Preetha
Exclusive Content
தமிழர் மண்ணில் ஜோதிடப் பித்தலாட்டம்: நவீன பித்தளையைத் தங்கமாகக் காட்டும் ரத்தன் பண்டிட்டின் நச்சுப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?
தந்தை பெரியார் விதைத்த பகுத்தறிவு மண்ணில், அறிவியலையும் சமூக நீதியையும் மூட்டை...
“மலைகளைக் குடைந்த பேராசையின் விலை… சுரங்கத்திற்குள் சிக்கிய நூறுகளும், சிதைந்துபோன நேபாளமும்!” – ஒரு பேரழிவின் எச்சரிக்கைச் சித்திரம்
அண்டை நாடான நேபாளத்தில் அண்மையில் அரங்கேறிய திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் கோர...
“காவி எதேச்சதிகாரமும், காங்கிரஸின் கோழைத்தனமான சமரச அரசியலும்!” – உழைக்கும் வர்க்கத்தின் குரல்வளையை அறுக்கும் தேசியக் கட்சிகளை அம்பலப்படுத்தும் தோழர் கனகராஜ்!
தேசிய அரசியலில் மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள், வேலைவாய்ப்புப் பறிப்பு...
கோயில்களில் இனி Reels எடுக்க முடியாதா? இன்று முதல் புதிய கட்டுப்பாடு – பக்தர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தின் முக்கிய கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் முக்கியமான மாற்றம்...
விமானப் பயணிகளுக்கு புதிய விதி! இன்று முதல் இந்த நடைமுறை ரத்து – என்ன மாற்றம்?
இந்தியாவில் இருந்து சர்வதேச விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கான குடியேற்ற நடைமுறையில்...
த.வெ.க – விசிக தேர்தல் நாடகங்கள் : தமிழக அரசியலின் பச்சோந்தி முகங்களை கிழித்தெறியும் டான் அசோக்!
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கும் அரசியல் தரம், சட்டமன்றத்தில்...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
