அரசியல்

சீக்கிரமா நடக்கட்டும்… ரகசிய உத்தரவு… ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம்..?

தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற பிறகு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை மத்திய...

சென்னை டு விக்கிரவாண்டி ஆர்வக் கோளாறு ரைடு… ஆவேசத்துடன் திரும்பும் விஜய் ரசிகர்கள்..!

விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக்...

ஆவடியில் சிப்காட் திட்டமே வேண்டாம்; 10,000 குடும்பங்கள் அகதிகளாகும்- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

ஆவடி அருகே சிப்காட் நில வங்கிக்காக 10,000 குடும்பங்களை அகதிகளாக்கும் திட்டத்தை கைவிடுங்கள்...

மோடிக்கு கடிதம் போட்ட நடிகை கௌதமி… பெரும் பதவி வழங்கிய எடப்பாடி

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கௌதமி, அனைத்துலக எம்.ஜி.ஆர்...

‘கொடூரர்களின் அடுத்த டார்கெட் ராகுல் காந்திதான்…’சர்ச்சையை கிளப்பிய நடிகர்..!

கேங்கஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி மற்றும் அசாதுதீன் ஒவைசி என்று ஒடியா நடிகர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது பெரும் பரபாப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒடியா மொழி திரைப்பட நடிகர் புத்ததித்யா மொகந்தி என்பவர், காங்கிரஸ் தலைவர்...

சிதையும் சீனாவின் பொருளாதாரம்… தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும் அங்கு தொழில் தொடங்குவதும் பாதுகாப்பானது. குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைப்பார்கள். உற்பத்திச் செலவு குறைவு என்று பல சாதக...

தவெக மாநாட்டில் நடிகர் விஷால் பங்கேற்பு; அரசியலில் இறங்குகிறார் விஷால்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்தவுள்ள மாநாட்டில் ஒரு வாக்காளர் என்ற முறையில் கலந்துக் கொள்வேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி -2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் பெயரை...

நீங்கள் எவ்வளவு தான் சத்தமிட்டாலும் தமிழ்நாட்டில் அரசியலும் ஆன்மீகமும் ஒன்றாக கலக்காது – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

நீங்கள் எவ்வளவு தான் சத்தமிட்டாலும் தமிழ்நாட்டில் அரசியலும் ஆன்மீகமும் ஒன்றாக கலக்காது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தூர்தர்ஷனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் "திராவிட நல்" என்ற வார்த்தையை தவிர்த்து விட்டு பாடியுள்ளனர். அதற்கு...

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் அவமதிப்பு… திராவிடத்தின் மீதான வெறுப்பின் வெளிப்பாடா?

டிடி தமிழ் தொலைக்காட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அமதிக்கப்பட்ட விவகாரம், தமிழ் மொழி, திராவிடத்தின் மீதான வெறுப்பின் வெளிப்பாடகவே தெரிகிறது.மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இந்தி திணிப்பு முயற்சிகள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த சூழலில்தான்...

தாய்மொழி பற்றை இனவாதம் என்பதா? ஆளுநருக்கு முதலமைச்சர் கேள்வி

தமிழ்மொழியை காக்க உயிரை நெருப்பிற்கு கொடுத்தவர்கள் தமிழர்கள்.இந்தித் திணிப்பு எதிர்ப்புகளை தாங்கி நிற்கும் மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள். தமிழ் மொழிப் பற்றை பேசினால் இனவாதம் என்பதா? என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுநருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது- துணை முதல்வர் உதயநிதி

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; அதுபோன்று சில வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது- என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தெரிவித்துள்ள கண்டன அறிக்கையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்,...

தமிழர்கள் இந்திய குடிமக்கள் தான்; ஹிந்தி காரர்கள் அல்ல- தமிழர் விடுதலை கழகம்

தமிழர்கள் இந்திய குடிமக்கள் தானே தவிர ஹிந்தி மொழி பேசக் கூடியவர்கள் இல்லை என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவியை போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டின் ஓர்மையை,...

வீரபாண்டிய கட்டபொம்மன் தெலுங்கர்; நாம் தமிழர் கட்சியினர் கிளப்பியுள்ள புதிய விவாதம்

வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழர் இல்லை. அவர் தெலுங்கர் என்றும் திருடர் என்றும் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழர் போர்வையில் திரியும் சிலர் விவாதத்தை கிளப்பி வருகின்றனர்.மறைந்த தியாகிகளை குறித்தும், தலைவர்களை குறித்தும், அவர்கள் செய்த சாதனைகள் குறித்தும் கேள்விக்குள்ளாக்குவது...

37 நாட்கள் நடந்த சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது – ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு

37 நாள்களாக நடைபெற்ற ‘சாம்சங்’ தொழிலாளர் போராட்டம் முடிவுக்கு வந்ததை அரசுக்கு ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் - தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்குப் பருவ மழையிலிருந்து நம் மக்களைக்...

━ popular

OYO -வாக மாற்றி கார்களுக்குள் ரொமான்ஸ்… டிரைவர்கள் போட்ட 6 விதிமுறைகள்

நீங்கள் ரொமான்ஸ் செய்ய இது OYO அல்ல என காரில் ரொமான்ஸ் செய்வதால் கோபம் கொண்டுள்ள டிரைவர்கள் பயணிகளுக்கு 6 கட்டளைகளை பிறப்பித்துள்ளது வைரலாகி வருகிறது.இன்று காதலர்களுக்கு கிடைத்த பெரிய வரம் ஓயோ....