தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
News365 -
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என...
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…
News365 -
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு...
தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
News365 -
தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை!
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவை சின்னக் கல்லாற்றில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை சோலையாற்றில் 10 செ.மீ மழையும், சின்கோனரில் 10...

இரண்டு காற்றழுத்தம்… ஜில்லென்று பெய்யப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
சென்னை:தமிழ்நாட்டில் கடந்த மே மாத மத்தியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் அக்னி நட்சத்திரத்தின் அனலை உணர முடியாத அளவிற்கு மழை பெய்தது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்தாலும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அவ்வப்போது...
தமிழகத்தில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை அப்டேட்…
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிப்பை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” நேற்று வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல...
தென்காசிக்கு ஆரஞ்ச் அலர்ட்… குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்.. குளிக்க தடையால் ஏமாற்றம்
தென்காசியில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சீசன் களைகட்டியுள்ள நிலையில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் மூன்று முக்கிய அருவிகளான மெயின்...
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிப்பை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” வடக்கு ஆந்திர - தெற்கு ஓரிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
வானிலை அறிக்கை: டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பு!
டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளாா்.வடக்கு டெல்டாவில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும், நாளையும் மயிலாடுதுறை ,காரைக்கால், நாகப்பட்டினம் ,திருவாரூர் , தஞ்சாவூர், அரியலூர்,...
வங்கக்கடலில் சுழலும் சக்கரம்.. காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கொட்டும் மழை.. பிரதீப் ஜான் கணிப்பு
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.தமிழ்நாட்டில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது....
சென்னை, திருவள்ளூர், ஆவடி, உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை
சென்னை, திருவள்ளூா், ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகின்றது.சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது. உள்ளிட்ட இடங்களில் மழை...

தமிழகத்தில் மேலும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…
தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 11-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 11-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான...

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை இந்தாண்டு 2 வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வழக்கமாக அந்தமான் பகுதியில் மே மாதத்தின் இறுதியில்...
━ popular
உலகம்
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு
அமெரிக்க அதிபா் டோனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரி விதித்துள்ளாா். இந்த வரி விதிப்பு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா தரப்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனா்.இந்திய பொருட்கள் மீது ...