ஆவடி
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி
News365 -
ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...
ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை
ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணி நிலவரப்படி பல தொகுதிகளில் ஆரம்ப சுற்று...
2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை
2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சா.மு.நாசர் முன்னிலை வகித்து வருகிறார்.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக தபால் வாக்குகள்...
2026 தேர்தல் – ஆவடியில் பதிவான வாக்குகள் 78.74% – யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் 78.74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆச்சரியப்படும் வகையில் இந்த தொகுதியில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையிலேயான போட்டியாகவே களம் மாறியுள்ளதை விரிவாக பார்ப்போம்.தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 23) காலை 7...
ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு – கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள்…
ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு காரணமாக கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள் காத்திருக்கின்றன.ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய போரின் காரணமாக அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் பல்வேறு நடவடிக்கைகள எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக,...
ஆவடியில் சா.மு.நாசர் வெற்றி உறுதி – 2 வது இடத்திற்கு பாஜக – தவெக இடையே கடும் போட்டி
ஆவடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசரின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. 2 வது இடத்திற்கு பாஜக வேட்பாளருக்கும் தவெக வேட்பாளருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.ஆவடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக ஆவடி சா.மு.நாசர் போட்டியிடுகிறார். அவரை...
நிதி பகிர்வில் தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜகவை தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும் – உதயநிதி வேண்டுகோள்…
நிதி ஒதுக்குவதில் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பாஜக அரசை தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும் என துணை முதலவர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.2026 சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் நாசர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி...
ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!
ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகின்றது.கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டு வருகின்றன. இதனால் முதியவா்கள் முதல் குழந்தைகள் வரை பலரும்...
திமுக வேட்பாளர்கள் அமைச்சர் நாசர் ஆவடி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல்
திமுக வேட்பாளர்கள் அமைச்சர் நாசர், அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.திமுகவைச் சேர்ந்த சா.மு.நாசர் (S.M. Nasar), திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவார். இவா்...
ஆவடியில் மீண்டும் சா.மு. நாசர்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்தத் தேர்தலில், வெற்றி வாய்ப்புள்ள பழைய...
கிராமத்தின் பெயரை வருவாய் கணக்கில் சேர்க்க 30 ஆண்டுகளாக போராடும் மக்கள்!!
30 ஆண்டுகளாக கிராமத்தின் பெயரை வருவாய் கணக்கில் சேர்க்க பழஞ்சூர் பாப்பான்சத்திரம் மக்கள் போராடி வருகின்றனா். வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அப்பகுதி கூறியுள்ளனா்.திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பழஞ்சூர் பாப்பான்சத்திரம் ஆகிய கிராமங்கள் வருவாய் கணக்கில்...
━ popular
தமிழ்நாடு
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
N K Moorthi - 0
தமிழக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சர்ச்சை தொடர்பாக, அவருக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூன் 29) தி.மு.க. மாணவர் அணியினர் தடையை மீறி...
