Preetha

Exclusive Content

“ஆட்சி நிர்வாகத்தில் குளறுபடி, கரண்ட் பில் உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு”: முதலமைச்சர் விஜய் அரசுக்கு தடா ரஹீம் கடும் விமர்சனம்!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு நூறு நாட்களைக் கடக்கவுள்ள...

திமுக – அதிமுக இரு துருவ அரசியல் முடிந்தது! தனுஷ் வந்தால் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் – பத்திரிகையாளர் மணி விமர்சனம்!

தமிழக அரசியல் களம் பல தசாப்தங்களாக இரண்டு முக்கிய கட்சிகளைச் சுற்றியே...

சென்னை எழும்பூரில் ‘We the Leaders’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி: அண்ணாமலை முக்கியப் பேச்சு

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ‘We the Leaders’ அமைப்பு...

சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மூன்று தமிழக விவசாயிகள் சுட்டுக் கொலை: கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம்!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டு அப்பகுதியில் வசித்து...

11 லட்சம் ஏக்கர் நிலச்சாகுபடியை கர்நாடக அரசு பாழாக்குகிறது – அன்றே எச்சரித்த ஜெயலலிதா: விளக்கமளிக்கும் சமூகச் செயல்பாட்டாளர் சுந்தரராஜன்

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகம் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள்...

டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது ஏன்? இரசாயன கழிவுகளால் கடல்வளம் அழிக்கப்படுவதை அரசு வேடிக்கை பார்க்கிறதா? – வேல்முருகன் கேள்வி!

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கொசஸ்தலையாற்றில் டன் கணக்கில் மீன்கள், இறால்,...

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...

ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...

வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது

வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...

பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...