Preetha

Exclusive Content

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...

திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...

“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில்,...

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை...

திருப்பூர்: குளத்தில் காா் விழுந்து விபத்து

திருப்பூர் அருகே குளத்தில் காா் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூா் மாவட்டம், சாமளாபுரத்தில் திருநெல்வேலியைச் சோ்ந்த செல்வம் காய்கறக் கடை நடத்தி வருகிறது. இவரிடம் சின்ராசு என்பவா் பணியாற்றி...

வயநாடு நிலச்சரிவு – இபிஎஸ் இரங்கல்

வயநாடு நிலச்சரிவு செய்தி மிகவும் வேதனையளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது, “கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததாக வரும்...

ஜார்க்கண்ட்டில் தடம் புரண்ட விரைவு ரயில்

ஜார்க்கண்ட்டில் இன்று அதிகாலை ஹவுரா - மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் பலி மேலும் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர்...

3 புதிய குற்றவியல் சட்டங்கள் – தமிழக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

3 - புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள 3 -புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும்...

சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை

பெண் போலிசாரை அவதூராக பேசிய வழக்கில் கைது செய்யபட்டுள்ள யுடியூபர் சவுக்கு சங்கரை நாளை மாலை 6 மணி வரை ஒரு நாள் போலிஸ் காவல் வைத்து விசாரிக்க உதகை நீதித்துறை நடுவர்...

மகப்பேறு மரண விகிதம் பூஜியத்தை எட்ட நடவடிக்கை – மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் மகப்பேறு மரண விகிதம் பூஜியத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு, விடுபட்டுள்ள முக்கிய தொகுப்புகளை...