வானிலை

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிப்பை வானிலை...

வானிலை அறிக்கை: டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பு!

டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்...

வங்கக்கடலில் சுழலும் சக்கரம்.. காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கொட்டும் மழை.. பிரதீப் ஜான் கணிப்பு

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தனியார்...

சென்னை, திருவள்ளூர், ஆவடி, உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை

சென்னை, திருவள்ளூா், ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மழை...

தமிழகத்தில் மேலும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 11-ம் தேதி வரை  ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இன்று முதல்  ஜூன் 11-ம் தேதி வரை  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான...

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை இந்தாண்டு 2 வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வழக்கமாக அந்தமான் பகுதியில் மே மாதத்தின் இறுதியில்...

கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்……

ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய...

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சிறப்பு மிக்க கண்காட்சியில் மாணவர்கள் பங்கேற்பு

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் வரலாற்று சிறப்புமிக்க 150-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு வானிலை ஆய்வு மையத்தின் உபகரணங்களின் பிரத்தியேக கண்காட்சி மற்றும் மாணவர்களின் பேரணி தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்றது.மக்களுக்கு வானிலை...

ஆவடியில் 19 செ.மீ மழை !

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து மழை விடாது வெளுத்து வாங்கி வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம்போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில்  ஆவடியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 6:00 மணி முதல் மாலை...

வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்… அதிகாரிகள் கண்காணிப்பு!

தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று காலை முதல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது....

சென்னையில் மீண்டும் ஆட்டத்தை துவங்கிய கனமழை

சென்னை மற்றும் சென்னை புறநகரில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களுக்கு ஆரம்பப்பள்ளிகள் மட்டும் விடுமுறை.தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாகவும்,...

நாளை முதல் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – பாலச்சந்திரன்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை அக்டோபர் 1 முதல் இன்று வரையான காலகட்டத்தில் 45 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது எனவும் இது இயல்பை விட 14 சதவீதம் அதிகமான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவானது … தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கனமழை

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்தது.தற்போது வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி இருக்கிறது...

புதுச்சேரிக்கு பெரும் ஆபத்து; ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டு நீடித்து வருகிறது

புதுச்சேரிக்கு அருகே புயல் நகராமல் கடந்த 6 மணி நேரமாக அதே இடத்தில் மையம் கொண்டு நீடித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கு அருகே ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது....

━ popular

விமான விபத்து!  அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் ஓய்வு அளிக்கிறபோது விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக...