அரசியல்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்...

“விஜய்யா? ராகுலா?” – பிரதமர் வேட்பாளர் ரேஸில் திடீர் திருப்பம்! திருமாவளவன் போட்ட சஸ்பென்ஸ் கணக்கு!

தமிழக அரசியலில் 'அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்?' என்ற விவாதம் தற்போது...

“கோடி கோடியாய் கொட்டிய பணம்.. கேட்ட அமைச்சர் பதவி!” த.வெ.க அரசின் குதிரை பேரம் குறித்து ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ பகீர் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக த.வெ.க தரப்பில் கோடி கோடியாகப் பணமும்,...

அடுத்த பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தியா? விஜய்யா? கூட்டணிக்குள் வெடிக்கும் பூகம்பம்

தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள தேசிய அளவிலான தலைவர் யார் என்ற கேள்வி, கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கடுமையான கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி தரப்பில் திரு. ராகுல் காந்தி முன்னிறுத்தப்படும் நிலையில், தமிழக...

“எங்க எல்லையில கை வைக்காதீங்க!” விஜய்யை எச்சரிக்கும் மாணிக்கம் தாகூர்… பின்னணியில் என்ன நடக்கிறது?

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நகர்வுகள், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்து ஊடகவியலாளர் கேப்ரியல் தேவதாஸ் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளன. பிரதமர் பதவி ஆசையும் காங்கிரஸின் எதிர்ப்பும் தமிழக வெற்றிக் கழகத்தினர்...

ராகுல் – விஜய் மெகா கூட்டணி? திமுகவிற்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால்! – மூத்த விமர்சகர் அலசல்

தமிழக சட்டமன்ற நிகழ்வுகள், எம்பிக்கள் தொகுதி மறுவரையறை விவகாரம் மற்றும் வரவிருக்கும் தேர்தல்களுக்கான கூட்டணிக் கணக்குகள் குறித்து மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பகிர்ந்துள்ள கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரவலான விவாதத்தைக் கிளப்பியுள்ளன.சட்டமன்ற செயல்பாடுகள் மற்றும் தலைவர்களின்...

“டெல்லிக்கு சேவகம் செய்கிறாரா விஜய்?..” திமுக, அதிமுக வரிசையில் தவெகவும்?.. வெளுத்து வாங்கிய சாவித்திரி கண்ணன்!

முதலில் வீழ்ந்தது அதிமுக. அடுத்து அடிமையானது திமுக. தற்போது அந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) இணைந்துள்ளதோ என்ற பலத்த சந்தேகம் அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.பிரதமரின் பேச்சு; தலைமைச் செயலாளரின் அதிரடி! இந்தியாவின் 80-வது சுதந்திர தின...

மின்வாரிய டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் புகார்: முழு உண்மையை அரசு வெளியிட வேல்முருகன் கோரிக்கை!

தமிழக மின்வாரியத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கொள்முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் முழு உண்மையை தமிழக அரசு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய...

ஐசியூவில் கிடக்கும் தமிழக பாஜக: கட்சியை காப்பாற்ற நடிகர் சரத்குமாருக்கு தலைவர் பதவி?

தமிழகத்தில் பாஜகவின் தற்போதைய செயல்பாடுகள் மந்தமடைந்துள்ள நிலையில், உள்கட்சிப் பூசலும் தலைமை மாற்றமும் அக்கட்சியை உலுக்கி வருவதாக விகடன் டிவி செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.அண்ணாமலையின் வெற்றிடம் - தலைமையை நோக்கி கேள்விகள்! அண்ணாமலையின் அதிரடி அரசியலும், தொடர் போராட்டங்களும்...

“ஜனநாயக உரிமைகளை பறிக்கும் தவெக அரசு” : தமிழக அரசுக்கு சிபிஐ எம்.பி. சுப்பராயன் எச்சரிக்கை!

தமிழகத்தில் தற்போதைய ஆட்சி ஜனநாயக ரீதியான போராட்டங்களை அனுமதிப்பதில்லை என்றும், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களைக் குறிவைத்து நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் விமர்சித்துள்ளார்."எதிர்ப்புகளை ஒடுக்குவது ஜனநாயகம் அல்ல" தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அவர்...

மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பதால் அரசியல் பாதிப்பு ஏற்படும்: எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி பேச்சு!

மத்திய அரசு மாநிலங்களின் நிதி உரிமையைப் பறித்து வருவதால் மாநிலங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, அது அரசியல் ரீதியாகவும் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.ஜந்தர் மந்தர் போராட்டத்தின் பின்னணி: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள்...

“பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்க்கிறதா தவெக அரசு?” – திமுக எம்.பி கனிமொழி கடும் விமர்சனம்!

“முதலில் தனது பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு வந்ததும் அதிகாரிகள் மீது பழியைப் போட்டு பின்வாங்குகிறதா தவெக அரசு?” என திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:கனிமொழி...

“தலைநகர் என்பதால் மட்டும் பாதுகாப்பானதாகி விடாது”: தவெக அரசை சாடும் வேல்முருகன்!

“தலைநகர் என்பதற்காக மட்டும் சென்னை பாதுகாப்பான நகரமாகிவிடாது. மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கினால்தான் அது பாதுகாப்பான தலைநகராக இருக்க முடியும்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.வண்ணாரப்பேட்டை மோதல் சம்பவம் இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை...

━ popular

புதிய தலைமைச் செயலகம் கட்ட விட மாட்டோம்; ஓமந்தூரார் மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக்க வேண்டும்: சீமான் ஆவேசம்!

புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை இந்த அரசு கைவிட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் ஓமந்தூரார் வளாகத்தில் இயங்கும் மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு அங்கு மீண்டும் தலைமைச் செயலகத்தைச் செயல்படுத்துவதே சரியான...