2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…
News365 -
ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு...
தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!
News365 -
ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்;...
திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!
ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில்...
சோதனையை சாதனையாக மாற்றிய அரசு பள்ளி மாணவி
தேர்வுக்கு முன்பு தந்தை இறந்துவிட்டார்; தேர்வு எழுதி முடிந்ததும் ஒரு விபத்தில்...
அம்பத்தூர் அருகே சாலையில் திடீரென பற்றி எரிந்த சொகுசு கார்!
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே சாலையோரம் நின்ற சொகுசு கார் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் பாண்டியன் என்பவர் கோயம்பேட்டில் இருந்து முகப்பேருக்கு வாடிக்கையாளரை ஏற்றிச்சென்றுள்ளார். அங்கு பயணியை இறக்கிய...
ரூ.6,500 கோடி திட்டமதிப்பில் கோயம்பேடு – பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் திட்டம் துவக்கம்
கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி இம்மாதம் நிறைவடையும் என்றும், இந்த வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும்...

காங்கிரஸ் நிர்வாகியின் 100 கோடி ரூபாய் சொத்திற்கு போலி ஆவணம் தயாரித்த – 3 பேர் கைது
ஆவடியில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகியின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஆவடியில் பிரபல தொழிலதிபர் பவன்குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய...
ஆவடி அருகே முன்விரோதம் காரணமாக சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை!
ஆவடி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழிக்கு பழியாக கொலை அரங்கேறியதா என்று கோணத்தில் போலீஸ் விசாரணை.ஆவடி அடுத்த புதிய கண்ணியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர்...

கவரைப்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: 2 பெண்கள் பலி
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை சம்பந்தம் நகரை சேர்ந்தவர் விஜயா (50). இவர் சோம்பட்டு கிராமத்தை சேர்ந்த நந்தினி (40)...
ஆவடியில் நில அளவையர் கைது
ஆவடியில் நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவடி அருகே சேர்க்காடு பகுதியில் நிலத்தை அளந்து பட்டா வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக நில அளவையர் சுமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சுமன்...
நாடு முழுவதும் இணைய வழி மூலம் பல கோடி மோசடி செய்த இளைஞர் – கைது
நாடு முழுவதும் இணைய வழி மூலம் பல கோடி மோசடி செய்த,135 வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஜெனட் டெய்சி/62 இவர் ஓய்வுப்...
அயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை தூக்கி வீசிய மாடு – பீதியில் மக்கள்
ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை 2 மாடுகள் முட்டிதள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி. கட்டுப்பாடின்றி பிரதான சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பீதி.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரதான ...

ஆவடி: அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் போராட்டம்
ஆவடி அருகே அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் அமித்சாவின் உருவப்படத்தை சாலையில் போட்டு மிதித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை குறித்துப் பேசினார். அப்போது, இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது ஒரு...
580 வழித்தட பேருந்து புதுவாயல் வரை நீட்டிப்பு – அமைச்சர் நாசர்
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி பேரூராட்சியில், ஆவடி முதல் ஆரணி வரை இருந்த 580 பேருந்து வழித்தடத்தை, புதுவாயல் வரை நீட்டித்து புதிய வழித்தடத்தை இன்று அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்து அப்பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டார். உடன் கோவிந்தராஜன்...

━ popular
கட்டுரை
ஈரானின் அணு ஆயுத ரகசியம்! இஸ்ரேல் இதை எதிர்பார்க்கல! ஜெகத் கஸ்பர் நேர்காணல்!
saminathan - 0
இஸ்ரேல் - ஈரான் போர் மூன்றாம் உலகப் போராக மாறாது என்று பாதிரியார் ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போரின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ...