Preetha
Exclusive Content
ராஜஸ்தானில் நாட்டின் முதல் அதிநவீன பெட்ரோகெமிக்கல் ஆலை – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
ராஜஸ்தான் மாநிலம் பச்பத்திராவில் (Pachpadra) கட்டப்பட்டுள்ள நாட்டின் மிகமுக்கியமான, அதிநவீன ஒருங்கிணைந்த...
11 வேடங்களில் நடிக்கும் யோகி பாபு: புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் யோகி பாபு, அறிமுக...
தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை…எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?
தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,...
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘பிகில்’ பட நடிகை: ரெபா மோனிகா ஜான் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை ரெபா மோனிகா ஜான், தான் கர்ப்பமாக...
த.வெ.க. ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு: செந்தில் பாலாஜி, சகோதரருக்கு போலீஸ் சம்மன் – தந்தையிடம் நேரடியாக ஒப்படைப்பு
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியைச் சதி செய்து கவிழ்க்க முயன்ற வழக்கில், கோவை...
”திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்…திருமாவளவனை களமிறக்க வலியுறுத்திய விசிக…நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்!”
தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் ஜோசப்...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
