Preetha
Exclusive Content
150 எம்.எல்.ஏ.க்களை பிடிக்க தவெக குதிரை பேரம்? முன்னாள் அமைச்சர் ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு
"தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு குதிரை பேர அரசியலின் மொத்த...
“மேகதாது அணை : தமிழகம் பாலைவனமாகும்; ஜல்லிக்கட்டு பாணியில் போராட வேண்டும்!” – ராகுல் காந்திக்கு அன்புமணி கோரிக்கை!
"மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகம் ஒட்டுமொத்தமாகப் பாலைவனமாகிவிடும்; அடுத்த...
பாளையங்கோட்டை சிறை வாசலில் கைதி எஸ்கேப்: அசந்த நேரத்தில் காவலர்களை தள்ளிவிட்டு தப்பிய பிடிவாரண்டு குற்றவாளி
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைவாசல் அருகே, போலீசாரை அதிரடியாகத் தள்ளிவிட்டு பிடிவாரண்டு...
“பெங்களூருக்கு 5 டிஎம்சி போதும்; 70 டிஎம்சி அணை எதற்கு?” – மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் கேள்வி
கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு காட்டும் தீவிரமான பிடிவாதத்தை...
தேசிய வில்வித்தை போட்டியில் 10 பதக்கங்கள் வென்று சிவகங்கை வீரர்கள் அசத்தல்
கோவாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில், சிவகங்கை...
“எம்.எல்.ஏ-க்கள் முதுகில் அல்ல.. என் நெஞ்சில் குத்திவிட்டார்கள்!” – திமுக-வை சாடிய வைகோ.!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
