அரசியல்

“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...

நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...

கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...

மாறும் அரசியல் களம்…யூடர்ன் அடித்த ஓ.பி.எஸ் – தி.மு.க.வில் இணைந்தார்…

அதிமுக ஆட்சியில் 3 முறை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளிலிருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தாா்.தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி...

கிரிஷ் சோடங்கர் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது….

கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்த கருத்துக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு வலுக்கிறது.காங்கிரஸ் கூட்டணி குறித்து கிரிஷ் சோடங்கர் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி தொடர்பாக அவர் அளித்த நாளிதழ் பேட்டியில்,...

நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் கூட்டணி  பேரம்…திமுகவா, தவெகவா – காங்கிரஸின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியலில் புதிய திருப்பங்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுகவும் இடையிலான அதிகாரப் பகிர்வு விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல்...

திமுக விருப்ப மனு இன்று முதல் விநியோகம் …

திமுக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக  மார்ச் 02 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிப்படுகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட  மார்ச் 02 ஆம் தேதி...

ஒன்றிய அரசினைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கும் விஜய் சொல்வதை எப்படி நம்புவது? – உ.வாசுகி கேள்வி

தவெக தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை பாதுகாப்பேன் என்று சொல்கிறார். ஒன்றிய அரசின் கொள்கைகளை, திட்டங்களை, சட்டங்களை, அறிவிப்புகளை பற்றி வாய் திறக்காமல் இருக்கும் நிலையில் அவர் சொல்வதை எப்படி நம்புவது? என  உ.வாசுகி கேள்வி எழுப்பியுள்ளாா்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்

திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just Society) உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய புதிய கட்சியின் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளாா். முன்னாள் அமைச்சரும் தமிழக அரசியலில் நீண்ட அனுபவம்...

NDA கூட்டணிக்கு பேரிடி – திமுக – தேமுதிக கூட்டணி உறுதியானது

கூட்டணியா - திமுக அதிமுக கூட்டணியா என முடிவெடுக்காமல் இருந்து வந்த பிரேமலதா கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள கூட்டணியான திமுக கூட்டணி பக்கம் வந்துள்ளார். இது NDA கூட்டணிக்கு பேரிடியாக உள்ளது.ஈஷா மையத்தில்...

”தலைவரை தேர்ந்தெடுங்கள்- ஸ்டாலினா, மம்தாவா?”  – உத்தவ் சிவசேனா வலியுறுத்தல்

இந்தியா கூட்டணிக்கு ஓருங்கிணைந்த தலைமை அவசியம் எனவும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அல்லது மேற்குவங்க முதல்வர் மம்தா தலைமையேற்க வேண்டும் என உத்தவ் சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.சிவசேனா(உத்தவ் தாக்கரே) கடசியின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'சாம்னா' வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்தியா கூட்டணி...

அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ் …

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த...

காங்கிரஸில் சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர் – விடுதலை ராஜேந்திரன்

விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா் முயற்சிக்கின்றனா் என திராவிடா் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளா் விடுதலை ராஜேந்திரன் கூறியுள்ளாா்.விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா் முயற்சிக்கின்றனா் என திராவிடா்...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....