Preetha

Exclusive Content

அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அறிவிப்பு!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்து,...

ஓட்டப்பிடாரம் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து… 3 பெண்கள் பலி!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (8) – ரயன் ஹாலிடே

நிகழ்கணத்தில் வாழுங்கள்பிரம்மாண்டமான பிரச்சனையைக் கையாள்வதற்கான எளிய வழி, அதை மிக அருகிலிருந்து...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சுயமரியாதைத் திருமணம் வரலாறும் தி.மு.க.வின் தனித்துவமும்!

எஸ்.ஆனந்தி -சூர்யா1925ஆம் ஆண்டு, தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் -...

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி

தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு...

இடியாப்பத்திற்கு வந்த சோதனை….இனி லைசென்ஸ் பெறுவது கட்டாயம் – உணவு பாதுகாப்புத்துறை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் இடியாப்பம் விற்பனை...

கடைசியாக காவல் உடை அணிகிறேன்.. கண்கலங்கிய காவல்துறை அதிகாரி

முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் பணிபுரிந்து இன்று ஓய்வு பெறும் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன், இன்று கடைசியாக காவல் உடை அணிகிறேன் என்று பேசி கண்கலங்கினார்.தமிழ்நாடு காவலர் வீட்டு...

பாரிஸ் ஒலிம்பிக்கில் 7 மாத கர்ப்பிணி

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு பிரிவில் எகிப்தை சேர்ந்த நடா ஹபிஸ் என்ற வீராங்கனை 7 மாத கர்ப்பிணியாக பங்கேற்று இருக்கும் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.எகிப்து நாட்டை சேர்ந்த 26...

கும்பல் கொலையாளிகளை ஊக்குவிக்கும் புதிய கிரிமினல் சட்டங்கள்- ரவிக்குமார் எம்.பி

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், “ புதிதாக மற்றும் அவசரமாக இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக பரவலான எதிர்ப்புப் போராட்டங்கள் நாடெங்கும்...

வயநாடு நிலச்சரிவு – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 160 பேர்க்கு மேல் உயிரிழந்தனர்.கேரள மாநிலம்...

கிணறு வெட்டும் போது கயிறு அறுந்து 3 பேர் பலி

விழுப்புரத்தில் கிணறு வெட்டும் பணியின் போது கயிறு அறுந்து விபத்து ஏற்பட்டதில் 3 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கண்ணன். இவருக்குச் சொந்தமான விவசாய...

அம்மா உணவகங்களுக்கு 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு – மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு 7 கோடி ரூபாயில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம்.பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 1 முதல் 15 வரை 200 வார்டுகள்...