Preetha
Exclusive Content
மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான வருவாய் பெருக்கக் குழு- முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு!
தமிழகத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான செயல்திட்டங்களை வகுக்க...
HPE நிறுவனத்தில் ‘Team Lead’ வேலை! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரங்கள் இதோ!
சென்னையில் பணிபுரிய அரிய வாய்ப்பு! தொழில் நுட்ப ஆதரவு மேலாண்மை வல்லுநர்கள்...
நெல்லை அருகே கொடூரம்: அம்பாசமுத்திரத்தில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு!
பட்டப்பகலில் அரங்கேறிய துணிகரத் தாக்குதல்! பலத்த காயமடைந்த நபர் நெல்லை அரசு...
முதலமைச்சரின் புதிய அலுவலகத்தில் நிர்வாக வசதிகள்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரியது தமிழக அரசு!
நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் அலுவலகம்! பணிகள்...
மேகமலை, வருசநாடு மலை கிராம மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைக் கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக...
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு ரயிலில் கட்டணச் சலுகை: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்!
உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை கொள்கை அளவில் ஏற்றது மத்திய அரசு! விதிகளை...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
