ஆவடி

விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்

வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும்...

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி...

ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில்  நுழைந்த மர்மப் பெண்ணால்  பரபரப்பு…

ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி...

செங்குன்றம் – பூந்தமல்லி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை…  

செங்குன்றம் – பூந்தமல்லி வழிமார்கமான தடம் எண் 62 பேருந்தில் கடும் நெரிசல்,பேருந்து தாமதமாவதால் போக்குவரத்து சிக்கல் ஏற்படுவதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் அவதிக்குள்ளாகின்றனர்.திருவள்ளூர் – பூந்தமல்லி இடையேயான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. குறிப்பாக,...

ஆவடி – திருச்செந்தூர்: இனி கிளாம்பாக்கம் போகத் தேவையில்லை! புதிய நேரடிப் பேருந்து சேவை தொடக்கம்

ஆவடியிலிருந்து திருச்செந்தூருக்கு புதிய நேரடி SETC பேருந்து சேவை இன்று முதல் தொடக்கம்; இனி கிளாம்பாக்கம் செல்ல வேண்டிய அவசியமின்றி இங்கிருந்தே பயணிக்கலாம்!ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஆவடியிலிருந்து திருச்செந்தூருக்கு SETC...

திருவள்ளூரில் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து!!

திருவள்ளூா் மாவட்டம், பவானி அம்மன் கோயில் அருகே அரியப்பாக்கத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக் கோட்டை அடுத்த பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அருகே அரியப்பாக்கம் கிராமத்தை சோ்ந்த பெண்கள்...

ஆவடி அருகே லாரி மீது பைக் மோதி பரிதாப பலி!!

ஆவடியில் பைக்கில் வந்த நபா் எதிா்பாராத விதமாக லாரியின் மீது மோதி உயிரிழந்தாா்.திருவள்ளூர்: ஆவடி, கவரப்பாளையம், கங்கை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கேசவன் (72). இவா் ஆவடியில் கைக் கடிகாரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்திருந்தாா். இந்நிலையில்,...

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 கோடி ரூபாய் நிதி முறைகேடு!!

தமிழ்நாடு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இயக்குனருமான DR.கார்த்திகேயன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளாா்.சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இயக்குனரும், தமிழ்நாடு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருமான கார்த்திகேயன்...

ஆவடி அருகே ஐயப்பன் பக்தர்கள் சென்ற கார் அரசு பேருந்து மீது மோதி விபத்து!!

ஆவடி அருகே சாலையோரம் கார் மீது அரசு போருந்து மோதி, சாலையோரத்தில் இருந்த மின்சார கம்பம் உடைந்து வாகனங்கள் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.செங்குன்றத்திலிருந்து சபரிமலைக்கு காரில் ஐயப்ப சாமி குழுவினர் 5 பேர் புறப்பட்டு உள்ளனர். திருமுல்லைவாயலில் காரை...

பிரேம் ஆனந்த் சின்ஹா ஆவடி காவல் ஆணையராக பொறுப்பு…

ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிய ஆணையர் பொறுப்பேற்றார்.ஆவடி காவல் ஆணையரகத்தின் புதிய ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றார். அவருக்கு ஆவடி காவல் ஆணையரகத்தில்  பணியாற்றும் காவல்துறையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இவர் கே.சங்கருக்குப் பதிலாக...

பொது மக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய காவல் இணை ஆணையர்!!

ஆவடியில் பொது மக்களுடன் இணைந்து காவல் இணை ஆணையர் புத்தாண்டு கொண்டாடினாா்.ஆவடி மாநகராட்சி அருகே காவல் இணை ஆணையர் பவானிஸ்வரி ஐ.பி.எஸ் பொதுமக்களுடன் சோ்ந்து கேக் வெட்டி உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடினாா். இவர் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் மகளிர்...

ஆவடி: 60 அடி மேம்பாலத்தில் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு!!

ஆவடி அருகே 60 அடி  மேம்பாலத்தில் இருந்து கேபிள் மூலம் சினிமா பாணியில்  இறங்கி சாகசத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடி அருகே  நெமிலிச்சேரி சந்திப்பில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் இன்டர்நெட்...

கொண்டாபுரம் அரசுப் பள்ளி மாணவன் மரணம்…அமைச்சர் நாசர் நிவாரணம் வழங்கல்…

திருத்தணி அருகே அரசு பள்ளியில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவனின் தந்தைக்கு அமைச்சர் நாசர் ஊரக வளர்ச்சி துறையில் அரசு வேலைக்கான பணி ஆணை வழங்கியும் மூன்று லட்சத்திலிருந்து 5 லட்சமாக அரசு உயர்த்தி வழங்கிய...

━ popular

திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை

திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி அடுத்த வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் அதிக விலைக்கு...