N K Moorthi
Exclusive Content
ராமதாஸ் புகைப்படத்தை அன்புமணி தரப்பு பயன்படுத்த எதிர்ப்பு!
அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை...
கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது புதிய தடைகள் விதிக்கப்படும் – அமெரிக்காவின் அதிரடி முடிவு
வாஷிங்டன்: அமெரிக்கா எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு இந்தியாவின் எரிசக்தி தேவையில்...
த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்
த.வெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.2026 சட்டமன்ற...
மடப்புரம் வழக்கு – முன்ஜாமின் கோரிய மனு ஒத்திவைப்பு…
மடப்புரம் அஜித் மரண வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரிய...
அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்!
தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக...
4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும்...
ஆளுநரின் போலியான திருக்குறள் – தமிழ் இலக்கியத்தை சிதைக்கும் முயற்சி; தலைவர்கள் மௌனம்
என்.கே.மூர்த்திசென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த 13 ஆம் தேதி மருத்துவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் திருவள்ளுவர் எழுதாத ஒரு போலியான திருக்குறளை எழுதி பரிசு கேடயத்தில் பதித்திருக்கிறார்கள்.ஜூலை- 13 ஆம்...
தமிழ்நாடு நாள் ஜூலை 18; தமிழ்நாடுதான் திமுக; திமுக தான் தமிழ்நாடு
சென்னை மாகாணமாக இருந்த நிலப்பரப்பிற்கு 1967- ஜூலை 18 ஆம் நாள் "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டி பெருமை சேர்த்தது அறிஞர் அண்ணாவின் தலைமையிலான திமுக அரசு. அதனால் தமிழ்நாடு என்றாலே திமுக...
ஆளுநர் மாளிகையில் தயாரான ‘மோசடித் திருக்குறள்!’அதிகார எல்லையை மீறும் ஆளுநர் – ஆசிரியர் வீரமணி கண்டனம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி தமிழ் மொழி, தமிழர் பண்பாடுகளை சிறுமை படுத்தி வருவதைப் போன்று போலியான திருக்குறளையும் தயாரித்து தமிழ் இலக்கியத்தையும் அவமரியாதை செய்துள்ளார் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி...
திருச்சி ஆர்.டி.ஓ மனைவியுடன் தற்கொலை – மகள் வேறு சாதி சேர்ந்தவரை காதலித்ததால் விபரீதம்
திருச்சி RTO (போக்குவரத்து துறை அதிகாரி) மற்றும் அவரது மனைவி யுடன் நாமக்கல் அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டனர். ஒன்றுமில்லாத காரணத்திற்கு எல்லாம் தற்கொலை செய்துக் கொள்வார்களா என்று...
ஓரணியில் தமிழ்நாடு – புதிய பாதையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
என்.கே.மூர்த்தி"ஓரணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்தை முன்னெடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடுவீடாக சென்று உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கியுள்ளார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று மாநிலம் முழுவதும் உள்ள திமுக...
ஓரணியில் தமிழ்நாடு – தன்னம்பிக்கையின் முழக்கம்
என்.கே.மூர்த்திஓரணியில் தமிழ்நாடு என்பது வெறும் கோஷம் அல்ல, அது நமது மொழியை பாதுகாக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் மக்களை தட்டி எழுப்புகின்ற தன்னம்பிக்கையும், லட்சியமும் கலந்த போர் முழக்கம்."ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு சின்ன...
