Preetha
Exclusive Content
“விஜய்க்கு செலக்டிவ் அம்னீஷியாவா?” – தவெக ஆட்சி, எதிர்க்கட்சிகளின் நிலை குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் காரசார விமர்சனம்!
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஆட்சிச்...
“திமுக கைக்குப்போன புதிய அஸ்திரம்!” தேமுதிக வருகையால் மாறிய தேர்தல் களம்.. இந்திரகுமார் தேரடி ஓபன் டாக்!
தமிழகத்தில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கும் திட்டம்,...
“தவெக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுமா?” தவெகவுக்கு காத்திருக்கும் ‘லீகல்’ செக்..தராசு ஷ்யாம் கிளப்பிய புதுப் புயல்!
தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் களம், வேட்பாளர்களின் தகுதி நிலைப்பாடு மற்றும் தமிழக...
கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை சீராக உள்ளது: அமைந்தகரை தனியார் மருத்துவமனை அறிக்கை!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு திடீர் மூச்சுத்திணறல் காரணமாகச்...
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா: 10 ஊர் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்!
அமராவதி அணையிலிருந்து ஆற்றுப் படுகையின் கடைமடைப் பகுதிகளுக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்து...
பிரபல நடிகை பிபாஷா பாசு வாங்கிய புரோட்டீன் பவுடரில் புழுக்கள்: அதிகாரியைக் குறிப்பிட்டு வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!
தமிழில் விஜய் நடித்த 'சச்சின்' திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்ற பிரபல...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
