அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
அருந்ததியர் சமுதாய மக்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி சீமான்
அருந்ததியர் சமுதாய மக்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தேனியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில்...
“இரண்டாவது தர்மயுத்தம் துவங்கியுள்ளது” – ஓபிஎஸ்
பொதுக்குழு கூட்டுவது தொடர்பாக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சென்னை எழும்பூரில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆலோசனை மேற்கொண்டார்.அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், “எம்ஜிஆர் மறைவுக்கு பின் கட்சியை சிறப்பாக வழி நடத்தியவர் ஜெயலலிதா. தமிழக அரசியலில் யாராலும் வெல்ல முடியாத சக்தியாக...
கமலுக்கு கூட்டம் கூடும்; ஓட்டு போட மாட்டார்கள்- செல்லூர் ராஜூ
கமல்ஹாசனுக்காக கூடிய கூட்டம் ஓட்டாக மாறாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கள்ளுக்கடைமேடு பகுதியில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சாலையோர மர...
கலைஞரின் பேனா இல்லையென்றால் அண்ணாமலை ஆடு மேய்த்திருப்பார்- ஆ.ராசா
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா, கோணவாய்க்கால் பகுதியில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார்.அப்போது பேசிய ஆ.ராசா, “சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் எதிரி இல்லை, பாஜகவுடன்...
எதிர்க்கட்சித் தலைவர் – ‘ஆண்மை’ ஆராய்ச்சியாளர்’ – முரசொலி கட்டுரை
'ஆண்மை' ஆராய்ச்சியாளர்' எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து திமுக நாளேடான முரசொலியில் தலையங்கம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக நாளேடான முரசொலியில் தலையங்கம் வெளியாகி உள்ளது.இதில் எடப்பாடி...
காங்கிரஸ் ஒன்று கூடினால் நிச்சயம் பாஜக தோல்வி அடையும் – நிதிஷ்குமார்
2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒன்று கூடி போராடினால் நிச்சயம் பாஜக தோல்வி அடையும் என ஐக்கிய தனதா தள தலைவர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.2024 மக்களவைத் தேர்தலுக்கு மாநில கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் செயல்பட்டு...
ஈரோடு இடை தேர்தல் நிறுத்தம் ? ஒன்றிய அரசு ஆலோசிப்பதாக தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலை நிறுத்தி வைப்பதற்கான ஆலோசனை டெல்லியில் நடை பெற்று வருகிறது.ஒன்றிய அரசின் பலம் வாய்ந்த துறை அமலாக்கத்துறை. ஈரோடு கிழக்கு தொகுதியை அதிகாரிகளை வைத்து கண்காணிப்பதற்காக...
ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக வழக்கு- தேர்தல் ஆணையம் மறுப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்அதிமுக யூகத்தின் அடிப்படையிலேயே வழக்கு தொடர்ந்துள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ. ரா மரணமடைந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலை...
ஒட்டகத்தில் ஓட்டு கேட்டு செல்வது கோமாளித்தனம் – ஜெயக்குமார்
இடைத்தேர்தலில் வாக்கு கேட்க திமுகவினர் ஒட்டகத்தில் செல்வது கோமாளித்தனம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.ஈரோடு கிழக்கில் அத்துமீறல் நடைபெருவதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஈரோடு...
“அதிமுக தோளில் ஏறி வெல்ல பார்க்கிறது பாஜக!”- திருமா
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அத்தொகுதிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகரில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிவுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
