Preetha
Exclusive Content
மகாராஷ்டிராவில் கோர விபத்து – அனுமன் கோயில் மண்டப மேற்கூரை இடிந்து 7 பேர் உயிரிழப்பு
மராட்டிய மாநிலத்தில் கோயில் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர்...
”அரசுப் பள்ளிகளில் தவெகவினரின் அத்துமீறல்”…முதல்வரின் நடவடிக்கை எப்போது? – டிடிவி தினகரன் கேள்வி
அரசுப் பள்ளிகளில் 'ரீல்ஸ்' எடுப்பது மற்றும் அரசு அலுவலகங்களில் முறையான அனுமதியின்றி...
விஜய்யின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் விஜயபாஸ்கர்…தயாராகும் ஆதரவாளர்கள் பட்டியல்….
அதிமுகவில் இருந்து விலகி தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ள முன்னாள்...
நீட் மறுதேர்வில் குளறுபடி…மகாராஷ்டிர மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்…
ஜூன் 21, 2026 அன்று நடைபெறவுள்ள நீட் (NEET-UG) மறுதேர்வுக்காக மகாராஷ்டிர...
டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு – இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வுகளுக்கான...
சட்டப்பேரவையில் தனிமனித துதிபாடல் அதிகமாக உள்ளது: பிரேமலதா ஆதங்கம்
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் விவாதங்கள் குறித்து தேமுதிக உறுப்பினர் பிரேமலதா...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
