Preetha

Exclusive Content

சங்கராபுரம் அருகே பரபரப்பு: சுடுகாட்டுப் பாதை இல்லாததால் கரும்புத் தோட்டம் வழியே கொண்டு செல்லப்பட்ட சடலம் – நில உரிமையாளர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சுடுகாட்டிற்குச் செல்ல முறையான பாதை வசதி...

உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மாறும் தாம்பரம்! பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. தெற்கு ரயில்வேயின் அதிரடி ஆக்சன்!

சென்னை மற்றும் தென் மாவட்டப் பயணிகளின் மிக முக்கிய நுழைவாயிலாகத் திகழும்...

விழுப்புரம் அருகே பரபரப்பு: அதிமுக மாவட்டச் செயலாளர் பசுபதி கார் மீது கல்வீச்சு!

விழுப்புரம் அருகே அதிமுக உள்நாட்டு அரசியல் பூசல் காரணமாக, அக்கட்சியின் மாவட்டச்...

வியட்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பரிதாப பலி – உறவினர்கள் சோகம்!

வியட்நாம் நாட்டில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,...

மேற்குவங்கத்தில் அமலாகிறதா பொது சிவில் சட்டம்? வரைவு மசோதாவை ஆய்வு செய்ய குழு அமைத்து பாஜக அரசு அதிரடி!

"மேற்குவங்கத்தில் பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை ஆய்வு செய்வதற்காக, ஓய்வு...

​ இலங்கை டூ அமெரிக்கா! இந்தியாவில் வளர்ந்தும் கிடைக்காத குடியுரிமை.. சட்டச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஐடி ஊழியரின் விநோத வழக்கு!

இந்திய பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) என்பது குடியுரிமைக்கான சான்றா அல்லது வெறும் பயண...

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...

ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...

வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது

வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...

பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...