Preetha
Exclusive Content
கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: பம்பை, மீனச்சல் ஆறுகளில் பெருகியது வெள்ளம்!
பத்தினம்திட்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை: பொதுமக்கள் பாதுகாப்பாக...
சியூடா அகதிகள் நெருக்கடி: ஸ்பெயினுடனான ‘செஞ்சன்’ ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்தது இத்தாலி!
ஒரு மாத காலத்திற்கு அதிரடி முடக்கம்: ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே தீவிரமடையும்...
6 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுத் திருப்பம்: இந்தியா – சீனா இடையேயான எல்லை வர்த்தகம் மீண்டும் தொடங்கியது!
கல்வான் மோதலுக்குப் பின் திறக்கப்பட்ட "நாது லா" கணவாய்: இரு நாட்டு...
காவேரி பிரச்சனை: CM விஜய்யால் நிச்சயம் தீர்வு கிடைக்கும்! சீமான் செயல்படுவது ஸ்டாலின் சொல்வதைக் கேட்டுதான்! – ஓட்டேரி ஜெயகுமார் அதிரடி பேட்டி!
தமிழகத்தில் காவேரி நீர் உரிமைப் பிரச்சனை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின்...
இந்திய வாகனச் சந்தையில் வரலாற்றுச் சாதனை: ஜூலை மாதத்தில் கார் விற்பனை 33% அதிரடி உயர்வு!
4.7 லட்சத்தைத் தொட்ட ஒட்டுமொத்த விற்பனை: மாருதி, ஹூண்டாய், டாடா நிறுவனங்களின்...
மேற்காசியாவில் தீவிரமடையும் போர் மேகங்கள்: “அமெரிக்கா தாக்கினால் எரிசக்தி நிலையங்கள் மீது பதிலடி!” – ஈரான் பகிரங்க எச்சரிக்கை!
ஈரானுடன் சமாதான ஒப்பந்தம் எட்ட முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் அமெரிக்க...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
