Preetha
Exclusive Content
“அப்பாவைக் காணோம்!..” சட்டசபையிலேயே முதல்வர் இப்படிப் பேசலாமா?.. துக்ளக் ரமேஷ் ஓபான் டாக்!
தமிழகச் சட்டப்பேரவையில் தற்போது நடந்துவரும் விவாதங்களின் தரம் மற்றும் அரசின் செயல்பாடுகள்...
“திமுக-வை நம்பி பலனில்லை”: வி.சி.க-வின் அதிரடி முடிவு – ரவீந்திரன் துரைசாமியின் அரசியல் அலசல்!
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...
“வர்த்தகத் தடைகளுக்கு முற்றுப்புள்ளி!..” உலக நாடுகளை இணைக்க வரும் ‘நியாய சேது’: பிரிகிக்ஸ் மாநாட்டில் தலைமை நீதிபதி அதிரடி!
பிரிகிக்ஸ் பிளஸ் (BRICS Plus) நாடுகளுக்கு இடையே சட்ட மற்றும் பொருளாதார...
எம்பி அலுவலகங்கள் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் – எம்பி ஜோதிமணி கோரிக்கை!
தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனச் பிரத்யேக அலுவலகங்கள் இல்லாத நிலையைக் சுட்டிக்காட்டியுள்ள...
மருத்துவமனையிலிருந்து மாயமான சாட்சி மீண்டும் வருகை!.. கர்நாடக வனத்துறைக்குச் சுருக்குப் போடும் வாக்குமூலம்!
கர்நாடக மாநிலத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர்...
திமுக உட்கட்சி மறுசீரமைப்பு: 234 தொகுதிகளுக்கான புதிய பிரதிநிதித்துவ முறையும் ஸ்டாலினின் வியூகமும்!
தமிழக ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), வரவிருக்கும் அரசியல் களங்களை...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
