News365
Exclusive Content
வாங்காத கடனைத் திரும்பக் கேட்கும் வங்கி: 2 குழந்தைகளுடன் தாய் வங்கி எதிரே தீக்குளிக்க முயற்சி – வேலூரில் பரபரப்பு!
வேலூரில் வாங்காத மகளிர் குழு கடனைத் திரும்பச் செலுத்தக் கூறி வங்கி...
சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை: பிரதமர் மோடியின் பேச்சால் உருவானதா ‘திமாகி நக்சல் கட்சி’?
சமூக ஊடகங்களில் அரசியல் விமர்சனங்களை முன்வைக்கும் வகையிலான பக்கங்கள் மற்றும் அமைப்புகள்...
“தோல்வி கண்டு புலம்ப வேண்டாம்; அண்ணன் தம்பிகளாய் ஒன்றிணைவோம்”: திருச்சி சிவா எழுச்சியுரை!
"தேர்தல் தோல்விகளைக் கண்டு புலம்புவது தி.மு.க.வின் பண்பல்ல; தி.மு.க. என்பது வெறும்...
மாஸ் காட்டும் கேரளா! முழு செயல்பாட்டுக்கு வந்த விழிஞ்சம் சர்வதேச துறைமுகம்… பொருளாதாரத்தில் செம வளர்ச்சி!
"கேரள பொருளாதாரத்தில் புதிய வரலாறு!" — முழு செயல்பாட்டிற்கு வந்த விழிஞ்சம்...
“காவல் நிலையத்தில் கண்மூடித்தனமான தாக்குதல்!” — எண்ணூர் இளைஞரின் வீடியோ ஆதாரத்தால் எஸ்.ஐ. உட்பட இருவர் அதிரடி பணியிட மாற்றம்!
காதல் விவகாரம் தொடர்பான விசாரணைக்குச் சென்ற இடத்தில், காவல் நிலையத்திலேயே வைத்து...
முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்: மாநில சுயாட்சி மற்றும் சமூக கோரிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்....
வாங்காத கடனைத் திரும்பக் கேட்கும் வங்கி: 2 குழந்தைகளுடன் தாய் வங்கி எதிரே தீக்குளிக்க முயற்சி – வேலூரில் பரபரப்பு!
வேலூரில் வாங்காத மகளிர் குழு கடனைத் திரும்பச் செலுத்தக் கூறி வங்கி நிர்வாகம் வற்புறுத்தியதால், மனமுடைந்த தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கனரா வங்கி எதிரே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம்...
சென்னை எழிலகத்தில் கொந்தளிப்பு! “எங்கள் அலுவலக வளாகத்திலேயே எங்களை அப்புறப்படுத்துகிறார்கள்!” – 25 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகும் பணி நிரந்தரம் இல்லை.
பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1,458 பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை எழிலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களைக்...
ஜேசன் சஞ்சயின் அறிமுக படம் ‘சிக்மா’: அக்டோபர் 2-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி உலகளவில் திரைக்கு வரும் எனத் தயாரிப்பு நிறுவனமான லைகா...
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க தலைமைச் செயலகம் வருகை தந்தார் விசிக தலைவர் திருமாவளவன்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். கூட்டணி அறிவிப்புக்கு பின் முதல் சந்திப்பு: உளுந்தூர்பேட்டையில்...
உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டிற்குச் சென்று திரும்பிய எலக்ட்ரீசியன் சாலை விபத்தில் பரிதாப பலி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே விசிக மாநாட்டில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய எலக்ட்ரீசியன், அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்...
ஆவின் பால் கொள்முதல் விலை உயராததால் கடும் தட்டுப்பாடு: கடைகளை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்ட முகவர்கள்! – விழுப்புரத்தில் பரபரப்பு செய்தி தொகுப்பு
விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உள்ளடக்கிச் செயல்பட்டு வருகிறது விழுப்புரம் ஆவின் கூட்டுறவு ஒன்றியம்.இங்குள்ள 275 கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாள்தோறும் சுமார் 60 ஆயிரம் லிட்டர் பால்...
