News365
Exclusive Content
‘Incredibles 3’ படத்தின் முதல் கான்செப்ட் ஆர்ட் வெளியீடு: மாஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட பிக்சார் நிறுவனம்!
உலக அளவில் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'தி இன்கிரெடிபிள்ஸ்'...
சுதந்திர தினத்திலும் நீடிக்கும் ஈரோடு விவசாயிகள் போராட்டம் – கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி விடிய விடிய காத்திருப்பு – 2-வது நாளாகத் தொடர்கிறது!
திமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நேரில் ஆதரவு – அரசாணை...
அமெரிக்கக் கடற்படையின் யு.எஸ்.எஸ். லிங்கன் போர்க்கப்பலில் தீவிர நெருக்கடி: மாற்று விமானந்தாங்கிக் கப்பலை அவசரமாக அனுப்பியது பென்டகன்!
மேற்கு ஆசியப் பகுதியில் நீண்ட நாட்களாகக் கடலில் முகாமிட்டுள்ள அமெரிக்காவின் சக்திவாய்ந்த...
“அறநெறியே வாழ்வின் அச்சாணி” – ‘திருக்குறள் சொல்லோவியம்’ நூல் வெளியீட்டு விழாவில் தோழர் சுப.வீரபாண்டியன் நெகிழ்ச்சி உரை!
திருக்குறள் என்பது வெறும் இலக்கியம் மட்டுமல்ல; அது மனித வாழ்வைச் செம்மைப்படுத்தும்...
“தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் வழக்கத்தை மாற்றுவது தேவையற்றது” – மத்திய அரசுக்கு அமைச்சர் சி.டி. நிர்மல்குமார் சாடல்!
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் வழக்கமாகப் பின்பற்றப்படும் நடைமுறைகளை மத்திய அரசு மாற்றுவது...
“தமிழ்நாடு அரசு தெளிவான சிந்தனையோடு செயல்படுகிறது” நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் படிப்படியாகத் தேய்ந்து வருகிறது – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சமபந்தி விருந்து – பொதுமக்களுடன் உணவு அருந்திய...
சுதந்திர தினத்திலும் நீடிக்கும் ஈரோடு விவசாயிகள் போராட்டம் – கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி விடிய விடிய காத்திருப்பு – 2-வது நாளாகத் தொடர்கிறது!
திமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நேரில் ஆதரவு – அரசாணை வரும் வரை போராட்டம் என அறிவிப்புகீழ்பவானி பாசனக் கால்வாயில் உறுதியளித்தபடி தண்ணீரைத் திறந்து விட வலியுறுத்தி, ஈரோடு அருகே விவசாயிகள்...
“தமிழ்நாடு அரசு தெளிவான சிந்தனையோடு செயல்படுகிறது” நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் படிப்படியாகத் தேய்ந்து வருகிறது – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சமபந்தி விருந்து – பொதுமக்களுடன் உணவு அருந்திய அமைச்சர்தமிழ்நாடு அரசு மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்பட்டு வருவதாகவும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் படிப்படியாகத்...
எடப்பாடி அருகே பொன்னம்பாளையத்தில் பரபரப்பு: குடிநீர் கோரி கால்நடைகளுடன் கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள்!
கிழக்குக்கரை கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் – மாவட்ட ஆட்சியர் தீர்வு காண கோரிக்கை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பொன்னம்பாளையம் கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்,...
சென்னையில் சுதந்திர தின விழாவில் அதிர்ச்சி: முதலமைச்சர் கொடியேற்றிய போது காவல்துறை இசைக்குழு காவலருக்கு திடீர் நெஞ்சுவலி!
மைதானத்தில் சுருண்டு விழுந்த காவலர் – ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின விழா இன்று (15-08-2026) விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற...
சேலத்தில் கொதித்தெழுந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் – மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து சுதந்திர தின விழாவிலிருந்து வெளிநடப்பு – தியாகிகள் ஸ்தூபி முன் கண்டன ஆர்ப்பாட்டம்!
100-க்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் அவமதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு – சேலத்தில் பெரும் பரபரப்பு சேலத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு உரிய மரியாதை அளிக்காமல் மாவட்ட ஆட்சியர் அவமதித்துவிட்டதாகக்...
சுதந்திர தின விழாவில் நேர்ந்த அடுத்தடுத்த சொதப்பல்கள்: விழுப்புரம் ஆட்சியர் ஏற்றிய கொடி அறுந்து விழுந்ததால் பதற்றம்!
மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் ஏற்றிய தேசியக் கொடியின் கயிறு அறுந்து தொங்கிய சம்பவம் மற்றும் கலை நிகழ்ச்சியின்போது திடீரென மின் தடை ஏற்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை...
