Preetha
Exclusive Content
“ராகுல் காந்தியை மீறி விஜய்யா?”.. கடுப்பான காங்கிரஸ் மேலிடம்!.. சிதறும் கூட்டணி!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியில் கூட்டணி...
கஜானாவை காலி செய்யும் திட்டமா?.. “கரண்ட் பில் உயர்வு ஒரு பக்கம்.. எம்.எல்.ஏ-க்களுக்கு கார் மறுபக்கம்!”.. விஜய் அரசை விளாசிய கோடீஸ்வரன்!
எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் அரசின் முடிவு சரியா? நிதி நெருக்கடி சூழலில்...
உச்சநீதிமன்றம் தூக்கி அடிக்கும்!.. விஜயின் ஆட்சியை அலறவிடும் செந்தில்வேல்!.. கிளம்பும் புதுப் புயல்!
“சட்டமன்றத்தில் நிதி அமைச்சராக இருக்கக்கூடிய மரியவில்சன், பள்ளி இடைநிற்றல் மற்றும் லஞ்சம்...
“சிஜேபி போட்ட ஸ்கெட்ச்!.. சிக்கப்போகும் பிராந்திய தலைவர்கள்?.. டெல்லி மேலிடத்தை அலறவிடும் புதிய நகர்வு!”
தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸைப் புறக்கணித்து, மாநிலக் கட்சிகளையும் சிஜேபி...
“விஜய் டேபிளுக்கு வந்த பைல்”.. சைலண்டாக தூக்கிய திமுக அமைச்சர்? எஸ்பி லட்சுமணன் உடைத்த ‘சீக்ரெட்’!
சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகள், பரந்தூர் விமான...
சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு: ஆகஸ்ட் 27, 28 தேதிகளில் சென்னையிலிருந்து 1,500+ பேருந்துகள் இயக்கம்!
முகூர்த்த நாள், பௌர்ணமி கிரிவலம் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
