிழ்நாட்டை பாஜகவுக்கு காட்டிக்கொடுப்பது போன்றது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டி உள்ளார்.திமுக - காங்கிரஸ் இடையே மோதல் வலுத்து வரும் சூழலில் இது குறித்து இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் பிரபல...
திமுக கூட்டணியில் புதிய கட்சி! ஆளூர் ஷாநவாஸ் சொல்லும் கணக்கு!
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.திமுக கூட்டணியின் அரசியல் நகவுகள் தொடர்பாக விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது...
அதிமுக – என்.டி.ஏ. அணி ஒட்டவைக்கப்பட்ட கூட்டணி! சசிகலா, ஓபிஎஸ் நிலை என்ன? ஆளுர் ஷாநவாஸ் நேர்காணல்!
அதிமுக - என்டிஏ கூட்டணி என்பது ஒட்டவைக்கப்பட்ட கூட்டணி என்றும், அது எப்போது வேண்டும் என்றாலும் உடைந்து சிதைந்து போகும் என்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.தமிழக அரசியல் நிலவரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச்...
எதிர்க்கட்சிகளுக்கு இடியை இறக்கிய ஸ்டாலின்! அடுத்த அறிவிப்பு தெரியுமா? ப்ரியன் நேர்காணல்!
பெண்கள் வாக்குகளை கவர ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை அறிவித்தது போன்று அடுத்தபடியாக இளைஞர்களின் வாக்குகளை கவர புதிய திட்டத்தை திமுக அறிவிக்க உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.5000 வழங்கப்பட்டதன்...
ராகுலின் ரகசிய மீட்டிங்! விஜயுடன் பேசும் டெல்லி தூதர்? வல்லம் பஷீர் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தியின் பேச்சை கேட்டு ராகுல்காந்தி, தவெக உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தால், அது தமிழ்நாட்டில் காங்கிசு கட்சிக்கு முடிவுரை எழுதுவதாக அமைந்துவிடும் என்று வல்லம் பஷீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திமுக, காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள்...
━ popular
தமிழ்நாடு
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி
கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று...


