தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை!
News365 -
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை...
இரண்டு காற்றழுத்தம்… ஜில்லென்று பெய்யப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
சென்னை:தமிழ்நாட்டில் கடந்த மே மாத மத்தியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் அக்னி...
தமிழகத்தில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை அப்டேட்…
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிப்பை...
தென்காசிக்கு ஆரஞ்ச் அலர்ட்… குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்.. குளிக்க தடையால் ஏமாற்றம்
தென்காசியில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில்...
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிப்பை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” வடக்கு ஆந்திர - தெற்கு ஓரிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
வானிலை அறிக்கை: டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பு!
டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளாா்.வடக்கு டெல்டாவில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும், நாளையும் மயிலாடுதுறை ,காரைக்கால், நாகப்பட்டினம் ,திருவாரூர் , தஞ்சாவூர், அரியலூர்,...
வங்கக்கடலில் சுழலும் சக்கரம்.. காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கொட்டும் மழை.. பிரதீப் ஜான் கணிப்பு
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.தமிழ்நாட்டில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது....
சென்னை, திருவள்ளூர், ஆவடி, உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை
சென்னை, திருவள்ளூா், ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகின்றது.சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது. உள்ளிட்ட இடங்களில் மழை...

தமிழகத்தில் மேலும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…
தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 11-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 11-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான...

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை இந்தாண்டு 2 வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வழக்கமாக அந்தமான் பகுதியில் மே மாதத்தின் இறுதியில்...
கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்……
ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய...

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சிறப்பு மிக்க கண்காட்சியில் மாணவர்கள் பங்கேற்பு
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் வரலாற்று சிறப்புமிக்க 150-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு வானிலை ஆய்வு மையத்தின் உபகரணங்களின் பிரத்தியேக கண்காட்சி மற்றும் மாணவர்களின் பேரணி தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்றது.மக்களுக்கு வானிலை...
ஆவடியில் 19 செ.மீ மழை !
சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து மழை விடாது வெளுத்து வாங்கி வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் ஆவடியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 6:00 மணி முதல் மாலை...
வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்… அதிகாரிகள் கண்காணிப்பு!
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று காலை முதல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது....
━ popular
இந்தியா
பஹல்காம் தாக்குதல் : விசாரணையில் இத்தனை குளறுபடிகளா?? கேள்வி எழுப்பும் காங்கிரஸ் ..
பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதில் குளறுபடிகள் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளது.
ஜம்மு காஷ்மிரில் பிரபலமான சுற்றுலாத்தலாமாக உள்ள பஹல்காம் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22ம்...