2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…
News365 -
ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு...
தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!
News365 -
ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்;...
திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!
ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில்...
சோதனையை சாதனையாக மாற்றிய அரசு பள்ளி மாணவி
தேர்வுக்கு முன்பு தந்தை இறந்துவிட்டார்; தேர்வு எழுதி முடிந்ததும் ஒரு விபத்தில்...
ஆவடியில் போலி ஆவணங்கள் தயாரிப்பவர்கள் அதிகரிப்பு – காங் – விவசாயப் பிரிவு மாநில தலைவர்
ஆவடியில் போலி ஆவணங்கள் தயாரிப்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளா். ஆவடி புதிய ராணுவ சாலை பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பவன்குமார்/57. ஆவடி நகரமன்ற முன்னாள் தலைவர் சாந்திலாலின் மகனான இவர் காங்கிரஸ்...
ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் குடியரசு தின விழா கொண்டாட்டம்.
ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் மேல்நிலைப் பள்ளியில் மேயர் உதயகுமார் 76 வது குடியரசு தின விழா தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயிலில் உள்ள ஆரம்பப்பள்ளி 1906ல் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1979 ம் ஆண்டு இடைநிலைப்...
மூன்று மண்டல அலுவலகங்களை அமைச்சர் நாசர் திறந்து வைத்தாா்
மாநகராட்சியாக உருவெடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் ஆவடி மாநகராட்சியில் மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் பிறகு மண்டல குழு தலைவர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுக்கு என தனி அலுவலகங்கள் இயங்க உள்ளது.. ஆவடி மாநகராட்சியை...
கோவையில் பெண் பத்திரிகையாளரிடம் இழிவாக பேசிய சீமான் – ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பொது இடங்களில் பேசி வருவதால் நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் தலைவர் D.S.R. சுபாஷ் அறிக்கையில் கூறியிருப்பதாவது, சீமான்,...

ஆவடி அருகே பிரபல காலணி ஷோரூமில் தீ விபத்து- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
பிரபல காலணி ஷோரூமில் தீ விபத்து. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள் தீ மள மளவென கடை முழுவதும் பரவியது. 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை முழுவதுமாய் அனைத்தனர் தீயணைப்பு துறையினா். ஆவடி...
பட்டாபிராமில் இரட்டை கொலை எதிரொலி: காவல் ஆய்வாளர் ஜெகநாதன் சஸ்பெண்ட்!
பட்டாபிராமில் அண்ணன், தம்பி மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவல் ஆய்வாளர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பட்டாபிராம் ஆயல்சேரி பஜனை கோயில் தெருவைச்...
மனவளர்ச்சிக் குன்றியோர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
மனவளர்ச்சிக் குன்றியோர்கான காப்பகத்தில் சமத்துவ பொங்கல் விழா - 100 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்றனர்.மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களால் சுமார் 10,000 புள்ளிகள் கொண்ட பொங்கல் கோலம் வண்ண வண்ண கோலப் பொடிகளைக் கொண்டு உருவாக்கி புதிய ராபா புக் ஆப்...

ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம் – டிஜிபி சங்கர் ஜிவால்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில், காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் குடும்பத்துடன் பங்கேற்று பொங்கல் விழா கொண்டாடினார்.சிறப்பாக பணியாற்றிய ஆணையர் மற்றும் ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி டி.ஜி.பி கௌரவித்தார்.ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ...

கல்யாண பெண் தற்கொலை.. காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!
அம்பத்தூரில் திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் நிவேதா (27). இவரது தந்தை பாலாஜி 2000 ஆம் ஆண்டு விபத்தில் இறந்த நிலையில்,...

திருநின்றவூரில் பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி!
பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட மின்சாரம் திடீரென வந்ததால் மின் கம்பத்தின் மீது வேலை பார்த்துக்கொண்டிருந்த கேபிள் டிவி பணியாள் மின்சாரம் தாக்கி பலிஆவடி அருகே திருநின்றவூர், கன்னியப்பன் நகரைச் சேர்ந்தவர் குமார்/50. இவர் தனியார் கேபிள் டிவி ஊழியராக 20...

━ popular
கட்டுரை
தலைக்கு ரூ.1,000! மாநாட்டிற்கு ஆள் பிடிக்கும் எடப்பாடி! விளாசும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!
saminathan - 0
இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆள் சேர்க்க எடப்பாடி, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தீவிரமாக பணியாற்றி வருவதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.முருக பக்தர்கள் மாநாட்டிற்காக விதிகளை மீறி பாஜக...