Preetha
Exclusive Content
2028 கும்பகோணம் மகாமகத் திருவிழா: ரூ.600 கோடி செலவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் – 90 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு!
கோயில்கள் சீரமைப்பு மற்றும் கட்டமைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த இந்து சமய அறநிலையத்...
தவெகவுக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: ‘விசில்’ சின்னத்தையும் நிரந்தரமாக ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!
சட்டமன்றத் தேர்தலில் 35% வாக்குகள் பெற்றதைத் தொடர்ந்து நடவடிக்கை – முதலமைச்சர்...
தூத்துக்குடியில் அமையவுள்ள எச்.டி. ஹூண்டாய் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம்: விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பு தீவிரம்!
HD KSOE நிறுவன உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு தொழில்துறை அமைச்சர்...
கோவை வடவள்ளியில் அதிர்ச்சி: பாதாள சாக்கடை குழியில் ஸ்கூட்டியுடன் விழுந்த பெண் – ஜே.சி.பி இயந்திரம் மூலம் பத்திரமாக மீட்பு!
மருதமலை சாலையில் தொடரும் ஒப்பந்தப் பணிகளால் வாகன ஓட்டிகள் அவதி.கோவை வடவள்ளி...
காரின் முன்பகுதி நொறுங்கிய நிலையிலும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே, அதிவேகமாக வந்த கார் ஒன்று முன்னால்...
மலைக் கிராமத்திற்குப் புதிய பேருந்து சேவை: நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள் உற்சாகக் கொண்டாட்டம்!
இனி எளிதாகும் பயணம்; இனிப்புகள் வழங்கி, மலர்கள் தூவி பேருந்தை வரவேற்ற...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
