Preetha

Exclusive Content

ஆடி திருவிழா கடைகளிடம் தவெகவினர் வசூல் வேட்டை – இந்து சமய அறநிலையத்துறை மீது சிறு வியாபாரிகள் பகீர் குற்றச்சாட்டு!

சேலத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை ஒட்டி, கோவில்...

மதுபோதையில் கார் மோதி சிறுவன் பலியான வழக்கு: தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமன் 5 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மதுபோதையில் அதிவேகமாகக் காரை இயக்கி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதிய...

தவெகவின் மூன்று மாத வெற்று ஆட்சி: ஏமாற்றமும் நிர்வாகத் திவாலும்! – அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் வெளுத்து வாங்கல்!

மாற்றம் தருவோம், விடியல் தருவோம் என்று மார்தட்டிக் கொண்டு ஆட்சிப் பீடத்தில்...

தவெகவின் ‘வெற்றி வீடு’ திட்டமும், வெற்று அறிவிப்புகளும்: அரசியல் விமர்சகர் எஸ்.பி. லட்சுமணன் கடும் தாக்கு!

​​தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட முதல் பட்ஜெட் மற்றும் அதன்...

தொகுதி மறுசீரமைப்பு (டிலிமிடேஷன்) மசோதா: எதிர்க்கட்சிகளின் அச்சமும், உண்மையான கணக்குகளும்! – ரங்கராஜ் பாண்டே 

​இந்தியாவில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள தொகுதி மறுசீரமைப்பு (டிலிமிடேஷன்) மசோதா மற்றும்...

உதயநிதி ஸ்டாலின் கைது: இது மக்கள் கவனத்தைத் திசைதிருப்பும் அரசியல் நாடகமா? – என்.ஆர். இளங்கோ பேட்டி!

​​எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தமிழக அரசியலில்...

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...

ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...

வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது

வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...

பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...