N K Moorthi

Exclusive Content

‘ஜன நாயகன்’ படத்தில் முஸ்லிம் வெறுப்புக் காட்சிகள்: உடனடியாக நீக்காவிட்டால் மாபெரும் போராட்டம்! – இந்திய தேசிய லீக் எச்சரிக்கை

நடிகர் 'ஜோசப்' விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள...

நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!

விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும்...

கொந்தளிப்பில் மாணவர்கள்!: நாளை தமிழகம் தழுவிய வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் அறிவிப்பு!

நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்...

ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்: ரஹ்மத் ஷாவுக்குப் பொறுப்பு!

ஆப்கானிஸ்தான் ஒருநாள் (ODI) கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக மூத்த வீரர்...

மாணவர்கள் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது!”: திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு!

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது...

டெல்லி சிஜேபி பேரணி வன்முறை: மத்திய அரசு மற்றும் டெல்லி காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தார்மிக பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர்...

டெல்லி சிஜேபி பேரணி வன்முறை: மத்திய அரசு மற்றும் டெல்லி காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தார்மிக பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பாக கடந்த ஜூலை 20...

15 நாட்களில் கிலோவுக்கு ரூ.30 உயர்வு: அரிசி விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் அரிசி விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 15...

“திமுக எம்எல்ஏவை கைது செய்தது தேவையற்றது” – பிரேமலதா பேட்டி!

முதலமைச்சரை அவதூறாகப் பேசியதாக திமுக எம்.எல்.ஏ.வை இரவோடு இரவாகக் கைது செய்தது தேவையற்ற நடவடிக்கை என்றும், இது முதலமைச்சர் மீதே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து...

இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு: 214 கோயில்களுக்கு அறங்காவலர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.214 திருக்கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம்! மாண்புமிகு...

ரூ. 1.91 கோடி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: கடன்காரர்களை திசைதிருப்ப நகைக் கடை உரிமையாளர் போட்ட பலே நாடகம்!

நகைக் கடை உரிமையாளரிடமிருந்து போலி நகை கொடுத்து ரூ. 1.91 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட புகாரில், காவல்துறையினரின் விசாரணையில் அதிர்ச்சி தரும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடன்காரர்களிடம் இருந்து தப்பிக்க நகைக்...

சேலத்தில் பரபரப்பு: ஜாமீனில் வெளிவந்த த.வெ.க. பிரமுகர் மணிகண்டன் மீண்டும் கைது!

பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த த.வெ.க. பிரமுகர் மணிகண்டனை, மற்றொரு பெண் அளித்த பாலியல் தொல்லை புகாரின் பேரில் காவல்துறையினர் மீண்டும்...