Preetha
Exclusive Content
நள்ளிரவில் நடுவழியில் நின்ற அரசு பேருந்து! CNG காலியானதால் 50க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி
திருத்தணி அருகே அரசு பேருந்தில் CNG எரிவாயு முற்றிலும் தீர்ந்து போனதால்,...
தமிழக மாணவர்களுக்கு கல்வியில் புதிய வாய்ப்பு! 250 MBBS இடங்கள் அதிகரிப்பு – எந்த கல்லூரிகளில் தெரியுமா?
தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு முக்கியமான வாய்ப்பு உருவாகியுள்ளது....
இன்று முதல் தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ், RC-க்கு புதிய நடைமுறை! இனி கையில் ஆவணங்கள் தேவையில்லை
தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ் (RC) பெறுவதற்கான...
பிரிக்ஸ் மாநாடு நிறைவு: டெல்லியில் இருந்து புறப்பட்டார் ரஷ்ய அதிபர் புதின்!
புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற...
4,724 செவிலியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுமா? – செப்.18ல் தமிழகம் முழுவதும் போராட்டம்!
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,724 செவிலியர் பணியிடங்களை...
தமிழகம் முழுவதும் தடையற்ற மின்சாரம்! 2,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கொள்முதல் – மின்வாரியம் அதிரடி நடவடிக்கை
தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யும்...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
