News365

Exclusive Content

“தமிழக அரசியலில் கொள்கைகளின் காலம் முடிந்துவிட்டது”: அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அதிரடிப் பேச்சு!

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் வளர்ந்து...

“தமிழக அரசு ஒரு சர்க்கஸ் கும்பல்!” – தவெகவை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்!

"தற்போதைய தமிழக அரசு ஒரு 'சர்க்கஸ் கும்பல்' போல செயல்படுகிறது" என...

ஈரான் போரில் அமெரிக்காவுக்கு பேரிழப்பு: 45 ட்ரோன்கள் இழப்பு; 1.3 பில்லியன் டாலர் நஷ்டம்?

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் போர்ச் சூழலில், அமெரிக்க ராணுவத்திற்கு...

விஜய்யும் காங்கிரசும் சேர்ந்து அற்ப நாடகத்தை நடத்துகிறார்கள் – ஸ்டாலின் பிளானே வேற: தராசு ஷ்யாம் விளாசல்

தமிழக அரசியலில் மாறிவரும் கூட்டணிக் கணக்கீடுகள் மற்றும் கட்சிகளின் உத்திகள் குறித்து...

எம்.ஜி.ஆர் சாதனையில் 1% கூட விஜய்யினால் செய்ய முடியாது: பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கணிப்பு!

தமிழக அரசியலில் திரைத்துறை பிரபலங்களின் வருகையும், அவர்களின் அரசியல் பிரவேசமும் தொடர்...

மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூல்: தவெக அரசு கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? – வெளுத்து வாங்கும் பத்திரிகையாளர் மணி

தேர்தல் களத்தில் முழங்கப்பட்ட அதிரடி வாக்குறுதிகளும், நடைமுறை அரசியலின் யதார்த்தங்களும் எங்கு...

“நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!” 20 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஓய்வுபெற்ற IRS அதிகாரி பாலமுருகன் எச்சரிக்கை!

இடம் தராவிட்டால் மெரினாவில் போராட்டம் – தமிழக அரசுக்குக் கேள்வி நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஓய்வுபெற்ற IRS அதிகாரி பாலமுருகன்,...

கும்மிடிப்பூண்டியில் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு:”பயிர் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது ஏன்?” – தவெக எம்.எல்.ஏ.விடம் விவசாயி சரமாரி வாக்குவாதம்!

மின்வெட்டுப் பிரச்சினையையும் சுட்டிக்காட்டி வேதனை – பதிலளிக்க முடியாமல் திகைத்த சட்டமன்ற உறுப்பினர்திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது...

நாமக்கல்:எலந்தகுட்டையில் கிராம சபை கூட்டத்தில் கடும் பரபரப்பு!”ஆட்சிக்கு வந்து 3 மாதங்களாகியும் குடிநீர் இல்லை” – த.வெ.க நிர்வாகிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் பேச்சால் ஆவேசமடைந்த கிராமப் பெண்கள் வெப்படை நாமக்கல் மாவட்டம் எலந்தகுட்டை பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்,  தவெக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை...

திருவொற்றியூரில் +2 மாணவன் கொடூரப் படுகொலை கஞ்சா போதையைத் தட்டிக்கேட்டதால் நேர்ந்த கொடூரம் – சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!

12 பேர் கைது – சட்டவிரோதப் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கத் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்சென்னை திருவொற்றியூரில் கஞ்சா போதையைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி +2 மாணவன், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்...

தூத்துக்குடியில் பரபரப்பு: தவெக பெண் நிர்வாகிக்கு பாலியல் மிரட்டல்!செல்போன் பறிக்க கூலிப்படை ஏவப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு – எஸ்பியிடம் புகார்!

பதவி பெற 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்ய வற்புறுத்தியதாக மனு – ஆறுமுகநேரியில் பரபரப்பான அரசியல் சூழல்தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பெண் நிர்வாகி ஒருவர், தனது கட்சியின் முக்கிய...

மதுரையில் கிராம மக்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்! மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் உற்சாகப் பங்கேற்பு!

சேயோன் படப்பிடிப்பின் இடையே எளிய மனிதர்களுடன் இணைந்த கொண்டாட்டம் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், மதுரையில் உள்ள கிராமம் ஒன்றில் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து நாட்டின் 80-வது சுதந்திர தினத்தைக்...