Preetha

Exclusive Content

புதுச்சேரியில் வரலாறு காணாத நிகழ்வு: தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் நாளை பட்ஜெட் தாக்கல்!

புதுச்சேரி மாநில வரலாற்றிலேயே முதல் முறையாக, தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் நாளை...

தென்மாநில முதல்வர்கள் மாநாடு: பேரவையில் விஜய் ஏன் விளக்கம் அளிக்கவில்லை? – கிருஷ்ணசாமி கேள்வி

கோவளத்தில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் பேசியது குறித்துத்...

“மறக்க முடியாத கனவு”: நெகிழ்ச்சியில் நடிகை பூர்ணா!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட...

“ராகுலின் ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சியால் பாஜக நிலைகுலைந்து விட்டது”: காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் நடத்திய கலந்துரையாடலை...

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை சீனா பயணம்!

இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, இந்தியத்...

100% உள்நாட்டுத் தயாரிப்பில் ‘ஏகே-203 ஷேர்’ துப்பாக்கி: அமேதியில் சோதனைகள் வெற்றி!

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் முற்றிலும் இந்திய உதிரிபாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட...

திருப்பூர்: குளத்தில் காா் விழுந்து விபத்து

திருப்பூர் அருகே குளத்தில் காா் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூா் மாவட்டம், சாமளாபுரத்தில் திருநெல்வேலியைச் சோ்ந்த செல்வம் காய்கறக் கடை நடத்தி வருகிறது. இவரிடம் சின்ராசு என்பவா் பணியாற்றி...

வயநாடு நிலச்சரிவு – இபிஎஸ் இரங்கல்

வயநாடு நிலச்சரிவு செய்தி மிகவும் வேதனையளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது, “கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததாக வரும்...

ஜார்க்கண்ட்டில் தடம் புரண்ட விரைவு ரயில்

ஜார்க்கண்ட்டில் இன்று அதிகாலை ஹவுரா - மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் பலி மேலும் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர்...

3 புதிய குற்றவியல் சட்டங்கள் – தமிழக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

3 - புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள 3 -புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும்...

சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை

பெண் போலிசாரை அவதூராக பேசிய வழக்கில் கைது செய்யபட்டுள்ள யுடியூபர் சவுக்கு சங்கரை நாளை மாலை 6 மணி வரை ஒரு நாள் போலிஸ் காவல் வைத்து விசாரிக்க உதகை நீதித்துறை நடுவர்...

மகப்பேறு மரண விகிதம் பூஜியத்தை எட்ட நடவடிக்கை – மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் மகப்பேறு மரண விகிதம் பூஜியத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு, விடுபட்டுள்ள முக்கிய தொகுப்புகளை...