Preetha

Exclusive Content

“விஜய் அமைதியா தெரிவாரு.. ஆனா ரொம்ப விஷமம்!” – “தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி” என டிடிவி தினகரன் ஆவேச பேட்டி!

"தமிழகத்தில் தவெக சார்பில் ஹிட்லர் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர்...

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99-வது பிறந்தநாள் விழா: த.கா.க. சார்பில் பிரம்மாண்ட பேச்சுப் போட்டிகள்! – மாணிக்கம் தாகூர் எம்பி பேட்டி!

மறைந்த புகழ்பெற்ற திரையுலகச் சக்கரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99-வது...

“25 ஆண்டாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்!” – ‘சிங்கப்பெண்’ காவல் பிரிவு குறித்து ஜவாஹிருல்லா காரசாரம்!

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியச் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை...

நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் புதிய அலுவலக பணி: ரூ.6.17 கோடி ஒதுக்கீடு – ஆர்டிஐ தகவலில் தமிழக அரசு அதிரடி பதில்!

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழ்நாடு...

கர்பா, தாண்டியா நிகழ்ச்சிகளில் முஸ்லிம்களுக்குத் தடை! ஆதார் அட்டை கட்டாயம்.. விஹெச்பி வெளியிட்ட அதிரடி வழிகாட்டுதலால் சர்ச்சை!

மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள நவராத்திரி விழாவின் போது ஏற்பாடு செய்யப்படும் கர்பா மற்றும்...

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...

ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...

வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது

வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...

பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...