ஆவடி
2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…
News365 -
ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு...
தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!
News365 -
ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்;...
திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!
ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில்...
சோதனையை சாதனையாக மாற்றிய அரசு பள்ளி மாணவி
தேர்வுக்கு முன்பு தந்தை இறந்துவிட்டார்; தேர்வு எழுதி முடிந்ததும் ஒரு விபத்தில்...
குழந்தையை காப்பாற்ற முயன்ற சகோதரிகள் பரிதாபமாக உயிரிழப்பு…
ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் குழந்தையை காப்பாற்ற சென்ற தாய் மற்றும் தாயின் சகோதரி தண்ணீரில் அடித்து சென்று பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தை உயிருடன் மீட்பு!ஆவடி அருகே மோரை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை இவரது மனைவி சுகுணா இருவருக்கும் சந்தோஷ்...
ஒரே வண்ணத்தில் உடை… 39 ஆண்டுகளுக்கு பிறகு செல்ஃபி- கட்டிப்பிடி: அன்பை பரிமாரிய காவலர்கள்
தமிழ்நாடு காவல் துறையில் 1986ம் ஆண்டில் பணியில் சேர்ந்த காவலர்கள் 40 ஆண்டு கழித்து ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிகழ்வு ஆவடியில் நடைபெற்றது.தமிழ்நாடு காவல் துறையில் 1986ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேர்ந்த பலர் தற்போது ஆய்வாளர்,உதவி...
தொகுதி மறுவரைக்கு எதிராக ஒரே குரலில் ஒன்றிய பாஜக அரசின் செயலுக்கு எதிர்ப்பு – சா.மு.நாசர்
100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ 4000 கோடியைத் தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்து வருவதாக அமைச்சர் சா.மு. நாசர் குற்றம் சாட்டியுள்ளாா்.இது குறித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,”மக்கள்...
இந்தி போசாத மாநிலங்களை இரண்டாம் தர மக்கள் போன்று நடத்துகிறது – அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு
இந்தி பேசாத மாநிலங்களை இரண்டாம் தர மக்கள் போல நடத்துவதாகவும் தொகுதி மறு வரையறை குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சப்பைக்கட்டு கட்டுகின்றனர் என அமைச்சர் நாசர் குற்றச்சாட்டியுள்ளாா்.மத்திய அரசு தொகுதி மறுவரையரை செய்வதை எதிர்த்து தமிழக...
போதைப் பொருளால் இளைஞர்கள் வாழ்க்கை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தின் வாழ்க்கையும் பாதிக்கும் : ஆணையர் சங்கர்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் (POCSO) குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடைபெற்றது.சென்னை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு பள்ளி மாணவ...
என்னை விட்டுட்டு போய்ட்டியே அம்மா… தாய் இறந்த துக்கத்தில் மகனும் தற்கொலை
ஆவடி அருகே திருமுல்லைவாயலில் நோயால் தாய் உயிரிழந்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகம்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், தென்றல் நகரைச் சேர்ந்தவர் வசந்தா, 60. அவரது மகன் சங்கர், 35 ; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வசந்தா...
பருத்திப்பட்டு ஏரியில் மீன் இறப்பு விவகாரம் – சென்னை பல்கலை., வல்லுனர்கள் குழு ஆய்வு
ஏரியில் அதிகரித்திருக்கும் பாசியால் மூச்சுத்திணறி மீன்கள் இறந்திருக்கலாம் என தாவரவியல் பேராசிரியர் முனைவர் ஸ்ரீனிவாசன் பருத்திப்பட்டு ஏரியில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் சந்தித்தாா்.மேலும் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ” ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டு ஏரியில் கடந்த...
இன்ஃபினிட்டி வடிவில் நின்று 2025 மாணவிகள் : பிங்க் மயமான மைதானம்!
மகளிர் தின கொண்டாட்டம் : 2025 மாணவிகள் இணைந்து பிரம்மாண்ட உலக சாதனைஅம்பத்தூர் அடுத்த மாதனங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2025 மாணவிகள் பிங்க் நிற ஆடை அணிந்து இன்ஃபினிட்டி வடிவில் நின்றபடி உலக சாதனை படைத்தனர்.சென்னை அம்பத்தூர்...

ஒரு பொம்மையை அனுப்பிய பனையூர் பால்வாடி பண்ணையார்- தவெக மீது ஊடகவியலாளர் கடும் தாக்கு..!
முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டது குறித்து ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூரில் நடைபெற்ற ''பொதுவாழ்வில் நேர்மையானவர், புது வாழ்வில் விடியளானவர்'' எனும்...

பற்ற வைத்த பாஜக… அடித்து நொறுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பின்னணியை உடைக்கும் அருள்மொழி
புதிதாக கட்டப்பட்ட மாநிலங்களவை மற்றும் மக்களவை கட்டிடத்தில் கூடுதல் இருக்கைகளை அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இதனால் தான் தற்போது முதல் தாக்குதலை எடுத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்'' என-திராவிடர் கழக பிரச்சார குழு செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி விளக்கம் அளித்துள்ளார்.அம்பத்தூரில்...

━ popular
இந்தியா
போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ விமானங்கள் குறித்த உண்மையை உடைத்த அமெரிக்க பொறியாளர்…
போயிங் 787 'ட்ரீம்லைனர்' ரக விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்துகளில் சிக்கும் என பலமுறை எடுத்துரைத்துள்ளதாக அமெரிக்க பொறியாளர் சாம் சலேபோர் தெரிவித்தள்ளாா்.குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின்...