Preetha

Exclusive Content

மின்வெட்டால் தவிக்கும் தமிழகம்; பெயர் மாற்றும் பித்துப்பிடித்த ஆட்சி – தவெக அரசை வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் தலைதூக்கி வரும் கடுமையான மின்தட்டுப்பாடு, மக்கள் நலத்...

செந்தில் பாலாஜி வழக்குகள் மற்றும் குதிரைபேர விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு போனால் விஜய் அரசுக்கு அதிகரிக்கும் சிக்கல்கள்! – தராசு ஷியாம்

தமிழக அரசியலில் தற்போதைய நிகழ்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான...

“சமரசம் இல்லாமல் வளர்ச்சியா, சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வதா?” – பரந்தூர் விமான நிலையத் திட்டமும் சூழலியல் சவால்களும்!

சமகால அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள பரந்தூர்...

மாநில உரிமைகள் அடகு வைக்கப்படுகின்றன; சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: தவெக அரசு மீது அதிமுக கடும் தாக்கு!

தமிழகத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்து அதிமுகவின்...

திமுக ஆட்சியில் கீழ்மட்ட ஊழல் எதிரொலித்தது; இலவசங்கள் எப்போதும் தேர்தல் வெற்றியை தராது: மூத்த தலைவர் பா.சிதம்பரம் பிரத்யேகப் பேட்டி!

சானக்யா யூடியூப் சேனலுக்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியில், இந்தியாவின் மூத்த அரசியல்...

நீட் தேர்வு முறையால் 124 மாணவர்கள் பலி; நாடாளுமன்றத்தில் மத்திய அரசை வச்சி செய்த திருச்சி சிவா!

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது நீட் தேர்வு முறை மற்றும் புதிய...

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...

ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...

வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது

வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...

பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...