Preetha
Exclusive Content
எனக்கும் அந்த மோசடிப் பேர்வழிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை”: சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு ஆவேச விளக்கம்
"அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடிகள் மோசடி செய்த...
தாம்பரம் அருகே பரபரப்பு – பெண்களிடம் அநாகரிக அத்துமீறல்! ‘டிப் டாப்’ புல்லட் ஆசாமி மீது போலீசில் புகார்!
தாம்பரம் அடுத்த பெரிய நகர் பகுதியில் பொது இடங்களில் பெண்களுக்கு பாலியல்...
“தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?” – குமரி அணுக்கனிம சுரங்கக் கால நீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய எஸ்டிபிஐ வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த இயற்கை வளங்களையும் பாழாக்கும் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கான...
திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்’ ஆவணப்படத்திற்கு தடை? இந்து முன்னணி மிரட்டுவதாக கருணாஸ் புகார்!
சென்னையில் திரையிடப்படவிருந்த ‘திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்’ (Thirupparankundram Files) என்ற மதநல்லிணக்க ஆவணப்படத்தின்...
திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு – மாவட்டச் செயலாளர்களின் பதவிகளுக்குக் குறி! தூக்கத்தை இழந்த முக்கிய நிர்வாகிகள்!
கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒரே சீரான மாற்றங்களை...
கிளைக் கழகம் முதல் கட்சித் தலைமை வரை அதிரடி மாற்றம்: திமுகவை மறுசீரமைக்க 9 பேர் கொண்ட குழுவை அமைத்தார் மு.க.ஸ்டாலின்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் கள நிலவரங்களை ஆராய்ந்த...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
