spot_imgspot_img

அரசியல்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வை ஏன் வீழ்த்த முடியவில்லை?

நக்கீரன் கோபால்அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து தற்போதைய முதல்வர், திராவிட மாடல்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தேசிய அரசியலில் தொடரும் உரிமைக் குரல்!

ஆர்.விஜயசங்கர் இந்திய தேசம் என்கிற ஒன்று உருவாகிக்கொண்டிருந்த வேளையிலேயே அதன் அரசியலில் அதிர்வலைகளை...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு  – எல்லைப் பொராட்டங்களில் தி.மு.க!

வாலாசா வல்லவன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தங்களின் நிர்வாக வசதிக்காகப் பல்வேறு மாகாணங்களை...

ஜே.டி.யூ சட்டமன்ற தலைவராக முதலமைச்சர் நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு!

பீகார் மாநிலத்திற்கு சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் ஐக்கிய...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு  – மனித உரிமைகளின் இருட்காலம்: கழக வரலாற்றில் ஒரு புயற்காலம்!

தோழர் தியாகுஇந்திய நாட்டின் வரலாற்றில் - குறிப்பாக, சிறை வரலாற்றில் - அது கொடுவதையின் முத்திரை பதிந்த ஆண்டு. விடுமை பெற்ற இந்தியாவில் மக்களின் விடுமை மிதித்து நசுக்கப்பட்டதும், குடியாட்சியமும் குடியாட்சியர்களும் இருட்டறையில் தள்ளப்பட்டதும் அந்த ஆண்டில் போல் வேறு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – நானும் தி.மு.க.வும்!

எஸ்.வி.ராகதுரை"என் அப்பா அடிப்படையில் ஒரு காந்தியவாதி. 'காந்தி நலமன்றம்' என்ற அமைப்பின் மூலம் அன்று 'தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும் 'தீண்டத்தகாதவர்கள்' என்றும் சொல்லப்பட்ட தலித் சமூகத்தினரைச் சேர்ந்த 45 மாணவர்களுக்கான உண்டி உறைவிட விடுதியொன்றை நடத்திவந்தார். நான் பிறந்த தாராபுரம்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – 1957: முதல் தேர்தல்!

சுப.வீரபாண்டியன்1949ஆம் ஆண்டு, திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தனியாக தி.மு.கழகம் என்னும் கட்சி தொடங்கப்பட்ட பிறகு, அது தாய்க் கழகத்திலிருந்து மூன்று கருத்தியல்களில் வேறுபட்டது.கடவுள் மொழி (தமிழ்) தேர்தல்கடவுள் இல்லை... கடவுள் இல்லை. இல்லவே இல்லை என்பது திராவிடர் கழகத்தின்...

எஸ்.ஐ.ஆர் குறித்து அனைவருக்கும் புரிய வையுங்கள் – கமலஹாசன் பேட்டி

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பார்க்க வேண்டியவர்கள் வெற்றி பெற்றவர்கள் நாம் அது நேர்மையாக வந்ததாக என்று தான் பார்க்க வேண்டும் சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மைய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் பேட்டியளித்துள்ளாா்.மக்கள் நீதி மைய்யம்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – 1986 இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்ட நினைவுகள்!

பொள்ளாச்சி மா.உமாபதி தி.மு.க. இளைஞர் அணியின் கோவை மாவட்ட அமைப்பாளர், மாநிலத் துணைச் செயலாளர், தி.மு.க. தொண்டர் அணியின் மாநிலச் செயலாளர் ஆகிய பொறுப்புகளைக் கடந்து, தற்பொழுது தி.மு.க. கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் மாநிலச் செயலாளர் ஆகப் பணியாற்றும் பொள்ளாச்சி...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வின் எதிரிகள் யார்?

ப.திருமாவேலன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிரிகள் யார் என்றால், திராவிடத்தின் எதிரிகளும் திராவிடர்களின் முன்னேற்றத்துக்கு எதிரிகளும் தான்!திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாளிலேயே அதன் கொள்கையைப் பேரறிஞர் அண்ணா தெளிவுபடுத்தினார்."திராவிட முன்னேற்றக் கழகம் - போட்டிக் கழகம் அல்ல. திராவிட முன்னேற்றக்...

எதிர்கட்சியாக அல்ல உதிரி கட்சியாக இருக்ககூட தகுதியற்ற அ.தி.மு.க – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தமிழ்நாடு முழுவதும் S.I.R. விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், அதை ஆதரித்து அ.தி.மு.க. உச்சநீதிமன்றம் சென்றிருப்பது “வெட்கக் கேடு” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” நிகழ்ச்சியில்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!

க.திருநாவுக்கரசு தி.மு.க. தோன்றி 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. முக்கால் நூற்றாண்டு, அது அரசியல் களத்தில் நின்று வாளையும் கேடயத்தையும் இன்னமும் சுழற்றிக்கொண்டு இருக்கிறது. போராட்டம் தொடருகிறது;முடிந்தபாடில்லை. அது முடியாது. இது, திராவிட இயக்கவியல்,திராவிட இயக்கம் உருவாகி 113 ஆண்டுகள் ஆகிவிட்டன. 'காலம்...

அன்புமணியால் சரிவை மட்டுமே சந்திக்கும் பா ம க… அருள் ஆவேசம்…

அன்புமணி பொறுப்பேற்ற பிறகு பாமக சரிவை  மட்டுமே  சந்தித்து வருகிறது என்று அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், டாக்டர் ராமதாஸ்  ஆதரவு பாமகவின் செய்தி தொடர்பாளருமான அருள்  செய்தியாளர்களை சந்தித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தென் தமிழ்நாட்டில் கழகம்!

பொன்.முத்துராமிலங்கம்இன்று திராவிட இயக்க வளர்ச்சிப்போக்கின் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இங்கு நடைபெறும் ஆட்சி, 'திராவிட மாடல் ஆட்சி' என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சியும் வளமும், இந்திய...

━ popular

மேகதாது விவகாரம்: கேள்விக் குறியாகும் கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் – அன்புமணி கேள்வி?

மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகம் தீவிரம் காட்டிவருகிறது. தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு, கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த சிக்கல் குறித்தும், இதில் அடுத்தக்கட்டமாக தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என பா.ம.க....