News365
Exclusive Content
ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? என அன்புமணி அதிருப்பதி
ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? தேனாம்பேட்டை -சைதாப்பேட்டை மேம்பால...
‘கூலி’ படத்தின் ஒரு வார கலெக்ஷன் எவ்வளவு?
கூலி படத்தின் ஒரு வார கலெக்ஷன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.கடந்த ஆகஸ்ட்...
மதுரை த.வெ.க மாநாட்டில் மருத்துவ ட்ரோன்கள் தயார்…
மதுரையில் நடைபெறும் த.வெ.க மாநாட்டில் பெருமளவிலான மக்கள் கூடும் சூழலில், யாளி...
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
சிவகார்த்திகேயனின் மதராஸி பட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில்...
சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி 2’ …. இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தம்?
சசிகுமார் நடிக்கும் வதந்தி 2 வெப் தொடரில் இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளதாக...
பிரபல இயக்குனருடன் இணைந்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல இயக்குனருடன் இணைந்து நடிக்க போவதாக தகவல்...
மாவீரர் ஒண்டிவீரன் நினைவுநாள்…முதல்வர் புகழாரம்…
ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்டமறுத்து,...
பத்திரிகையாளர்களுக்கு சம்மன்… முதல்வர் கண்டனம்…
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன், கரண் தாபருக்கு சம்மன் அனுப்பிய அசாம் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.தி வயர் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், மூத்த பத்திரிகையாளர் கரண் தாபருக்கு...
டி.ஆர். பாலுவின் மறைவு! தலைவர்கள் இரங்கல்!
தி.மு.க.வின் பொருளாளர், மக்களவை தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி. ராஜா அவர்களின் தாயாருமான ரேணுகா தேவி அவர்களின் மறைவிற்கு தலைவா்கள் தனது இரங்கலை எக்ஸ்தளத்தில்...
ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன ரெட்டி வேட்பாளராக தேர்வு – இந்தியா கூட்டணி அறிவிப்பு
இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன ரெட்டியை வேட்பாளராக நிறுத்துவது என்று ஒருமித்த கருத்தாக முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு கருத்தியல் ரீதியான ஒரு போட்டியாகும் என...
ஆவடியில் பரபரப்பு! வருவாய் துறையினரால் 100 கோடி ரூபாய் நிலம் சீல்!
ஆவடியில் காவல்துறை இரண்டு பட்டாலியன் நடத்தி வந்த சைக்கிள் ஸ்டேண்ட் (CYCLE STAND), கேண்டினை வருவாய் துறையினர் சீல் வைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடி பேருந்து நிலையம் அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கு...
உடல் உறுப்புகளுக்குக் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியது தான் திமுக அரசின் சாதனையா? – அன்புமணி ஆவேசம்
சிறுநீரகக் கொள்ளை பதட்டம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு, உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியது தான் திமுக அரசின் சாதனையா? என பா.ம.க தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில்...