Preetha

Exclusive Content

விமான விபத்து!  அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம்...

எனக்கு கல்யாணமா? கொஞ்சம் ஃப்ரீயா இருங்க, வதந்திகளை பரப்பாதீர்கள்.. மவுனம் கலைத்த அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் , சன்டிவி காவ்யா மாறன் இருவரும் ஒருவரை ஒருவர்...

எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா? மத்திய அரசை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்

மத்திய அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன நிலையில் உள்ளது?...

மாப்பிள்ளை அவர் தான்; சட்டை என்னோடது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன படையப்பா காமெடி

"மாப்பிள்ளை அவருதான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது!" என்பது போல,...

கொல்லங்குடி கருப்பாயி பாட்டியின் கடைசி ஆசை!.. நிறைவேறாமல் போயிருச்சே!!

பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி வயது முதிர்வு மற்றும்...

அருண்ராஜ் பக்கா பாஜக ஆள்! விளாசும் பத்திரிகையாளர் மணி!

தவெக-வின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அருண்ராஜ், ஆர்எஸ்எஸ் -...

கடைசியாக காவல் உடை அணிகிறேன்.. கண்கலங்கிய காவல்துறை அதிகாரி

முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் பணிபுரிந்து இன்று ஓய்வு பெறும் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன், இன்று கடைசியாக காவல் உடை அணிகிறேன் என்று பேசி கண்கலங்கினார்.தமிழ்நாடு காவலர் வீட்டு...

பாரிஸ் ஒலிம்பிக்கில் 7 மாத கர்ப்பிணி

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு பிரிவில் எகிப்தை சேர்ந்த நடா ஹபிஸ் என்ற வீராங்கனை 7 மாத கர்ப்பிணியாக பங்கேற்று இருக்கும் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.எகிப்து நாட்டை சேர்ந்த 26...

கும்பல் கொலையாளிகளை ஊக்குவிக்கும் புதிய கிரிமினல் சட்டங்கள்- ரவிக்குமார் எம்.பி

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், “ புதிதாக மற்றும் அவசரமாக இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக பரவலான எதிர்ப்புப் போராட்டங்கள் நாடெங்கும்...

வயநாடு நிலச்சரிவு – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 160 பேர்க்கு மேல் உயிரிழந்தனர்.கேரள மாநிலம்...

கிணறு வெட்டும் போது கயிறு அறுந்து 3 பேர் பலி

விழுப்புரத்தில் கிணறு வெட்டும் பணியின் போது கயிறு அறுந்து விபத்து ஏற்பட்டதில் 3 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கண்ணன். இவருக்குச் சொந்தமான விவசாய...

அம்மா உணவகங்களுக்கு 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு – மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு 7 கோடி ரூபாயில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம்.பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 1 முதல் 15 வரை 200 வார்டுகள்...