spot_imgspot_img

சினிமா

ராமாயணா திரைப்படத்தின் டீசர் வெளியானது!

ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ராமாயணா படம். ராமன் மற்றும்...

நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்ப்பு…

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த், நடிகா் கிருஷ்ணாவின்...

சிம்பும், தனுஷும் ஒருவரையொருவர் மதிக்கத் தெரிந்தவர்கள்… நீங்கள் பேசும் விஷயங்கள் கஷ்டமாக இருக்கிறது-வெற்றிமாறன்

தனுஷிற்கும் எனக்குமான உறவு ஒரு திரைப்படம் மூலமாக மாறக் கூடியதோ, பாதிப்படையக்...

பாலிவுட் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா திடீர் மரணம்…சோகத்தில் திரையுலகம்…

பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான ஷெஃபாலி ஜரிவாலா திடீா் மரணம் அவரது...

கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் 5 படங்கள் திரைக்கு வருகிறது!

விஜய் ஆண்டனியின் மார்கன், விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ், விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா, திருக்குறள் மற்றும் குட் டே ஆகிய படங்கள் நாளை வெளியாகிறது.அட்டகத்தி, பீட்சா, இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு எடிட் செய்துள்ள லியோ ஜான்...

நடிகர் கிருஷ்ணா வீட்டில் இரண்டு மணி நேரம் போலீசார் அதிரடி சோதனை…

போதைப் பொருள் விவகாரத்தில் பெசன்ட் நகரில் உள்ள நடிகா் கிருஷ்ணா வீட்டில் இரண்டு மணி நேரமாக போலீசாா் சோதனை நடத்தினா்.போதைப் பொருள் வழக்கில் அதிமுக பிரமுகா் பிரசாத் முதலில் கைதான நிலையில், அடுத்தடுத்து பிரபல சிக்குகின்றனா். அதில் நடிகா் ஸ்ரீகாந்த்...

நடிகர் பொன்னம்பலம் மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதி

பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்க் கொள்ளப்பட்டதாகவும், பொருளாதாரத்தில் அடிபட்டு தரை மட்டத்திற்கு வந்துவிட்டதாகவும் உருக்கத்துடன் ஆடியோ வெளியிட்டுள்ளாா்.பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல...

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படை…

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகியுள்ள நிலையில், நடிகா் கிருஷ்ணாவும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக  வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே குண்டர் சட்டத்தில் வேறொரு...

பார்கிங்க் யார்டிற்குள் அதி வேகமாக புகுந்த டிப்பர் லாரி! கேரவன் ஓட்டுநர் பலி!

திருவேற்காட்டில் நடிகர்கள் பயன்படுத்தும் கேரவன் ஓட்டுநர் கேரவன் பார்க்கிங்கில் வாகனத்தின் அருகே சக ஓட்டுநர்களுடன் அமர்ந்து இருந்த போது டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தாா்.சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி(30) என்பவர் நடிகை நடிகர்கள் பயன்படுத்தும் கேரவனை...

“பன் பட்டர் ஜாம்” திரைப்படத்தின் டீசர் வெளியீடு…திரையரங்கில் பார்க்க நடிகர் விஜய் ஆர்வம்…

”பன் பட்டர் ஜாம்” படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்து விஜய் வாழ்த்தியதாக நடிகர் ராஜு ஜெயமோகன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், ராஜு ஜெயமோகன் நடிப்பில்  பன் பட்டர் ஜாம் திரைப்படம்  உருவாகியுள்ளது. ...

கைதான நடிகர் ஸ்ரீகாந்த் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்

போதைப்பொருள் வழக்கில் கைதாகிய நடிகர் ஸ்ரீகாந்த் காவல் துறையின் விசாரணையில் முன்னாள் அதிமுக பிரமுகர் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளாா்.கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே குண்டர் சட்டத்தில் வேறொரு வழக்கில் கைதாகி...

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய பிரசாத் பரபரப்பு வாக்குமூலம்…

போதைப் பொருள் வழக்கில் நடிகா் ஸ்ரீகாந்த் கைதான நிலையில், பிரதீப் மற்றும் தனது நண்பர்களிடமும் பிரசாத் போதைப்பொருளை வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நேற்று நடிகா் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டாா். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான...

நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7 வரை நீதி மன்ற காவல்!

போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்த் ஜூலை 7 வரை நீதி மன்ற காவலில் வைக்க சென்னை 14வது பெரு நகர நீதிமன்ற நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளாா்.போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நேற்று நடிகா் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டாா்....

22 வருட திரை பயணத்தை கடந்த கதாநாயகன்… கேக் வெட்டிய படக்குழுவினர்…

நடிகர் ஜெயம் ரவியின் 22 வருட திரை பயணத்தை வாழ்த்தும் விதமாக கராத்தே பாபு படப்பிடிப்பு தளத்தில் ரவி மோகன் என்கிற ஜெயம் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து, கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.ராஜா இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு...

━ popular

போட்டி பாமக? திரும்பும் 1993 வரலாறு! ஸ்கோர் பண்ணும் ஸ்டாலின்!

பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை, கட்சியின் கொறடா பொறுப்பில் இருந்து நீக்க அன்புமணி நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் இந்த பிரச்சினை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...