ஆவடி

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி… புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக புழல், சோழவரம், ஏரிகளுக்கு...

ஆவடி – 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் கோரிக்கை

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால்...

ஆவடி மாநகராட்சியின் அவலநிலை; அதிகாரவர்க்கம் வேலை வாங்குவதற்கு தயாராக இருக்கிறது; வேலை செய்வதற்கு ஒருவரும் இல்லை

ஆவடியில் வேலை வாங்குவதற்கு அமைச்சர், மேயர், ஆணையர், துணை ஆணையர்கள் என்று...

ஆவடியில் அடுத்தடுத்து நிகழும் அசால்ட் சம்பவங்கள்… டீ கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு..!

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிகழும் அசால்ட் சம்பவங்கள்....

சிறார் ஆபாச படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை – ஆணையர் சங்கர்

சிறார் ஆபாச படங்கள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்த இணையவழி குற்றப்பிரிவு போலிசார்.இனிவரும் காலங்களில் சிறார் ஆபாச படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை பாயும் என ஆணையர் சங்கர் எச்சரிக்கை.சிறார் ஆபாச...

ஒரு ரூபாய் செலவில்லாமல் ஏழைகளுக்கு பட்டா; ஆவடியில் துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்

ஆவடியில் ஒரு ரூபாய் செலவில்லாமல் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது....

ஆவடியில் 3000 பேருக்கு இலவசப் பட்டா; துணை முதலமைச்சர் உதயநிதி வழங்குகிறார்

ஆவடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் 3000 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குகிறார்.திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை தொடர்பான ஆய்வு பணிகளை மேற்கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (09-10-2024) காலை...

ஆவடி அருகே சாலையோர மரத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி அருகே சாலையோர வேப்பமரத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.சென்னை ஆவடி அருகே பிரதான சாலையில் இரும்பு பைப் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் சுற்றுச்சுவர் அருகே அமைந்துள்ள வேப்பமரத்தில் 60 வயதுடைய ஆண் ஒருவர் தூக்கிட்டு...

ஆவடி அருகே ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு திருப்பதி திருக்குடை வருகை – பக்தர்கள் சாமி தரிசனம்

ஆவடி அருகே கவரப்பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு திருப்பதி திருக்குடை வருகை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.வருடா வருடம் திருப்பதி குடை கேசவபெருமாள் கோயிலிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு  திருமலையில் நடைபெறும் கருட சேவையின் போது இந்த திருகுடைகள் சாமிக்கு...

ஆவடி அருகே ஸ்ரீ மத் ராமானுஜம் கைங்கரியா அறக்கட்டளை – பாதை யாத்திரை

ஆவடி அருகே ஸ்ரீ மத் ராமானுஜம் கைங்காரியா டிரஸ்ட் சார்பாக 20ஆம் ஆண்டு திருப்பதிக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்க நடை பாதை யாத்திரை துவங்கியது.ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமத் ராமானுஜ கைங்கார்ய டிரஸ்ட் சார்பாக 20 ஆம் ஆண்டு...

ஆவடி: பட்டாசு கடைக்கு அக்.15ஆம் தேதிக்குள் விண்ணப்பம்

தீபாவளியை முன்னிட்டு ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் படிவங்களை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து...

யாரை நம்புவது என்றே தெரியவில்லை; கணவன் மனைவி கூட்டு சேர்ந்து நண்பனிடம் மோசடி

ஆவடி: கோவை, விளாங்குறிச்சியை அடுத்த சேரன்மா நகரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் , சென்னை ஆவடியை அடுத்த காவல்சேரி பகுதியில் அட்டை கம்பெனி ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதனை தனது நண்பரிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது நண்பனும் அவரது...

காந்திஜெயந்தியை ஒட்டி மோரை ஊராட்சியில் கிராமசபை கூட்டம்… டாஸ்மாக் கடைகளை அகற்ற மக்கள் கோரிக்கை

ஆவடி அடுத்த மோரை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஆவடி...

அயப்பாக்கம் ஊராட்சியை தனி நகராட்சியாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றம்

காந்தி ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அயப்பாக்கம் ஊராட்சியை தனி நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னை அயப்பாக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் துரை...

━ popular

OYO -வாக மாற்றி கார்களுக்குள் ரொமான்ஸ்… டிரைவர்கள் போட்ட 6 விதிமுறைகள்

நீங்கள் ரொமான்ஸ் செய்ய இது OYO அல்ல என காரில் ரொமான்ஸ் செய்வதால் கோபம் கொண்டுள்ள டிரைவர்கள் பயணிகளுக்கு 6 கட்டளைகளை பிறப்பித்துள்ளது வைரலாகி வருகிறது.இன்று காதலர்களுக்கு கிடைத்த பெரிய வரம் ஓயோ....