Preetha

Exclusive Content

நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன் – சசிகலா புலம்பல்

வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டார்.மதுரை...

ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்…

பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல்...

டேட்டா இல்லாமல் மலிவு விலை ப்ளான் கட்டாயம் – TRAI புதிய பரிந்துரை…

MOBILE DATA அல்லாத குரல் அழைப்புகள் மற்றம் எஸ்.எம்.எஸ். வசதிகளை மட்டும்...

திமுக, அதிமுக கொள்கைகளுக்கு மசாலா தடவுவது மாற்று அரசியல் அல்ல…

திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் கொள்கைகளையே சிறிது மாற்றங்களுடன் வழங்குவது மாற்று...

பதநீர் இறக்கிய தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது கடுமையாக கண்டித்தக்கது – எடப்பாடி

பதநீர் இறக்கிய தொழிலாளி, கள் வடித்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி, துப்பாக்கிச்...

மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது எலக்சன் விஜய் கூட இருப்பவர்களுக்கு இது எமோஷன் – விஜய் பரபரப்பு பேச்சு

கட்சியை ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு வீட்டிலும் செல்லவில்லை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விட்டு...

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...

ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...

வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது

வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...

பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...