Preetha

Exclusive Content

“மாநிலங்களின் வரி உரிமையை ஜிஎஸ்டி பறித்துவிட்டது!” – பேரவையில் முன்னாள் நிதியமைச்சர் குற்றச்சாட்டு!

மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு கோரி முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு...

“அவை குறிப்பில் இது இடம்பெறக் கூடாது!” – சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ பேச்சுக்கு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆவேசக் குறுக்கீடு!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, உறுப்பினர் ஒருவர் பேசிய கருத்து பேரவையில்...

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: “இன்றே விசாரிக்க வேண்டும்!” – வீடியோ காலில் ஆஜராகி சங்கீதா அதிரடி கோரிக்கை!

சட்டப்பேரவை கூட்டத்தொடரைக் சுட்டிக்காட்டி ஒத்திவைக்க விஜய் தரப்பு மனு... விசாரணையை பிற்பகலுக்கு...

பழனியில் பரபரப்பு: ‘தவெக’ நிர்வாகி கைது – அடமானம் வைத்த காரை போலி ஆவணங்கள் மூலம் விற்றதால்– சிறையில் அடைப்பு!

பழனி அருகே அடமானமாகப் பெறப்பட்ட காரை போலி ஆவணங்கள் தயாரித்து வேறு...

‘‘ஒரேயொரு கேள்வி கேக்றேன்.. ’’ – சட்டப்பேரவையில் நெருப்பை கக்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து உரையாற்றிய...

வந்தவாசியில் 200 ஏக்கரில் வீணாகும் தர்பூசணி: நிலத்திலேயே காய்ந்து அழுகும் சோகம் – நிவாரணம் வழங்க விவசாயிகள் கண்ணீர் கோரிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார்...

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...

ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...

வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது

வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...

பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...