spot_imgspot_img

அரசியல்

பதவி நீக்க மசோதா கூட்டு குழுவுக்கு அனுப்பிவைப்பு

பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா எதிர்கட்சிகளின் எதிர்பிற்கு பின்...

த.வெ.க மாநாட்டில் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரம்…

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டுத் திடலில் 100 அடி கொடிக் கம்பம்...

டிரம்பின் ஆதிக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு கிடையாது – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சிந்தூர் போரை நிறுத்தும் வல்லமை கொண்ட டிரம்பின் ஆதிக்கம் இந்தியாவில் இருப்பது...

நாடாளுமன்ற செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் – பிரதமர் மோடி உடன் சென்ற சி.பி.ஆர்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்...

ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன ரெட்டி வேட்பாளராக தேர்வு – இந்தியா கூட்டணி அறிவிப்பு

இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன ரெட்டியை வேட்பாளராக நிறுத்துவது என்று ஒருமித்த கருத்தாக முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு கருத்தியல் ரீதியான ஒரு போட்டியாகும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி...

இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு!

இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி என கார்கே அறிவித்துள்ளாா்.டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக்கு பிறகு துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி என கார்கே அறிவித்துள்ளாா். NDA கூட்டணி சார்பில் தமிழரான சி.பி.ஆர் களமிறக்கப்பட்டுள்ளதால்,...

டெல்லி விரைந்த சி.பி.ராதாகிருஷ்ணன்… பிரதமரிடம் நேரில் வாழ்த்து…

பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் சந்திப்பு. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையில் இருந்து டெல்லி வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க...

தமிழரை வேட்பாளராக அறிவித்தாலும் பாஜகவிற்கு தமிழர்கள் ஆதரவு இல்லை – செல்வப்பெருந்தகை

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தமிழரை அறிவித்தாலும் தமிழர்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் மகாதேவன் பிள்ளையின் நூற்றாண்டு பிறந்தநாள் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 80-வது...

ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசுக்கு தடை…

ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட, 'சில்வர் பார்க்' என்ற நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை, ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல் 32.69 கோடி ரூபாய்க்கு ஜெகத்ரட்சகன் வாங்கி, அவற்றை...

தேர்தல் ஆணையத்தின் மீதும் இன்னும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது – திருச்சி சிவா

பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்வு காணும் இடம் நாடாளுமன்றம் ஆகும். இதற்கு கட்சிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் அல்லது குற்றச்சாட்டுகளை அரசியல் சாசனத்தின்படி பரிசீலனை செய்து பதிலுரை தர வேண்டும் என திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தி.மு.க மாநிலங்களவை...

அறுசுவை விருந்து! முண்டியடித்த பா ம க தொண்டா்கள்!

பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கு பெற்ற பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறுசுவை சைவ விருந்தை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வழங்கினாா்.பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற வருகின்றது. இந்த...

வைகோவால் கைவிடப்பட்டவர்களே வாருங்கள் – மல்லை சத்யா அழைப்பு

உட்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்க வரும் சனிக்கிழமை (02-08-2025) சென்னை தீவுத்திடல் அருகில் சிவானந்த சாலையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத அறப் போராட்டம் நடை பெறவுள்ளது.உயர்ந்த இலட்சியங்களை தலைவர் வைகோ அவர்கள் தலைமையில்...

திருமா பங்கெற்றதில் அரசியல் இல்லை – வன்னி அரசு

பிரதமர் மோடி நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றதில் எந்த அரசியலும் இல்லை என வன்னி அரசு தெரிவித்துள்ளாா்.பிரதம் மோடி பங்கேற்ற விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது   தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதை மரபாகவும் நாகரீக அரசியலாகவும் பார்க்கிறோம். பிரதமர் நிகழ்ச்சியல் திருமாவளவன்...

”எதிரிகளின் பயமே நமது வெற்றி” திராவிட மாடல் 2.0  ஆட்சி அமைவது உறுதி – ஆர்.எஸ்.பாரதி!

எதிரிகளின் பயமே நமது வெற்றி. ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை எந்த அளவிற்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 2026 லும் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களது தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி என...

━ popular

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா: ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் மசோதா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.நாடாளுமன்ற மக்களவையில் நாட்டின் பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள்,...