தவெக தலைவர் விஜய் கைது!! அமைச்சர் பரபரப்பு பேட்டி…
News365 -
காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் இன்று நடந்த நலம் காக்கும் ஸ்டாலின்...
நடிகர் விஜய்க்கு மட்டும் தனி விமானம் எப்படி சாத்தியம்? – ஜெயராமன் திமுக கேள்வி
News365 -
நடிகர் விஜய் மக்களை நேரடியாக சந்திக்க புறப்படும் போதெல்லாம் தனி விமானத்தில்...
கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்…. சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Yoga -
கரூர் த.வெ.க பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில், விஜய்க்கு கடுமையான...
விஜயின் அரசியல் பக்குவம் அவ்வளவுதான் – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட கருத்துகளை கடுமையாக...
விஜயின் பரப்புரை பயணத்தில் மாற்றம்…
கரூர் பர்ப்புரை நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில் விஜயின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.விஜயின் பரப்புரை பயணங்கள் 2 வாரங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் சற்றுமுன் அறிவித்துள்ளாா். இதுகுறித்து, கட்சியின் வலைதள பக்கத்தில், நாம் சொந்தங்களை இழந்த...
கரூர் சம்பவம்…உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது… ஹேம மாலினி அதிரடி!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஹேம மாலினி தலைமையில் கரூரில் விசாரணை நடைபெற்றது.கரூரில் கடந்த செப்டம்பர் 27...
பிணத்தின் மீது அரசியல் செய்வோர் இதைத்தான் பேசிக் கொண்டிருப்பார்கள் – செல்வப் பெருந்தகை பேட்டி
கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்து வருகிறாா். அவா் பேட்டியில், ”பிணத்தின் மீது அரசியல் செய்வோர் இதைத்தான்...

வெறும் 15 நிமிடம் மட்டுமே பேசிய விஜய்!! தொண்டர்கள் ஏமாற்றம்…..
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வெறும் 15 நிமிடம் மட்டுமே பேசி விட்டு கிளம்பியதால், ஆறு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.நாமக்கல்லில் சேலம் ரோடு...

த வெ க தலைவர் விஜய் தனி விமானம் மூலம் திருச்சி வருகை! நான்கு மணி நேரமாக காத்திருந்த மக்கள்!!
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தனி விமானம் மூலம் தனது பரப்புரையை மேற்கொள்வதற்காக திருச்சி வந்தடைந்தார்.தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்கள் இன்று நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளுக்கு பரப்புரை மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம்...

பாஜகவில் உட் கட்சி பூசலா? அண்ணாமலைக்கு ஆதரவாக நற்பணி மன்றமா?
நெல்லையில் நயினார் நாகேந்திரன் தொகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக நற்பணி மன்றத்தை துவங்கிய பாஜக தொண்டர்கள் விரைவில் திறப்பு விழா செய்ய இருக்கிறாா்கள்.பாஜகவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மாநில தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வந்தார்....

எடப்பாடியின் கருத்து ஜனநாயகத்திற்கு விரோதமானது – செல்வப்பெருந்தகை கண்டனம்
எடப்பாடி பழனிசாமியின் ஜனநாயக விரோதக் கருத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆதரிக்கிறீர்களா? என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளாா்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை 'பிச்சைக்காரன்' என்று இழிவுபடுத்துவது, ஒரு தனிநபரை பழிக்கிற செயல் மட்டுமல்ல, இது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை...
முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்கமாட்டோம் – டி.டி.வி.தினகரன் ஆவேசம்
துரோகம் செய்த பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பால், தேசிய ஜனநாயக கூட்டணியில் நிச்சயம் இருக்கமாட்டோம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை உடன் சந்தித்தது நட்பு ரீதியாகத் தான் என்றும் ஆனால் மீண்டும்...

அதிமுகவை பாஜக வழிநடத்துகிறது – பெ.சண்முகம் விமர்சனம்
அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அத்தனை கோஷ்டிகளையும் வழிநடத்துவது பாஜக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளாா்.அதிமுகவில் உள்ள ஒவ்வொரு கோஷ்டியும் தனித்தனியாக தில்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கின்றனர். பாஜகதான் அதிமுகவை...
நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் – இ பி எஸ் வாக்குறுதி
2026 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அதிமுக...

━ popular
கட்டுரை
விஜய் கைது – எஸ்.ஐ.டி ஸ்கெட்ச்! தவெகவை நெருங்கும் அமித்ஷா! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
saminathan - 0
கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன. நாளைக்கு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி எச்சரித்துள்ளார்.கரூர்...