spot_imgspot_img

ஆவடி

ஆவடியில் பரபரப்பு! வருவாய் துறையினரால் 100 கோடி ரூபாய் நிலம் சீல்!

ஆவடியில் காவல்துறை இரண்டு பட்டாலியன் நடத்தி வந்த சைக்கிள் ஸ்டேண்ட் (CYCLE...

ஆவடி அருகே நாய் கடித்து ஒன்பது ஆடுகள் இறப்பு

ஆவடி அருகே கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததால், இறந்து போனது.ஆவடி...

தற்காப்பு கலையால் பாலியல் சீண்டலிலிருந்து தப்பிய 13 வயது சிறுமி!

ஆவடியில் CRPF வளாகத்திற்குள் CRPF காவலர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...

ஆவடியில் வரும் ஆக.2-ல் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்!

ஆவடியில் வரும் ஆக.2-ஆம் தேதி நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு...

பொன்னேரியில் தீண்டாமை தடுப்புச் சுவர்… நடவடிக்கை எடுக்குமா அரசு?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் குறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் பகுதியில் ஒரு சிலரால் அமைக்கப்பட்டு வரும் தீண்டாமை சுவரை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள், சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி 15-வார்டுக்கு உட்பட்ட NGO நகர்...

ஆவடியில் பூட்டிய வீட்டில் 40 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ரொக்கம் கொள்ளை!

ஆவடியில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த சுமார் 40 சவரன் நகை இரண்டு லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர்க்கிமேடு விஷால்...

90 வயது தந்தைக்கு மிக பிரமாண்டமாக பிறந்தநாள் விழா கொண்டாடிய மகன் மற்றும் மகள்கள்!

ஆவடி அருகே 90 வயது தந்தைக்கு மிக பிரமாண்டமாக பிறந்தநாள் விழா கொண்டாடிய மகன் மற்றும் மகள்கள். மயிலாட்டம், ஒயிலாட்டம் மேள தாளம் முழங்க குதிரை வண்டியில் அழைத்து வந்து கேக் வெட்டி ஊருக்கே விருந்து வைத்த சம்பவம் பேசு...

மகளிர் உரிமைத் தொகை பெற குவிந்த பெண்களை பார்த்து அதிர்ச்சியடைந்த அமைச்சர்!

"உங்களுடன் ஸ்டாலின்"  திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்நலத்துறை அமைச்சர் நாசர் ஆவடி அடுத்த மிட்டணமல்லியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தாா்.மக்களின் குறைகளை அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில்...

கராத்தே போட்டியையும் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் – மாணவிகள் கோரிக்கை

”தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரை செய்து மற்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பது போல் கராத்தே போட்டியையும் பெண்களுக்கு என்று தனி கவனம் செலுத்தி ஊக்குவித்து ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வேப்பம்பட்டு...

ஆவடியில் 36 கோடியில் புதிய பேருந்து நிலையம் – அமைச்சர்கள் பூஜை போட்டு பணிகள் துவக்கம்…

ஆவடி பேருந்து நிலையம் அதிநவீன வசதிகளுடன் புதிதாக 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை ஆவடி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிலையில், அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் உள்ளிட்ட மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள்...

இன்ஸ்ட்டா மோகத்தால் அரங்கேறும் அட்டூழியங்கள்…வீடியோவால் பரபரப்பு

இன்ஸ்ட்டா மோகத்தில் ரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தை உணராமலும் ரயில் நிலையத்தில் இளைஞர்கள் அட்டூழியம் செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளது.சென்னை அருகே ஆவடியில் இருந்து சென்னை நோக்கி பள்ளி, கல்லூரி,வேலைக்கு மின்சார ரயிலை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.இந்த நிலையில்...

இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…

ஆவடியில் மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து பலிஆவடி, ராமலிங்கபுரம், ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் வயது-40 ஆட்டோ டிரைவர். இவரது மனைவி எமிலியம்மாள், வயது-36. இவர்களுக்கு மூன்று மகள் மற்றும்...

2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…

ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு  தெரிவித்து 2வது நாளாக பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆவடி அருகே வெள்ளனூர் - அலமாதி சாலையில் இயங்கி வரும் தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு...

தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!

ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்; திறந்து கிடந்த வங்கியை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார்; நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்.ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு எஸ்.ஐ., சிவக்குமார், நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில்,...

━ popular

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா: ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் மசோதா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.நாடாளுமன்ற மக்களவையில் நாட்டின் பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள்,...