News365

Exclusive Content

அதானி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டு!

அதானி குழுமத்தின் மீதான கிரிமினல் வழக்குகளை அமெரிக்க பெடரல் நீதிமன்றம் நிராகரித்து...

தனுஷ்கோடியில் சோகம் தவிர்ப்பு: கடல் அலையில் சிக்கிய ஆந்திரக் குழந்தை — உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய மீனவர்கள்!

ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலமான ராமேஸ்வரத்திற்குத் தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்...

அரிதான தருணம்: சரத் பவார் இல்லத் திருமண விழாவில் ஒரே பிரேமில் மோடி, அமித்ஷா, சோனியா மற்றும் ராகுல் காந்தி!

இந்திய அரசியலின் எதிரெதிர் துருவங்களாகக் கருதப்படும் தேசிய தலைவர்கள் ஒரே மேடையில்...

மும்பையில் பயங்கர நிலச்சரிவு: 5 பேர் பரிதாப பலி – மீட்புப் பணிகள் தீவிரம்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் குர்லா பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர்...

நள்ளிரவில் நெஞ்சை பதறவைத்த சம்பவம்…நடுவானில் வட்டமடித்த 229 உயிர்கள்…அசாத்திய திறமையால் காப்பாற்றிய பைலட்!

கொல்கத்தாவில் இருந்து 229 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில்...

தனுஷ்கோடியில் சோகம் தவிர்ப்பு: கடல் அலையில் சிக்கிய ஆந்திரக் குழந்தை — உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய மீனவர்கள்!

ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலமான ராமேஸ்வரத்திற்குத் தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பயணிகள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை...

கள்ளக்குறிச்சி அருகே சோகம்: இடி மின்னலுடன் பெய்த மழையால் மின் கம்பி அறுந்து விழுந்து 80 செம்மறி ஆடுகள் மின்சாரம் தாக்கி பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் குரூர் கிராமத்தில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பெய்த கனமழையின் போது மின் கம்பி அறுந்து விழுந்ததில், ஆட்டுக் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த சுமார் ₹25 லட்சம்...

ஆடி அமாவாசை: பூம்புகார் காவிரி சங்கமத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள புகழ்பெற்ற பூம்புகாரில், காவிரி ஆறு கடலோடு சங்கமிக்கும் 'சங்கமுக தீர்த்தத்தில்' ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து...

அதிகரித்துக் கொண்டே செல்லும் மின்கட்டணம்: வீடியோ வெளியிட்டு பிரபல நடிகை வைஷாலி ஆதங்கம்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து வருவதாக மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக அதிருப்தியும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. சாமானிய மக்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை மின்கட்டண...

பூக்கெட்டிலிருந்து தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயங்கரக் குலுக்கல்: வெளியேறும் அதிகாரிகளுக்கு அரசு சம்மன்; பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரம்!

தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து தில்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் வான்வழியில் கடுமையான வானிலை மாற்றத்தால் பயங்கரக் குலுக்கலில் சிக்கியது. இந்தச் சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,...

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்களின் அலைமோதிய கூட்டம்: 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமையையொட்டி இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், சுமார் 2 மணி...