spot_imgspot_img

Breaking News

நாளை பொது வேலை நிறுத்தப் போராட்டம்!

நாளை ஜூலை 9-ல் நடைபெறும் பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம்...

திருச்சி ஆர்.டி.ஓ மனைவியுடன் தற்கொலை – மகள் வேறு சாதி சேர்ந்தவரை காதலித்ததால் விபரீதம்

திருச்சி RTO (போக்குவரத்து துறை அதிகாரி) மற்றும் அவரது மனைவி யுடன்...

காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது…

பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீனை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசின் சாா்பாக தகைசால்...

ஓரணியில் தமிழ்நாடு – புதிய பாதையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

என்.கே.மூர்த்தி"ஓரணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்தை முன்னெடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடுவீடாக சென்று...

தக்காளி விலை கிடுகிடு உயர்வு!

வரத்து குறைவு காரணமாக தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயா்ந்துள்ளது.தொடா் மழையின் காரணமாகவும், செடிகள் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி மற்றும் காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் தக்காளி விலை கிடு கிடுவென உயா்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு...

உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம்….

திசையன் விளை அருகே உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அணைக்கரை பங்கு, வள்ளியூர் பல்நோக்கு சமூக சேவை சங்கம் சார்பில் விழிப்புணர்வு முகாம், பேரணி நடந்தது. அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் அணைக்கரை, மிட்டாத்தார்குளம்...

பொலிவு திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்பு!

அரசின் சார்பாக உருவாக்கப்பட்ட பொலிவு திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் பயன்பெறுவது மட்டுமின்றி மகளிர் பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விடுதியில் தங்கி...

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி- மாவட்ட நிர்வாகம்

குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானது. இதனால் அருவிகளில் குளிக்க மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சமீபத்திய மழையின் காரணமாக, குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகமானது. இதனால் 3 நாட்களுக்கு முன்பு, குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக,...

இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வரும் கூமாப்பட்டி….

இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது கூமாப்பட்டி  என்ற கிராமத்தை இளைஞா் ஓருவா் தேசிய அளவில் டிரெண்டாக்கியுள்ளார்.தற்போது உள்ள காலக்கட்டத்தில் ஒரு விஷயத்தை டிரெண்டிங் செய்வதில் இளைஞா்கள் பலரும் ஆா்வம் காட்டி வருகின்றனா். அந்த வகையில், social mediaவில் ஒரு...

செங்கல்பட்டில் 15 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

செங்கல்பட்டு அருகே வல்லம் பகுதியில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்திற்க்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் 15 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகியது. இந்த தீ விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு...

இடுக்கியில் சுற்றுலாப் பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய ஜீப்!

இடுக்கி மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சிக்கிய ஜீப் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.பாலக்காடு மற்றும் மலப்புறம் பகுதியில் இருந்து வந்திருந்த நான்கு பேர் ஜீப்பில் ஆற்றைக் கடக்கும் பொழுது அதிக அளவு...

அதிமுக எம் எல் ஏ காலமானார்

வால்பாறை அதிமுக எம் எல் ஏ அமுல் கந்த சாமி (60) உடல் நலக் குறைவால் காலமானாா்.வால்பாறை அதிமுக எம் எல் ஏ அமுல் கந்த சாமி (60) கோவை மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு கலைச்...

பயணியின் அலட்சியத்தால் இரயிலில் தீ விபத்து…

மராட்டியம் தாண்ட் நகரிலிருந்து புனே சென்ற ரயில் கழிவறையில் பீடி நெருப்பால் தீப்பிடித்தது எரிந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், தீ உடனடியாக அணைக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.மராட்டியம் தாண்ட் நகரிலிருந்து புனே சென்ற ரயில் கழிவறையில் பீடி நெருப்பால் தீப்பிடித்தது எரிந்தது. யவத்...

அகமதாபாத் விமான விபத்து குறித்து உயர்மட்டக் குழு அமைக்க ஒன்றிய அரசு முடிவு…

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரிக்க உள்துறைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழுவை ஒன்றிய அரசு அமைத்தது.குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின் AI171 என்கிற போயிங் 787 ட்ரீம் லைனர் ரக...

━ popular

நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும்…நடிகை திவ்யா வேண்டுகோள்!

கோவைப்புதூரில் பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில், வளர்ந்து வரும் பிரபல இளம் நடிகை திவ்யா துரைசாமி குழந்தைகளுடன் நடனமாடி உற்சாகம் ...!கோவைபுதூரில் "சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்டு" எனற காப்பகம் செயல்பட்டு...