Preetha

Exclusive Content

சிலிண்டர், டீசல் விலை உயர்வால் சிறு வியாபாரிகள் பாதிப்பு… ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – விக்கிரமராஜா

சமையல் சிலிண்டர் மற்றும் டீசல் விலை உயர்வால் உணவகங்கள் மற்றும் சிறு...

“திமுக அரசு கைவிட்ட முடிவை தவெக அரசு மீண்டும் அமல்படுத்துகிறது” – அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பால் விற்பனை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையில்,...

“ரீல்ஸ் மட்டும் போதாது; பிள்ளைகளுடன் அரசியல் பேசுங்கள்” – கனிமொழி அட்வைஸ்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டிய திமுக துணைப் பொதுச்செயலாளர்...

“இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்” – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

ஆட்சி அமைத்த ஒரு மாதத்திற்குள்ளேயே இவ்வளவு Unpopular அரசை தமிழ்நாடு இதுவரை...

தனிமனித ஒழுக்கத்தை முதலில் தனது கட்சியினருக்கு கற்பிக்க வேண்டும் –  விஜயை விமர்சித்த கனிமொழி

தனிமனித ஒழுக்கம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கும் முதல்வர் விஜய், முதலில்...

AN-32 விமான விபத்தில் 5 விமானப்படை வீரர்கள் பலி!

அசாமில் விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் 5 வீரா்கள் உயிரிழந்தது சோகத்தை...

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...

ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...

வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது

வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...

பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...