News365
Exclusive Content
‘காவிரி முதல் சமூகநீதி வரை: எந்நாளும் தமிழினத்தின் காவல்காரன் தி.மு.க!’ – ஓசூரில் கோலாகலமாகத் தொடங்கிய ‘ஜென்சி திமுக’ எழுச்சி மாநாடு!
இளைய தலைமுறையினரை ஒன்றிணைத்து தமிழகம் முழுவதும் புதிய எழுச்சியை ஏற்படுத்தி வரும்...
உயிருடன் வாழும் நாஸ்ட்ரடாமஸ்’ அதோஸ் சலோமின் 2026 கணிப்புகள்: உலக நாடுகளை அச்சுறுத்தும் அடுத்தடுத்த திருப்பங்கள்!
தற்காலத்தின் 'நாஸ்ட்ரடாமஸ்' என்று அழைக்கப்படும் பிரேசிலைச் சேர்ந்த 39 வயதுடைய ஆன்மீக...
எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் தவெக அரசின் அடாவடி: திமுக சார்பில் வழக்கறிஞர் சூர்யா கடும் கண்டனம்!
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை மீட்கத் தவறிய தவெக அரசு,...
சட்டமன்றத்தில் விவாதங்களை எதிர்கொள்ளத் திராணியின்றி தவெக அரசு நடத்தும் சதி நாடகம்! – சூர்யா கிருஷ்ணமூர்த்தி கடும் கண்டனம்!
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள படுதோல்வியையும், நாளைய சட்டமன்றக் கூட்டத்தில்...
தமிழக அரசின் முதல் பட்ஜெட்: விவசாயிகளுக்கு ஏமாற்றம், மதுவிலக்கு பற்றிய மௌனம் – சௌமியா அன்புமணி பேட்டி!
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய பட்ஜெட்டில் வேளாண் துறை மற்றும்...
தவெக அரசின் முதல் பட்ஜெட்: எதிர்க்கட்சிகள் ‘ஜீரோ’ மதிப்பெண் – சட்டமன்றத்தில் நடக்கப்போகும் விவாதம்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல்...
மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை 8 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரமாகக் குறைத்த தவெக அரசு: கே.பி. சங்கர் கடும் கண்டனம்!
திமுக ஆட்சியில் 8,000 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை 7,000 ரூபாயாகக் குறைத்து அறிவித்துள்ள தவெக அரசுக்கு, திமுக மாநில மீனவர் அணி துணைத் தலைவர் கே.பி. சங்கர்...
பிரம்மாண்டமாக உருவாகும் ‘கரிகாலா’ நடிகர் சந்தீப் கிஷனின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
தென்னிந்தியத் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சந்தீப் கிஷன் நடிப்பில், பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் 'கரிகாலா'. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் (First...
சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள்- ஊத்தங்கரை எம்.எல்.ஏ பேரம் வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றம் சட்டப்பேரவைக்கு முன் விஜய் அரசுக்கு அடுத்தடுத்த சட்டச் சிக்கல்கள்!
சட்டமன்றக் கூட்டத்தொடர் மற்றும் வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கலை ஒட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள சில முக்கிய உத்தரவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன....
தண்ணீர் கேட்டு தவிக்கும் மக்கள் மதுராந்தகத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அபிராமிபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதைக் கண்டித்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலையில் இறங்கி போராட்டத்தில்...
“தற்காப்பு ஆட்டம் கிடையாது… அதிரடிதான்!” – விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரஹானே!
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கான பொற்காலம் என்று குறிப்பிடப்படும் அளவிற்கு விராட் கோலியின் கேப்டன்சி காலம் அமைந்திருந்தது. குறிப்பாக, வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி தொடர் வெற்றிகளைக் குவித்து வரலாற்று சாதனைகளைப்...
பழனி தண்டபாணி மட நிலப் பத்திரப்பதிவு முறைகேடு வழக்கு: சீல்டப்பட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பழனி தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், சிபிசிஐடி போலீசார் தரப்பில் விசாரணை நிலை அறிக்கை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது....
