spot_imgspot_img

ஆவடி

ஆவடி அருகே ஐயப்பன் பக்தர்கள் சென்ற கார் அரசு பேருந்து மீது மோதி விபத்து!!

ஆவடி அருகே சாலையோரம் கார் மீது அரசு போருந்து மோதி, சாலையோரத்தில்...

பிரேம் ஆனந்த் சின்ஹா ஆவடி காவல் ஆணையராக பொறுப்பு…

ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிய ஆணையர் பொறுப்பேற்றார்.ஆவடி காவல் ஆணையரகத்தின் புதிய...

பொது மக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய காவல் இணை ஆணையர்!!

ஆவடியில் பொது மக்களுடன் இணைந்து காவல் இணை ஆணையர் புத்தாண்டு கொண்டாடினாா்.ஆவடி...

ஆவடி: 60 அடி மேம்பாலத்தில் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு!!

ஆவடி அருகே 60 அடி  மேம்பாலத்தில் இருந்து கேபிள் மூலம் சினிமா...

கொண்டாபுரம் அரசுப் பள்ளி மாணவன் மரணம்…அமைச்சர் நாசர் நிவாரணம் வழங்கல்…

திருத்தணி அருகே அரசு பள்ளியில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவனின் தந்தைக்கு அமைச்சர் நாசர் ஊரக வளர்ச்சி துறையில் அரசு வேலைக்கான பணி ஆணை வழங்கியும் மூன்று லட்சத்திலிருந்து 5 லட்சமாக அரசு உயர்த்தி வழங்கிய...

பெண் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!!

அம்பத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, அம்பத்தூர் சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி மாதா(35), இவர் அம்பத்தூர் T1 காவல் நிலையத்தில் உதவியாளர் பணியாற்றி வருகிறார். நேற்றைய தினம் வீட்டின்...

வீடு வாடகைக்கு விடுவதாக கூறி, பல லட்சம் ரூபாய் நுதன மோசடி…

வீடு வாடகை விடுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபா்களை கைது செய்யக்கோரி ஆவடி காவல் ஆணையரகம் முன்பு  பொது மக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை புறநகர் பகுதியில் வீடு வாடகைக்கு...

குப்பையில் போன தங்கம்…துப்புரவு பணியாளர்களுக்கு குவியும் பாராட்டு!

அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் தவறுதலாக குப்பையில் போடப்பட்ட தங்க கம்பளை ஒரு மணி நேரத்தில் தேடி கண்டுபிடித்து தந்த துப்புரவு பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரை சேர்ந்தவர் கிரிஜா இவர் இன்று காலை மாநகராட்சியின் குப்பைத் தொட்டியில்...

தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ராணுவவீரா்… அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…

தீவிரவாதிகள் தாக்குதலில் திருத்தணி சேர்ந்த ராணுவ வீரா் உயிரிழந்தாா். அவரது உடல் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னிவேல் மகன் சக்திவேல்(30). இவர், கடந்த, 2018-ஆம்...

திருவள்ளூரில் வீடுகளுக்குள் புகுந்த நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்!!

சோழவரம் அருகே 2வது நாளாக வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்து குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் அவலநிலை உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி ஊராட்சியில் முந்திரி தோப்பு என்கிற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. கடந்த 24...

ஆவடியை சூழ்ந்த மழைநீர்… அதிரடியாய் களத்தில் இறங்கிய அமைச்சர்கள்…

ஆவடி ஜோதி நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அந்த பகுதியை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஆவடி மாநகராட்சி 33 வது வார்டு ஜோதி நகரில் சுமார்...

ஆவடியில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீர்…சிரமத்தில் மக்கள்!

ஆவடி மாநகராட்சி வீட்டு  வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவுக்கு மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியுள்ளதால் மக்கள் நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர்.ஆவடி வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்.. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து...

வீரராகவபுரம் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்படும் பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் எடுத்துச் செல்வதால் பரபரப்பு…

பூவிருந்தவல்லி அருகே வீரராகவபுரம் ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் என குவியல் குப்பைகள் கொட்டப்படுவதால், ஏரி மாசு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பூவிருந்தவல்லி அருகே பாரிவாக்கம், திருவேற்காடு எல்லையில் வீரராகவபுரம் ஏரி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு...

ஆவடியில் அண்ணா சிலை மீண்டும் திறப்பு: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஆவடியின் முகமாக இருந்த பேரறிஞர் அண்ணா சிலை மீண்டும் திறப்பு. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.அண்ணா வின் சிலை 2014 ஆம் ஆண்டு மே மாதம் லாரி விபத்தில் உடைந்து விட்டது. 44 ஆண்டுகள் ஆவடியின் முகமாக...

━ popular

பொங்கல் திருநாளை முன்னிட்டு 34,087 பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 2026 - பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 34,087 பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத் துறை அமைச்சர்...