News365

Exclusive Content

BRICS மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா இந்தியா வருகை!

இந்தியாவின் தலைமையில் நடைபெறும் 18-வது 'பிரிக்ஸ்' (BRICS) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகத்...

தாம்பரத்தில் பரபரப்பு: முதல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 2-வது கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட திட்டம்! – பெண் உள்பட இருவர் கைது

தாம்பரம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் முதல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, இரண்டாவது கள்ளக்காதலனை...

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்! எண்ணெய் விலை $108-ஐ எட்டியது – உலக நாடுகளுக்கு புதிய கவலை

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா...

தெலுங்கு சினிமாவில் நாயகனாக களமிறங்கும் ஜெயம் ரவி: ‘வட்டி காசுல வாட’ படத்தின் சுவாரஸ்ய ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஜெயம் ரவி...

இன்று வங்கி சேவைகள் பாதிக்கப்படுமா? நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் – UPI, ATM இயங்குமா?

நாடு முழுவதும் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி வங்கி ஊழியர்கள் ஒருநாள்...

ஒரே நாளில் இத்தனை படங்களா? சூர்யா, விஷால், பரத் படங்கள் இன்று OTT-யில் – முழு லிஸ்ட் இதோ

திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்ற பல திரைப்படங்கள் மற்றும் வெப்...

தாம்பரத்தில் பரபரப்பு: முதல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 2-வது கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட திட்டம்! – பெண் உள்பட இருவர் கைது

தாம்பரம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் முதல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, இரண்டாவது கள்ளக்காதலனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்ற பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவத்தின் பின்னணி ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்...

ஆலங்குளத்தில் மனவளக்கலை மன்றம் சார்பில் ‘மனைவிக்கு மரியாதை செலுத்தும் விழா’: கைகளைப் பிடித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த கணவர்கள்!

வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் துணையாக நிற்கும் மனைவிகளுக்கு மரியாதை செலுத்திய தம்பதியர்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, உலகச் சமுதாய சேவா சங்கத்தின் மனவளக்கலை மன்றம் சார்பில் ‘மனைவிக்கு மரியாதை செலுத்தும் விழா’ வெகுவிமர்சையாகவும்...

கர்ப்பிணிப் பெண், சிசு உயிரிழப்பு: காரணமானவருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்! – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்

ரூ.20,000 கடனுக்காக மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுத்த கொடூரம்; விறகு வியாபாரிக்குக் கடும் கண்டனம். காஞ்சிபுரம் அருகே கர்ப்பிணிப் பெண்ணையும் அவரது பச்சிளம் குழந்தையையும் பலிவாங்கிய கொடூர சம்பவத்திற்குக் காரணமான நபர் மீது...

2028 கும்பகோணம் மகாமகத் திருவிழா: ரூ.600 கோடி செலவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் – 90 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு!

கோயில்கள் சீரமைப்பு மற்றும் கட்டமைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ் உயர்மட்டக் குழு அமைப்பு.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும் உலகப் புகழ்பெற்ற கும்பகோணம்...

தவெகவுக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: ‘விசில்’ சின்னத்தையும் நிரந்தரமாக ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

சட்டமன்றத் தேர்தலில் 35% வாக்குகள் பெற்றதைத் தொடர்ந்து நடவடிக்கை – முதலமைச்சர் விஜய் வரவேற்பு.தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க.) அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, அக்கட்சியின் ‘விசில்’ சின்னத்தையும் நிரந்தரத்...

தூத்துக்குடியில் அமையவுள்ள எச்.டி. ஹூண்டாய் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம்: விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பு தீவிரம்!

HD KSOE நிறுவன உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தகவல்.தென் கொரியாவைச் சேர்ந்த உலகின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான எச்.டி. ஹூண்டாய் (HD Hyundai - HD...