Preetha
Exclusive Content
முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பணிக்காலத்தில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பத்திற்கு...
காந்திகிராமப் பல்கலைக்கழகப் பதிவாளர் நேர்காணலில் முறைகேடு புகார்: தகுதியற்றவருக்குப் பதவி வழங்கத் திட்டமா?
திண்டுக்கல் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் இன்று (03/09/2026) நடைபெறும் பதிவாளருக்கான நேர்காணலில், குறிப்பிட்ட...
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் முழுநேர தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராம் ஜன்மபூமி...
நடப்பாண்டிலேயே காவல்துறையில் 29,108 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்:5,000 பெண் காவலர்கள் உட்பட 10,000 பேர் பணி நியமனம்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!
தமிழக காவல்துறையின் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கைத் திறம்படப் பராமரிக்கவும் காவல்துறை...
“உதவி வேண்டாம்.. நஷ்ட ஈடு கொடுங்க!” இந்தியா, சீனா, அமெரிக்காவுக்கு நேபாளம் அதிரடி செக்.. என்ன காரணம்?
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு மற்றும் கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி 1,100-க்கும்...
2027 உலகக் கோப்பை கிரிக்கெட்: ரோகித் சர்மாவின் ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்து பிசிசிஐ உயர்நிலைக் கூட்டம்!
வரவிருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான செயல்திட்டத்தை (Roadmap)...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
