News365

Exclusive Content

கோயில்களில் இனி Reels எடுக்க முடியாதா? இன்று முதல் புதிய கட்டுப்பாடு – பக்தர்கள் கவனத்திற்கு!

தமிழகத்தின் முக்கிய கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் முக்கியமான மாற்றம்...

விமானப் பயணிகளுக்கு புதிய விதி! இன்று முதல் இந்த நடைமுறை ரத்து – என்ன மாற்றம்?

இந்தியாவில் இருந்து சர்வதேச விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கான குடியேற்ற நடைமுறையில்...

த.வெ.க – விசிக தேர்தல் நாடகங்கள் : தமிழக அரசியலின் பச்சோந்தி முகங்களை கிழித்தெறியும் டான் அசோக்!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கும் அரசியல் தரம், சட்டமன்றத்தில்...

“மொட்டை மாடியில் முட்டைக் கோழி வளர்ப்பு: பகுதி நேரத் தொழிலாகச் செய்து மாதம் ₹9,000 ஈட்டும் புதிய வழிமுறை!”

இன்றைய காலகட்டத்தில் வீட்டிலிருந்தபடியே பகுதி நேரமாக (Part-time) கூடுதல் வருமானம் ஈட்ட...

அமெரிக்காவின் ஏகாதிபத்தியப் புதைகுழி! மேற்காசியப் போரில் ஈரானின் சரித்திர வெற்றியா? – ஓர் ஆழமான அலசல்!

மேற்காசியாவில் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் கட்டவிழ்த்துவிட்டுள்ள போரானது, உலக ஏகாதிபத்தியத்தின் இறுதிக்காலத்தின்...

“ரூ.5,000 முதலீட்டில் வீட்டிலிருந்தே மசாலா தொழில்!”: பெண்களுக்கு மாதம் ரூ.30,000 வரை வருமானம் ஈட்ட அசத்தல் வழிகாட்டுதல்!

வீட்டு வேலைகளுக்கு நடுவே மிகக் குறைந்த முதலீட்டில் பெண்கள் வீட்டிலிருந்தபடியே சுயதொழில்...

தீபாவளி, பொங்கல் நாட்களிலாவது டாஸ்மாக்கிற்கு விடுமுறை அளியுங்கள்! – பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!

சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்தத் தடை விதிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரவும் வலியுறுத்தல்தமிழ்ப் பண்டிகைகளான தீபாவளி மற்றும் பொங்கல் திருநாட்களிலாவது டாஸ்மாக் மதுக்கடைகளுக்குக் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்று பா.ம.க...

ஜல்லிக்கட்டு சர்ச்சை பேச்சு: தவெக அரசைக் கண்டித்து செப்டம்பர் 3-ல் அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் அறிவிப்பு

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை இழிவுபடுத்திப் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினரையும், அதற்கு நடவடிக்கை எடுக்காத தவெக அரசையும் கண்டித்து, வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி மதுரையில் மாபெரும்...

அரசியல் ஆசான் திருமாவளவன்: உதயநிதி ஸ்டாலினின் துணிச்சலான பேச்சுக்கு வன்னி அரசு நெகிழ்ச்சி!

பொறாமை பிடித்துள்ள சனாதனக் கும்பலுக்குக் கடுமையான கண்டனம்  சட்டப்பேரவையில் விவாதத்தின் போது, விசிக தலைவர் தொல். திருமாவளவனைத் தனது அரசியல் ஆசான் எனக் வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திய திமுக எதிா்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின்...

பிரதமர் வேட்பாளர் சர்ச்சை நிலவும் சூழலில் பரபரப்பு!முதலமைச்சர் விஜயுடன் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் திடீர் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று திடீரெனச் சந்தித்துப் பேசினார்.ஆளும்கட்சி மற்றும் கூட்டணி தலைவர்களிடையே பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்து வேறுபாடுகள்...

சட்டப்பேரவையை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் துணைச் சபாநாயகர் ரவிசங்கர் சட்டப்பேரவையில் புகழாரம்

சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், மக்களுக்கான குரலாகச் சட்டப்பேரவையை எவ்வாறு திறம்படப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்...

கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? சட்டம்-ஒழுங்கைக்க காப்பாற்ற முடியாமல் கை கட்டி வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு? அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சுளீர் கேள்வி!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் தொடர் படுகொலைச் சம்பவங்கள், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளன. பொதுமக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த அச்ச உணர்வைச் சுட்டிக்காட்டி, தமிழக...