spot_imgspot_img

Breaking News

எம்பிபிஎஸ் கனவு நிறைவேறிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள்…

மாற்றுத் திறனாளியான தாய் மகளின் நீட் புத்தகத்தை படித்து, மகளின் வழிகாட்டுதலில்...

எதிர்க்கட்சித் தலைவர் நீலிக் கண்ணீர் வடிக்கிறாரா? – .ஆர்.பி.ராஜா

ஒரு சில நாட்களுக்கு முன்பு “முதலமைச்சர் அவர்கள் பூரண நலம் பெற...

கவின் ஆவணப் படுகொலை – பா.இரஞ்சித் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் ஆவணப்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து...

உண்மையைச் சொல்லுங்கள் மாநாடு நடத்தியது மாடுகளின் நலனுக்காகவா சீமான்?

குமரன்தாஸ் ஒரு படைப்பாளிக்கும் ஓர் ஆய்வாளனுக்கும் வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு பிணத்தினைப்...

முன்னாள் முதல்வரின் மகனை கொல்ல முயற்சி! பகீர் தகவல்களால் பரபரப்பு…

உணவில் விஷம் கலந்து கொடுத்து என் மகனை கொல்ல 4 முறை சதி நடந்ததாக மாஜி முதல்வர் ராப்ரி தேவி பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கூட்டணியை விட்டு விலகி, பாஜகவுடன்...

காதலன் வீட்டின் எதிரே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண்!

வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட காதலன் வீட்டின் எதிரே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் போலீஸ் சிகிச்சை பலனின்றி பலியானார்.ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புரோதட்டூரில் மாநில அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கு போலீஸ்காரர் பிரசாந்தி(24) என்பவர்...

பொது மக்களை காத்திட களத்தில் இறங்கிய M L A ! கலெக்டரிடம் மனு!

கூடலூர் பகுதியில் வன விலங்கு தாக்குதலில் இருந்து பொதுமக்களை காத்திட வேண்டும் என கூடலூர் அதிமுக எம் எல் ஏ பொன்ஜெயசீலன் தலைமையில் கூடலூர் பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனா்.கூடலூர், தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில்...

இராகுல் காந்தி உணா்ந்த தவறை முதல்வர் உணர்வது எப்போது? – அன்புமணி கேள்வி

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, இராகுல் காந்தி உணர்ந்த வரலாற்றுத் தவறை மு.க.ஸ்டாலின் பதவிக்காலத்தில் உணர்வாரா? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி...

ஹோட்டல் உரிமையாளரிடம் நண்பனே ஸ்கெட்ச் போட்டு 2.50 லட்சம் கொள்ளை…

வேலியே பயிரை மேய்ந்த கதையாக உடன் வந்த நண்பனே  ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த சம்பவம்  அரங்கேறியுள்ளது.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த முக்தியார் (வயது32)  என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு முதல்வர் வாழ்த்து…

பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற வரலாற்றில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் திரு.வைகோ அவர்கள் நான்கு...

சிறையிலிருந்து தப்பி ஓட்டம் பிடித்த ஆயுள் தண்டனை கைதி! போலீசார் வலைவீச்சு…

கேரள மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் இருந்து தப்பியோடிய கைதி கோவிந்தசாமியை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனா்.கேரள மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் கோவிந்தசாமி என்ற ஆயுள் தண்டனை கைதி அடைக்கப்பட்டு இருந்தார் இவர் இன்று அதிகாலை ஒரு மணிக்கு...

வருகிற தேர்தலில் திமுக தனி மெஜாரிட்டி பெறுவது உறுதி – வைகோ

எடப்பாடி பழனிசாமியை விட மிகப்பெரிய கூட்டம் முதலமைச்சர் செல்லும் எல்லா இடங்களில் வருகிறது. 2026ம் ஆண்டு திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் திமுக தனியாக அரசு அமைக்கும் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை. என மதிமுக பொது செயலாளர்...

ஒன்றிய அரசின் ஆயுதமாக மாறிய அமலாக்கத்துறை… முற்றுப் புள்ளி எப்போது?- அடுக்குக்காக கேள்விக் கணைகளை தொடுத்த வீரமணி…

அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் ஆயுதமா? நீதிமன்ற உத்தரவுகளை மீறும் அமலாக்கத்துறை 2014ஆம் ஆண்டுக்கு முன் இருந்ததைவிட 500% அதிகமாக பண மோசடி வழக்குகள் பதிவு! அரசியல் வழக்குகளில் ஒன்று மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல் லாபங்களுக்காகவும், எதிர்க்கட்சிகளை மிரட்டவும், சி.பி.ஐ. அமலாக்கத்துறை,...

விளிம்புநிலை மக்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு இளக்காரமாகத் தெரிகிறதா ? – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

நியாயவிலைக்கடையில் இடமில்லாததால் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்கி வைப்பதா ? விளிம்புநிலை மக்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு இளக்காரமாகத் தெரிகிறதா ? – பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்...

━ popular

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

அமெரிக்க அதிபா் டோனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரி விதித்துள்ளாா். இந்த வரி விதிப்பு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா தரப்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனா்.இந்திய பொருட்கள் மீது ...