spot_imgspot_img

வானிலை

அடுத்த 7 நாட்களுக்கும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை...

தமிழகத்தில் வெப்பநிலை மேலும் குறையும்; குளிர், பனிமூட்டம் அதிகரிக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை...

தமிழகத்தில் 23ம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் – வானிலை மையம்

தமிழகத்தில் 23ம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் என சென்னை...

தமிழகத்தில் இன்று 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று முதல் 15ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு...

தமிழகத்தில் பகல் 1மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் மதியம் 1 மணிக்குள் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பகல் 1 மணிக்குள் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை,...

சென்னை எண்ணூரில் அதிகபட்சமாக 26 செ.மீ. மழை பதிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 6 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இதுவரை 39 இடங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக...

சென்னைக்கு அருகில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… புயலாக மாறுமா? – இந்திய வானிலை ஆய்வு மையம்

டிட்வா புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.டிட்வா புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள சூழலில், சென்னைக்கு...

டிட்வா புயல்: சென்னைக்கு அருகே (நவம்பர் 30) – 90 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று!

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் டிட்வா புயல், நாளை (ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 30) காலையில் சென்னையை நெருங்குகிறது. இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.புயலின்...

டிட்வா புயல்: வட தமிழகக் கடற்கரையை நாளை நெருங்கும் – இரவு வலுவிழக்க வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா அளித்த தகவலின்படி, டிட்வா புயல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை வலுவுடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் அமுதா , வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'டிட்வா'...

டிட்வா புயல் – மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மீனவ கிராமங்களுக்கு புயல் எச்சரிக்கை நீட்டிப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே டிட்வா புயல் காரணமாக 16 மீனவ கிராமங்களில் பலத்த கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது 10 ஆயிரம் விசை படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.தமிழகத்தில் காற்றழுத்த...

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல்… தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் நீடிப்பு

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கையை நீட்டித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி வலுப்பெற்றுள்ள ‘டிட்வா’ புயல் வடக்கு – வடமேற்கு திசையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த புயல் சென்னைக்கு 400...

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரியலூர்,...

தமிழகத்தில் 53% கூடுதலாக மழை பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 53% கூடுதலாக  பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் இன்று வரை இயல்பை விட 53%...

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவு

தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.தமிழ்நாட்டில் அதிகபட்சமாக எண்ணூரில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை...

━ popular

தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்…

தமிழகத்தில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டாா்....