Preetha

Exclusive Content

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.600 கோடி – மத்திய அரசு ஒப்புதல்

புதுச்சேரி விமான நிலையத்தை நவீனப்படுத்தி விரிவாக்கம் செய்வதற்காக மத்திய அரசு ரூ.600...

கிராமப்புறங்களில் தீவிரமடையும் வேலைவாய்ப்பு நெருக்கடி…வேலையின்மை விகிதம் உயர்வு…

இந்தியாவில் மே மாதத்துக்கான வேலையின்மை விகிதம் தொடர்ந்து நான்காவது மாதமாக உயர்ந்துள்ளது....

மின் கட்டமைப்பை பலப்படுத்த ரூ.15,032 கோடி… முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய...

அதிமுகவுக்கு மேலும் அதிர்ச்சி…எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமான சி.விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்தில்...

”முதல்வர் விஜய்யின் வெற்றி செல்லாது – திமுக வேட்பாளரின் பரபரப்பு வழக்கு”

திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய்யின் வெற்றிக்கு எதிராக திமுக வெட்பாளர் இனிகோ...

ஈரோட்டில் கடன் வசூலுக்காக கிட்னியை விற்கச் சொல்லி மிரட்டல்? பெண் பரபரப்பு புகார்

ஈரோட்டில் வாங்கிய கடனுக்காக சிறுநீரகத்தை விற்று பணம் தருமாறு கந்துவட்டி கும்பல்...

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...

ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...

வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது

வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...

பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...