Preetha
Exclusive Content
“பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு வேண்டாமா?” – அமைச்சர் வன்னிஅரசு கடும் விமர்சனம்
மதுரையில் நிகழ்வு ஒன்றில் பேசிய தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர...
நீண்ட இழுபறிக்குப் பின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்? சென்சாரில் ‘A’ சான்றிதழ் – ‘U/A’ கோரும் படக்குழு
நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள, ரசிகர்கள் மத்தியில் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை...
“அரசு நிர்வாகத்தில் மூக்கை நுழைப்பதா?” – ஆளுநர் ஆய்வுக்கு வைகோ கடும் கண்டனம்
மதுரையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரைத் நேரில் அழைத்து ஆளுநர்...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏடிஎம் அறைக்குச் செல்ல இரும்பு தடுப்பு கம்பிகளால் தடை: பணம் எடுக்க முடியாமல் பக்தர்கள் அவதி – அகற்றக் கோரிக்கை!
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்...
ஆவடி ரயில் நிலைய டாஸ்மாக் கடை எப்போது மூடப்படும்? – தவெக அரசின் மூடல் பட்டியலில் விடுபட்டதால் மக்கள் வேதனை!
தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள்...
உத்தரவை மதிக்காத பார் உரிமையாளர்கள்: சென்னையில் போலீஸ் ‘ஒத்துழைப்புடன்’ தடையின்றி இயங்கும் டாஸ்மாக் பார்கள்!
டாஸ்மாக் பார்களை வரும் திங்கட்கிழமை வரை மூடி வைக்க வேண்டும் என்ற...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
