வானிலை
கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்……
News365 -
ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 15 மாவட்டங்களில் கனமழை...
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சிறப்பு மிக்க கண்காட்சியில் மாணவர்கள் பங்கேற்பு
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் வரலாற்று சிறப்புமிக்க 150-ஆம் ஆண்டு விழாவை...
ஆவடியில் 19 செ.மீ மழை !
சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து மழை விடாது வெளுத்து வாங்கி...
வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்… அதிகாரிகள் கண்காணிப்பு!
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த...
சென்னையில் மீண்டும் ஆட்டத்தை துவங்கிய கனமழை
சென்னை மற்றும் சென்னை புறநகரில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களுக்கு ஆரம்பப்பள்ளிகள் மட்டும் விடுமுறை.தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாகவும்,...
நாளை முதல் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – பாலச்சந்திரன்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை அக்டோபர் 1 முதல் இன்று வரையான காலகட்டத்தில் 45 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது எனவும் இது இயல்பை விட 14 சதவீதம் அதிகமான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல...
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவானது … தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கனமழை
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்தது.தற்போது வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி இருக்கிறது...
புதுச்சேரிக்கு பெரும் ஆபத்து; ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டு நீடித்து வருகிறது
புதுச்சேரிக்கு அருகே புயல் நகராமல் கடந்த 6 மணி நேரமாக அதே இடத்தில் மையம் கொண்டு நீடித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கு அருகே ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது....
தமிழ்நாடு,ஆந்திராவிற்கு இன்று ரெட் அலார்ட்
தமிழ்நாட்டு , ஆந்திராவில் இன்று (நவ 30) அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இரு மாநிலங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அவார்ட் விடுத்துள்ளது.21 செமீ-க்கு அதிக மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் இன்று சிகப்பு எச்சரிக்கை...
சென்னை மற்றும் புதுவை மக்களுக்கு எச்சரிக்கை; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்
சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இப்புயல் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (30.11.2024) இரவு 7 மணிக்கு சென்னை மற்றும் புதுச்சேரி இடையே மரக்காணம்/மகாபலிபுரத்தை மையமாக வைத்து கரையை கடக்க...
கனமழை காரணமாக தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழ்நாடு முழுவதும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், கனமழையால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுமார் 1500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய...
கனமழை எச்சரிக்கை: திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – மாவட்ட ஆட்சியர்
புயல் சின்னம் மற்றும் கனமழை நீடிப்பு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால்,...
வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. நாளை புயலாக மாறுகிறது..!!
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ் மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நாளை புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு...

இரவு 7 மணிக்குள் 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி,...
━ popular
Breaking News
இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன்
இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி இருந்தது.இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்தது. இதனால் கடும் கோபத்துடன் பாகிஸ்தான் இருந்தது. இந்நிலையில்,...