மனைவி பிரிந்த சோகத்தால் எஸ்.பி அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த கார் ஓட்டுநர்!
News365 -
ஈரோட்டில், மனைவி பிரிந்து சென்றதால், மது போதையில் எஸ்.பி அலுவலகத்திற்கு வெடி...
மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர்…குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு விழா! முதல்வர் புகழாரம்…
News365 -
தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர். சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார்,...
கண்ணீரை வரவழக்கும் தங்கத்தின் விலை ஏற்றம்…சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு!
(ஜூலை-11) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத்...
120.தனிப்படர் மிகுதி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1191. தாம்வீழ்வாா் தம்வீழப் பெற்றவா் பெற்றாரே
காமத்துக் காழில் கனி
கலைஞர் குறல்...
“விமானத்தை வீழ்த்தத் துடிக்கும் வெட்டுக்கிளிகள்”
பொள்ளாச்சி மா. உமாபதி
மாநிலச் செயலாளர்,
திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை."மன்னர் ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வருவோம்!" "திமுகழகத்தை வீழ்த்தி விடுவோம்!" "நான் அதிபரானால் பச்சை மட்டையால் வெளுத்துக்கட்டுவேன்" என்பன போன்ற குரல்கள் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இவர்கள்...
காதல் மனைவி வாழ மறுப்பு…மனைவியின் கண்முன்னே கணவன் எடுத்த விபரீத முடிவு
ஆவடி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் மனைவி கண்முன்னே மேம்பாலம் மீதிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட கணவன்.சென்னை அடுத்த ஆவடி காமராஜர் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர்கள் ரூபி, இவரது மகன் தீனதயாளன் (23) இவர்...
ரம்மி விளையாட்டில் ஒரு லட்சம் கட்டினால் ரூ.3 லட்சம் கிடைக்கும்-ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றிய கும்பல்! தற்கொலை செய்துக் கொண்ட பெண்!
டெலிகிராம் செயலி மூலம் ரூ.3 லட்சம் மோசடி செய்த வடக்கன் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தொல்லை அளித்ததால் 4 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆலங்குளத்தில் அரங்கேறியுள்ளது.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் அருண்பாண்டி...

கடலூரில் மது குடிக்க தாத்தா பாட்டியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்த பேரன் – மறுத்தால் விபரீதம்
மது குடிக்க பணம் கொடுக்காத தாத்தா - பாட்டியின் மீது கொடூர தாக்குதல் நடத்திய பேரன். தாத்தா உயிரிழந்ததை அடுத்து பாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (70) இவரது மனைவி ராணி(65) உடன் சிறிய...
கஸ்டம்ஸ் ஆபிசர் எனக்கூறி நூதன முறையில் லட்சகணக்கில் அபேஸ் செய்த கும்பல்…!
ஆன்லைனில் லுக் ஆப் மூலம் ரூ.20 ஆயிரத்து 300 முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.700 வழங்கப்படும் என்ற விளம்பரத்தை நம்பி, புதுச்சேரியில் முதலீடு செய்த 300 பெண்களிடம் நூதன மோசடி...! கஸ்டம்ஸ் ஆபிசர் எனக்கூறி பெண்ணிடம் ரூ.9.14 லட்சம்...
மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல்-பகீர் கிளப்பும் அன்புமணி ராமதாஸ்
மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல் நடந்துள்ளது என்றும் இதனை சி.பி.ஐ. விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் பகீரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்...

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்-தேர்தல் ஆணையம் பிடிவாதம்..நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தும் பணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் திருத்தும் பணிக்கு எதிராக மனு தாக்கல் செய்த...

நாளை பொது வேலை நிறுத்தப் போராட்டம்!
நாளை ஜூலை 9-ல் நடைபெறும் பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என தலைமைச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய அளவில் ஜூலை 9-ல் பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இந்த வேலை...

திருச்சி ஆர்.டி.ஓ மனைவியுடன் தற்கொலை – மகள் வேறு சாதி சேர்ந்தவரை காதலித்ததால் விபரீதம்
திருச்சி RTO (போக்குவரத்து துறை அதிகாரி) மற்றும் அவரது மனைவி யுடன் நாமக்கல் அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டனர். ஒன்றுமில்லாத காரணத்திற்கு எல்லாம் தற்கொலை செய்துக் கொள்வார்களா என்று விமர்சனம் எழுந்துள்ளது.நாமக்கல் நகர் தில்லைபுரம்...
காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது…
பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீனை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசின் சாா்பாக தகைசால் தமிழர் விருது வழங்கப்படுகிறது.தமிழக அரசின் தகைசால் தமிழா் விருதை சுதந்திர தினத்தன்று பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். சமூக நல்லிணக்கத்துக்காக உழைக்கும் தினத்தன்று பேராசிரியர்...

━ popular
தமிழ்நாடு
காலடி மட்டுமே தெரிந்த எடப்பாடிக்கு கீழடி பற்றி என்ன தெரியும்… திண்டுக்கல் லியோனி பரிகாசம்
கீழடியை பற்றி எல்லாம் எடப்பாடிக்கு தெரியாது, அவருக்கு தெரிந்ததெல்லாம் காலடி மட்டுமே என திமுக நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி விமர்சனம்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுகவின் நான்காண்டு சாதனை விளக்க...