Preetha
Exclusive Content
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: முதற்கட்ட அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!
சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் (New...
திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அனைத்து பக்தர்களுக்கும் காப்பீடு – தேவஸ்தானம் அதிரடி முடிவு!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சார்பில் பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் நலனைக்...
இரண்டாவது மனைவிக்குக் குடும்ப ஓய்வூதியம் கிடையாது: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அரசு...
பனையூர் த.வெ.க தலைமை அலுவலகத்தில் திடீர் மாற்றம்: முதன்முறையாக வருகை தந்த திருமாவளவன் எம்.பி!
தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள்...
லண்டன் வான்வழி கட்டுப்பாட்டு மையத்தில் தொழில் நுட்பக் கோளாறு: 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து — பயணிகள் கடும் அவதி!
லண்டன் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் (NATS) ஏற்பட்ட திடீர் கணினி...
கூட்டணி ஆலோசனை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீனை வரவேற்ற தவெக அமைச்சர் என். ஆனந்த்!
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்தில்,...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
