Preetha
Exclusive Content
இந்தியாவின் உண்மையான பொருளாதாரச் சீரழிவை மறைக்கவே ஜிடிபி (GDP) புள்ளிவிவரங்களை மோடி அரசு மாற்றியமைக்கிறது – ஜெய்ராம் ரமேஷ் கடும் குற்றச்சாட்டு!
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் குறித்துப் பெருமிதம் கொள்ளும் மத்திய அரசு,...
காலாவதியாகும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குங்கள்!” – ஐரோப்பிய யூனியன் தலைவர் காஜா கல்லாஸ் அதிரடி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பல...
நேபாளப் பெருவெள்ளம்: இந்தியாவில் உள்ள நேபாளத் தூதரகத்தில் இரங்கல் குறிப்பேட்டில் கையெழுத்திட்டார் அர்ஜென்டினா தூதுவர் மரியானோ கௌசினோ
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கோரமான மற்றும் பெரும் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கைத்...
இந்தியா – அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி ‘யுத் அபியாஸ் 2026’: ராஜஸ்தான் பாலைவனம் முதல் உத்தராகண்ட் மலைகள் வரை பிரம்மாண்ட ஏற்பாடுகள்!
இந்திய மற்றும் அமெரிக்க ராணுவங்கள் இணைந்து நடத்தும் புகழ்பெற்ற கூட்டு ராணுவப்...
திரைத்துறைச் சிக்கல்களுக்கு நடுவே அதிரடித் தீப்பொறியாய் வெடித்த ‘சர்தார் 2’ ட்ரெய்லர்: கார்த்தி – எஸ்.ஜே. சூர்யா மிரட்டலான மோதல்!
தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையேயான...
களமிறங்கும் பாலிவுட் ஜாம்பவான்கள்: கரீனா கபூரின் ‘தாயரா’ மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவின் ‘தி வான்’ திரைப்படங்களால் களைகட்டும் செப்டம்பர் பாக்ஸ் ஆபிஸ்!
பாலிவுட் திரையுலகில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சினிமா ரசிகர்களுக்குப் பெரும்...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
