ஆவடி
ஆவடி மாநகராட்சியின் புதிய ஆனணயராக கந்தசாமி ஐஏஎஸ் பொறுப்பேற்றார்
ஆவடி மாநகராட்சியின் புதிய கமிஷனராக பொறுப்பேற்றார் ஐஏஎஸ் அதிகாரி எஸ் கந்தசாமி.சென்னை...
ஆவடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
ஆவடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.மின்சார கட்டண...
பட்டாபிராம் டைடல் பார்க்கில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் மகிழ்ச்சி
பட்டாபிராம் தொழில்நுட்ப பூங்கா எப்போது செயல்பாட்டிற்கு வரும் என ஆவலுடன் காத்திருந்த...
ஆவடி அருகே இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதல்
சென்னையில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், ஜூலை 1 ம்...
ஆவடி மாநகராட்சியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அடிக்கல் நாட்டு விழா
ஆவடி மாநகராட்சி பகுதியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.ஆவடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக் கடை அமைக்கும் பணியை முன்னாள்...
CRPF தேர்வில் ஆள்மாறாட்டம் – வடமாநில இளைஞர் கைது
ஆவடியில் CRPF பணியாளர்களுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு படை துறைகளில் ஒன்றான CRPF மையம் ஆவடியில் செயல்பட்டு வருகிறது. இங்கு CRPF துறையில் தூய்மை பணியாளர், சமையலர், ஓட்டுநர், மெக்கானிக்,...
![Preetha](https://www.apcnewstamil.com/wp-content/litespeed/avatar/ccbd5b69ca1fcd1b890c85ce9808f0e0.jpg?ver=1721466613)
ஆவடி – பாம்பு கொத்தி வளர்ப்பு நாய் உயிரிழப்பு
ஆவடி அடுத்த பட்டாபிராம், தேவர் தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார் 37 மொபைல் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் வெளிப்புற சுற்றுச்சுவர் அருகே 'ஹாலோ பிளாக்' கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. நேற்று நண்பகல் 11:30 மணி அளவில்,...
ஆவடி – IT பார்க் 3ஆவது மாடியில் இருந்து பெண் விழுந்து பலி
பட்டாபிராம் IT பார்க் கட்டிடத்தில் திண்டிவனத்தை சேர்ந்த வளர்மதி (50) என்பவர் சித்தாள் வேலை செய்து வருகிறார்.நேற்று மதியம் 3ஆவது மாடியில் சுவரில் துளை அடைத்து கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், எச்சரிக்கையும் இல்லாமல்...
திருநின்றவூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் – மக்கள் அவதி
ஆவடி அடுத்த திருநின்றவூரில் நேற்று பெய்த மழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதி.திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகள் இதுவரை தங்களை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார்.ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர்,முத்தமிழ்நகர் உள்ளிட்ட...
அதிகபட்சமாக ஆவடியில் 108 செ.மீ. கனமழை
ஆவடியில் நேற்று இரவு 10.8 சென்டிமீட்டர் கனமழை கொட்டி தீர்த்ததுசென்னை வானிலை மையம் சென்னை சுற்றுவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ய கூடும் என அறிவித்திருந்தது.இந்நிலையில் நேற்று இரவு (ஜூலை 12)ஆவடி சுற்றுவட்ட பகுதி, பட்டாபிராம் திருநின்றவூர், பூவிருந்தவல்லி மதுரவாயில்...
ஆவடி பேருந்து நிலையம் அருகே சாலையில் திடீர் விரிசல்
ஆவடி பேருந்து நிலையம் அருகே சாலையில் திடீரென விரிசலுடன் கூடிய மேடு ஏற்பட்டதை கண்டு பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடியில் தனியார் நிறுவனம் இல்லங்களுக்கு கேஸ் விநியோகம் செய்ய கேஸ் பைப் புதைக்கும்...
![Preetha](https://www.apcnewstamil.com/wp-content/litespeed/avatar/ccbd5b69ca1fcd1b890c85ce9808f0e0.jpg?ver=1721466613)
பணம் எண்ணும் இயந்திரத்தில் பாம்பு
ஆவடியில் இந்து கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பணம் எண்ணும் இயந்திரத்தில் பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி அடுத்த பட்டாபிராம், ஐ. ஏ. எப்., சாலை, இந்து கல்லூரி வளாகத்தில் இந்தியன் ஓவர்சீஸ்...
![Preetha](https://www.apcnewstamil.com/wp-content/litespeed/avatar/ccbd5b69ca1fcd1b890c85ce9808f0e0.jpg?ver=1721466613)
ஆவடியில் ஹாப்பி ஸ்ட்ரீட் – போதை பொருள் விழிப்புணர்வு கொண்டாட்டம்
ஆவடி மாநகராட்சி, ஆவடி போலீஸ் கமிஷனரகம், தனியார் கல்வி நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு சாலையில் 'ஹாப்பி ஸ்ட்ரீட்' என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடம் போதைப் பொருள் பழக்கம்...
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் !சென்னை அருகில் குடிநீர், பாதாளசாக்கடை திட்டம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் ஆவடி மக்கள் இனியாகிலும் விழித்துக் கொண்டு சுயமாக சிந்திக்கக் கூடிய திறன் பெற்றவர்களாக மாற வேண்டும்.சென்னை அருகே...
![Preetha](https://www.apcnewstamil.com/wp-content/litespeed/avatar/ccbd5b69ca1fcd1b890c85ce9808f0e0.jpg?ver=1721466613)
━ popular
விளையாட்டு
ஆசியக் கோப்பை மகளிர் டி20 தொடர்: வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி
ஆசியக் கோப்பை மகளிர் டி20 தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை எளிதில் வீழ்த்தி இந்திய அணி முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னெறி அசத்தியுள்ளது.ஆசியக்கோப்பை மகளிட் டி20 தொடரானது இலங்கையில் நடைபெற்று...