News365
Exclusive Content
பிசிசிஐ ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அஜித்கரகரின் எதிர்காலம் குறித்து தீவிர விவாதம்: தலைமைத் தேர்வுக்குழு தலைவராக தொடர்வாரா?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 95-வது ஆண்டுப் பொதுக்கூட்டம் (AGM)...
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 11 வேட்பாளர்கள் போட்டி! இறுதி பட்டியல் வெளியானது
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி...
100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய காட்டுப்பூனை இனம்! வீட்டு பூனையை விட சிறியது – விஞ்ஞானிகள் ஆச்சரியம்
தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் யுங்காஸ் மேகமூட்டக் காடுகளில், 100 ஆண்டுகளுக்கும்...
காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! செப்.22-ல் திருவான்மியூரில் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்
தமிழக அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் தற்போது...
மத்திய பிரதேச பெட்ரோல் பங்குகளில் புதிய கட்டுப்பாடு! ரூ.2,000-க்கு மேல் UPI கிடையாது – அக்டோபர் 16 முதல் அமல்
மத்திய பிரதேசத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் அக்டோபர் 16-ம் தேதி முதல்...
“ஊர் வாயை அடைக்க முடியாது.. யார் என்ன சொன்னாலும் கேட்காதீர்கள்!” – அட்லீ சொன்ன முக்கிய அட்வைஸ்
இயக்குநர் அட்லீ, ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பிறர் பேசுவதைப்...
திண்டுக்கல்: பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு; பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. மனு! வழக்கு செப். 22-க்கு ஒத்திவைப்பு.
பழனி தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளியான பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் நீதிமன்றத்தில்...
வாணியம்பாடியில் பட்டப்பகலில் துணிகரம்: அரிசி வாங்குவது போல் நடித்து முதியவரிடம் 4 கிராம் தங்க மோதிரம் திருட்டு!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரிசி கடை நடத்தி வரும் முதியவரிடம், அரிசி வாங்குவது போல் நடித்து 4 கிராம் தங்க மோதிரத்தை நைசாக கழற்றிச் சென்ற மர்ம...
தாராபுரம் இடைத்தேர்தல்: இடதுசாரி கூட்டணி சார்பில் லட்சுமணன் வேட்பாளர் அறிவிப்பு – அறிமுகக் கூட்டத்தில் எம்.பி. சுப்பராயன் பேச்சு
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கூட்டணிக் கட்சிகள் சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக லட்சுமணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.வேட்புமனு தாக்கல் ஏற்கப்பட்டதை அடுத்து, தாராபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் வேட்பாளர் அறிமுகம் மற்றும்...
பொன்னேரி அருகே சோகம்: பழவேற்காடு ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு; இருவர் காயம்!
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் சாத்தான் குப்பத்தைச் சேர்ந்த மீனவர் சத்தியவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.உடன் சென்ற கார்த்திக், ஆறுமுகம் ஆகிய இருவரும் காயங்களுடன்...
சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி: ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாரதிதாசன் தனது ரூ. 3 லட்சம் மாதாந்திர மதிப்பூதியத்தை மறுத்து அரசுக்கு கோரிக்கை!
தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாரதிதாசன், அரசு வழங்கிய ரூ. 3 லட்சம் மாதாந்திர மதிப்பூதியத்தை...
தாராபுரத்தில் இடதுசாரி கட்சிகளின் புதிய கூட்டணி அமைப்பு: தவெக அரசின் செயல்பாடுகளில் நம்பிக்கை இல்லை என எம்பி சுப்பராயன் பேட்டி!
தாராபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி சுப்பராயன், தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகள் இணைந்து புதிய அரசியல் அணியை கட்டமைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.மேலும், குறுகிய கால தவெக அரசின் செயல்பாடுகளில் திருப்தியில்லை என்றும், உள்ளாட்சி அதிகாரங்களை பறிப்பது...
