Breaking News

இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...

கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...

கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...

“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...

தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்: ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு

சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் தோற்கடித்து, தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்து 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் ஆட்சிக்கு முடிவு கட்டி, "லஞ்சம் மற்றும்...

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு (SSLC Supplementary Exam) முடிவுகள் இன்று (05.08.2026) வெளியாகின்றன. இத்தகவலை அரசுத் தேர்வுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.நடப்பு கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காகவும்,...

நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர்: பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடக்கம்!

பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை; சட்டமன்றத்தில் செயல்படும் உத்திகள் குறித்து தீவிர விவாதம்!  தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில்...

உதயநிதி ஸ்டாலினை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல்...

உதயநிதி ஸ்டாலின் கைது: “வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது!” — பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பாராட்டு!

பெண்களின் கண்ணியமா, பேச்சுரிமையா? நீதிமன்றம் முடிவு செய்யட்டும்" என அதிரடிபெண்கள் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டத்தக்கது என தமிழக பாஜக மாநில செய்தித்...

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி உதயநிதி ஸ்டாலின் கைது? தமிழகம் முழுவதும் திமுகவினர் கொந்தளிப்பு – வீதிகளில் இறங்கி போராட்டம்!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். "நண்பகல் 12 மணி வரை அவர் மீது எந்தவித கைது நடவடிக்கையும் எடுக்கக் கூடாது" என சென்னை...

அமைச்சரவையில் அதிரடி: 4 பேருக்கு பதவி போகும், 3 பேருக்கு துறை மாறும் – செப்டம்பரில் முதல்கட்ட மாற்றம்

முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் வர உள்ளது. அமைச்சர்கள் ஒவ்வொருவரின் செயல்பாடு, நிர்வாக திறன், கட்சி வளர்சிக்கான பங்களிப்பு குறித்து தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் மூலம் தயாரிக்கப்பட்ட...

முதல்வர் விஜய் குறித்து சர்சை பேட்டி: நக்கீரன் கோபால் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு

கரூரில் நடந்த தள்ளுமுள்ள சம்பவம் தொடர்பாகவும், அது தொடர்பாக தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் மீதும் அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் ஆர். கோபால் மீது சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.யூடியூப்...

ஆந்திராவில் பரபரப்பு: மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த காதலனின் அந்தரங்க உறுப்பை கத்தியால் அறுத்த தாய்!

"ஆந்திர மாநிலத்தில், தன் சிறுமி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற காதலனின் அந்தரங்க உறுப்பைக் தாய் கத்தியால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ரச்சனபள்ளிப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநர்,...

தங்கம் விலை புதிய உச்சத்தை நோக்கி: சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கு விற்பனை!

சென்னையில் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் உள்ளூர் தேவையின் எதிரொலியாகத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, நகைப்பிரியர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய...

━ popular

​தொகுதி மறுவரையறை: திமுகவின் மௌனம் ஏன்? இஸ்லாமியர்களின் வாக்குரிமை குறித்த ஆனந்த் ஸ்ரீனிவாசனின் அனல் பறக்கும் கேள்விகள்!

​மக்களவை தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில் திமுகவின் தெளிவற்ற நிலைப்பாடு தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இது குறித்து அரசியல் விமர்சகர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளார்.​மறுவரையறை: அடுத்த 75...