Preetha

Exclusive Content

பட்டாவில் ‘மகன்’ என்பதற்கு பதில் ‘மனைவி’ என குளறுபடி: திருத்த ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது!

திருப்பூரில் பட்டா பெயர் மாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடியைச் சரிசெய்ய 10,000 ரூபாய்...

4 கி.மீ தூரம் நடந்தே செல்லும் பள்ளி மாணவர்கள்: பேருந்து வசதி கேட்டு சிவகங்கை வேங்கைபட்டி கிராம மக்கள் குமுறல்!

மாற்றத்திற்கான ஆட்சி என்று கூறிக்கொள்ளும் இந்த அரசு, தங்களது கிராமத்திற்கு ஒரு...

மதுப்பிரியர்களுக்கு சிக்கல்- டாஸ்மாக் பணியாளர்கள் வரும் 10-ம் தேதி குடும்பத்தோடு போராடம்

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தாத மதுவிலக்குத் துறை நிர்வாகத்தைக்...

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாவிட்டால் சென்னை தாங்காது: முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை!

விவசாயக் கடன்களைத் தற்போதைய அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால் சென்னையே தாங்காத...

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத த.வெ.க. அரசு: விவசாயி உயிரிழப்புக்கு ஏ.கே.எஸ். விஜயன் கண்டனம்

தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் வஞ்சித்த...

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...

ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...

வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது

வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...

பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...