News365

Exclusive Content

2029 தேர்தலை நோக்கி மாறும் அரசியல் சமன்பாடுகள்.. தேசிய அளவில் உருவாகும் புதிய மூன்றாவது அணி?!

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு புதிய திருப்பங்களையும் விவாதங்களையும்...

1991: இந்தியாவின் பொருளாதாரப் பாதையைத் திசைதிருப்பிய வரலாற்றுத் திருப்புமுனை

நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒவ்வொரு ஆண்டும் பல பதிவுகளை விட்டுச் சென்றாலும்,...

“தேர்தல் செலவுக்கு திமுக பணம்.. அப்புறம் ஏன் இந்த விமர்சனம்?” – மதிகமுகவை விளாசிய வள்ளம் பஷீர்!

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்து...

நீதிபதிகளையே புலம்ப வைத்த த.வெ.க. அரசு! ரத்தினச் சுருக்கமாக அரசியல் நிலையை அலசிய கோட்டீஸ்வரன்!

தமிழக அரசியல் களம் மற்றும் த.வெ.க. ஆட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துப்...

அமைதியாக இருந்து மாஸ்டர் பிளான் போடும் ஆதவ் அர்ஜுனா! தேசிய அரசியலில் அரங்கேறும் திடுக்கிடும் ரகசியங்கள்!

இந்திய அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறிவரும் சதிவலைகள் மற்றும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்ற காய்நகர்த்தல்கள்...

திண்டுக்கல்: பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு; பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. மனு! வழக்கு செப். 22-க்கு ஒத்திவைப்பு.

பழனி தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளியான பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் நீதிமன்றத்தில்...

வாணியம்பாடியில் பட்டப்பகலில் துணிகரம்: அரிசி வாங்குவது போல் நடித்து முதியவரிடம் 4 கிராம் தங்க மோதிரம் திருட்டு!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரிசி கடை நடத்தி வரும் முதியவரிடம், அரிசி வாங்குவது போல் நடித்து 4 கிராம் தங்க மோதிரத்தை நைசாக கழற்றிச் சென்ற மர்ம...

தாராபுரம் இடைத்தேர்தல்: இடதுசாரி கூட்டணி சார்பில் லட்சுமணன் வேட்பாளர் அறிவிப்பு – அறிமுகக் கூட்டத்தில் எம்.பி. சுப்பராயன் பேச்சு

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கூட்டணிக் கட்சிகள் சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக லட்சுமணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.வேட்புமனு தாக்கல் ஏற்கப்பட்டதை அடுத்து, தாராபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் வேட்பாளர் அறிமுகம் மற்றும்...

பொன்னேரி அருகே சோகம்: பழவேற்காடு ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு; இருவர் காயம்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் சாத்தான் குப்பத்தைச் சேர்ந்த மீனவர் சத்தியவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.உடன் சென்ற கார்த்திக், ஆறுமுகம் ஆகிய இருவரும் காயங்களுடன்...

சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி: ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாரதிதாசன் தனது ரூ. 3 லட்சம் மாதாந்திர மதிப்பூதியத்தை மறுத்து அரசுக்கு கோரிக்கை!

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாரதிதாசன், அரசு வழங்கிய ரூ. 3 லட்சம் மாதாந்திர மதிப்பூதியத்தை...

தாராபுரத்தில் இடதுசாரி கட்சிகளின் புதிய கூட்டணி அமைப்பு: தவெக அரசின் செயல்பாடுகளில் நம்பிக்கை இல்லை என எம்பி சுப்பராயன் பேட்டி!

தாராபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி சுப்பராயன், தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகள் இணைந்து புதிய அரசியல் அணியை கட்டமைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.மேலும், குறுகிய கால தவெக அரசின் செயல்பாடுகளில் திருப்தியில்லை என்றும், உள்ளாட்சி அதிகாரங்களை பறிப்பது...