Preetha

Exclusive Content

வெளிவராத ஆகஸ்ட் மாதக் கடிதம்.. அதானி கைக்குப் போகிறதா சென்னை விமான நிலையம்?.. கொதிக்கும் அரசியல் களம்!

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றியமைக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு...

தூத்துக்குடியில் கொடூரம்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை!

தூத்துக்குடி அருகே கடந்த 2021-ஆம் ஆண்டு 8 வயது சிறுமியைப் பாலியல்...

மேல்மா கிராம சிப்காட் நில எடுப்பு அரசாணை அதிரடித் திரும்பப் பெறல்: தவெக அரசின் அதிரடி நடவடிக்கையால் விவசாயிகள் நிம்மதி!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்மா கிராமத்தில் சிப்காட் (SIPCOT) தொழில்...

பீகார் கிராமத்தில் அமெரிக்க மருமகள்: இன்ஸ்டாகிராமில் வைரலாகும் கிராமத்து வாழ்க்கை!

நகரத்து நாகரிகம் மற்றும் நவீன வசதிகளைத் துச்சமாக மதித்து, பாரம்பரியம் மாறாத...

ஐபோன் 18 விற்பனை தொடக்கம்: சண்டிகாரில் வைரலாகும் விநோதமான ‘ஐபோன் லங்கர்’ அறிவிப்பு!

ஆப்பிள் நிறுவனத்தின் அதிநவீன ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro)...

ரயிலில் போர்வையை சுருட்டிய ஜோடி: சூட்கேஸில் அப்பட்டமாகத் திணித்த வீடியோ இணையத்தில் வைரல்!

இந்தியாவில் ரயில் பயணம் என்பது கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையோடும், பலவித...

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...

ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...

வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது

வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...

பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...