Breaking News
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...
ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி இமாலய சாதனை!
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த...
அரிய வகை மண்டை ஓட்டு கட்டி: 15 வயது சிறுமிக்கு எய்ம்ஸ் ஜம்மு மருத்துவர்கள் மறுவாழ்வு!
News365 -
பஞ்சாப் மாநிலம் பத்தன்கோட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு, நெற்றி...
தொடர் சரிவில் தங்கம் விலை: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
News365 -
சென்னை: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை,...
“எனக்கு நயன்தாரா வேணும்.. கனவ நிறைவேத்துவாரா?” – சி.வி. சண்முகத்தின் பேச்சால் கிளம்பிய புதிய சர்ச்சை!
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம், பொதுக்கூட்டம் ஒன்றில் நடிகை நயன்தாரா குறித்துப் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளன.விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்களிடையே உரையாற்றிய சி.வி....
கூட்டணி பேச்சுவார்த்தையை புறக்கணித்தாரா முதலமைச்சர் ரங்கசாமி? – புதுச்சேரியில் பரபரப்பு!
புதுச்சேரி: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், புதுச்சேரி முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான திரு. என். ரங்கசாமி அவர்கள், கூட்டணி தொடர்பான முக்கியப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும்...
கேஸ் சிலிண்டர் போதியளவில் கையிருப்பில் உள்ளது – ராதா கிருஷ்ணன்
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுவதாக ராதா கிருஷ்ணன் கூறியுள்ளாா்.கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் ரூ.2 சலுகை வழங்கப்படும் என முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு மின்வாரியத்...
சென்னையில் எரிபொருள் தட்டுப்பாடு பீதி: பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் மூடல்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தி பரவியதால், பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளுக்கு திரளாக சென்று எரிபொருள் நிரப்பினர். இதனால் பல இடங்களில் கையிருப்பு தீர்ந்து, சில பெட்ரோல் பங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.சென்னையின் பல்வேறு...
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,200 சரிவு!
நகைப்பிரியர்களுக்கு நல்ல நேரம். தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சர்வதேச சந்தையில் நிலவி வரும் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக, கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று கணிசமாகக்...
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு அவசர ஆலோசனை!
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் (Commercial LPG) விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைத் தொடர்ந்து,...
புறநகர் ரயில் சேவையில் தொடரும் குளறுபடி…பயணிகள் கடும் அவதி…
சென்னையில் புறநகர் ரயில்களால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.சென்னை சேத்துப்பட்டு - சென்னை எழும்பூர் இடையே சிக்னல் கோளாறு காரணமாக, புறநகர் ரயில்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணிகள் காரணமாக 44 ரயில்கள்...
தவெக அரசியல் கட்சியே கிடையாது – அது தற்குறிகளின் கூடாரம்
என்.கே.மூர்த்தி
தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு அரசியல் கட்சியாகவோ, அதில் உள்ள நிர்வாகிகளை அரசியல் கட்சியின் தலைவர்கள் என்றோ கருத முடியவில்லை.தவெகவின் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் விஜய் ஒரு தவறான...
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்ற தமிழ்நாடு மாணவி – யு.பி.எஸ்.சி. தேர்வில் 2ம் இடம்
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி யு.பி.எஸ்.சி. தேர்வில் 2ம் இடம் பிடித்துள்ளார்.நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி, 2025 ஆம் ஆண்டு UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய...
தவெக தலைவர் விஜய்யின் மனைவி விவாகரத்துக் கோரி மனுத் தாக்கல்!!
தவெக தலைவா் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளாா்.தவெக தலைவா் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் 12 பக்க மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். கணவா் விஜய்யை பிாிந்து...
━ popular
இந்தியா
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...
