Preetha

Exclusive Content

தவெக அரசின் “குதிரை பேர அரசியல்”: திமுக மாணவரணி துணைச் செயலாளர் அமுதரசன் கடும் தாக்கு!

தமிழக அரசின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள்...

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: “துரோகியே உள்ளே வராதே!” – வாக்காளர்களின் கேள்விகளால் திணறும் தவெக வேட்பாளர்கள்!

தமிழக அரசியலில் தற்போது மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரபரப்பை...

“சிந்து படையெடுப்பு முதல் கோரியின் சதி வரை!” – இந்திய வரலாற்றைத் புரட்டிப் போட்ட அதிரடி உண்மைகள்!

இந்திய வரலாற்றின் தொடக்கக் காலப் படையெடுப்புகள், மன்னர்களின் ஆட்சி முறைகள் மற்றும்...

விஜய்யின் அரசியல் முகமூடியை கிழித்தெறியும் ஜேம்ஸ் வசந்தன்! – இடைத்தேர்தல் களத்தில் அம்பலமாகும் பித்தலாட்டங்கள்!

வரவிருக்கும் இடைத்தேர்தல் களம் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்துப் பிரபல...

“கடுமையான விதிகளை விதிக்கும் சீனா, தளர்த்தும் அமெரிக்கா!” – ஏஐ உலகை அச்சுறுத்தும் புதிய பின்னணி!

உலகம் முழுவதும் தொழில்நுட்பத் துறையை ஆட்டிப்படைத்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial...

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...

ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...

வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது

வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...

பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...