Preetha
Exclusive Content
விளம்பர மோகத்தால் வினை! போலியோ முகாமில் அத்துமீறிய த.வெ.க நிர்வாகி சஸ்பெண்ட்…
மருத்துவத் தகுதியோ, அரசு அனுமதியோ இன்றி முகாமிற்குள் புகுந்து குழந்தைக்குப் போலியோ...
“15 நாளில் கேட்டை திறக்காவிட்டால் மாபெரும் போராட்டம்!” – திருச்செந்தூர் கோயிலில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ எச்சரிக்கை
15 நாளில் கேட்டை திறக்காவிட்டால் மாபெரும் போராட்டம்!" – திருச்செந்தூர் கோயிலில்...
“ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆகக் குறைக்க வேண்டும்!” –அன்புமணி கோரிக்கை!
தமிழ்நாட்டில் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி...
கீழடி : 2600 ஆண்டுகளாக மாறாத தமிழரின் தொழில்நுட்பம்! – வியக்க வைக்கும் உலோகவியல் ஆய்வு முடிவுகள்!
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும் செங்கற்களால் கட்டப்பட்ட உலைகலன்களின் தொழில்நுட்பம், சுமார்...
“ஆட்சியே வேஸ்ட்… இரவெல்லாம் தூக்கமில்லை!” – மணலியில் 10 நாட்களாக தொடரும் மின்வெட்டு!
"ஆட்சியே வேஸ்ட்... இரவெல்லாம் தூக்கமில்லை!" – மணலியில் 10 நாட்களாகத் தொடரும்...
“விஜய் ஊதும் மகுடிக்கு மக்கள் பிரதிநிதிகள் மயங்குகிறார்கள்!” –ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!
அ.தி.மு.க-விலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணையவுள்ளதாகக் கூறப்படும் கரூர்...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
