Preetha
Exclusive Content
அமைச்சரவையில் அதிரடி: 4 பேருக்கு பதவி போகும், 3 பேருக்கு துறை மாறும் – செப்டம்பரில் முதல்கட்ட மாற்றம்
முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் விரைவில் பெரிய...
முதல்வர் விஜய் குறித்து சர்சை பேட்டி: நக்கீரன் கோபால் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு
கரூரில் நடந்த தள்ளுமுள்ள சம்பவம் தொடர்பாகவும், அது தொடர்பாக தமிழக முதல்வர்...
“கோடிக்கணக்கில் செலவழித்து புதிய அலுவலகமா? – மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் புறக்கணிக்கும் அரசின் மீது ராஜா தமிழ்மாறன் கடும் விமர்சனம்!”
தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சி, காவிரி நீர் விவகாரம் மற்றும்...
“காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திடம் சரணடைந்த தமிழகத் தலைவர்கள்! டி.கே. சிவக்குமாரிடம் மண்டியிட்ட ஜோசப் விஜய் – கொதித்தெழுந்த மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்!”
தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கத் திராணியில்லாமல்...
“கொளத்தூர் ஈவிஎம் சரிபார்ப்பில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எழும் அதிர்ச்சி கேள்விகள்!”
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டுத் தோல்வியடைந்த கொளத்தூர் தொகுதியில், மின்னணு...
“பட்ஜெட் தாக்கல் முதல் நிர்வாகத் தோல்விகள் வரை – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரனின் அனல் பறக்கும் சிறப்புப் பேட்டி!”
தமிழக அரசியல் களத்தில் ஆளும் தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகள், அமைச்சர்களின்...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
