spot_imgspot_img

வானிலை

தமிழ் நாட்டில் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!!

தமிழ் நாட்டில் இன்றும், நாளையும் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக...

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...

வங்கக் கடலில் வலுப்பெறும் புயல் சின்னம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் வலுப்பெறும் புயல் சின்னம் அடுத்த 24 மணி நேரத்தில்...

மீண்டும் வெளுக்கும் மழை… வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை…

ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கன முதல் மிக...

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழ் நாட்டில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில...

தமிழ்நாட்டில் டிசம்பர் 29 வரை பனிமூட்டம் நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் டிசம்பர் 29 வரை பனிமூட்டம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டின் டிசம்பர் 29 வரை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் டிசம்பர் 29...

அடுத்த 7 நாட்களுக்கும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல்...

தமிழகத்தில் வெப்பநிலை மேலும் குறையும்; குளிர், பனிமூட்டம் அதிகரிக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை 3° செல்சியஸ் வரை குறையலாம் எனவும், சில இடங்களில் லேசான மழை, பனிமூட்டம் ஏற்படும் என அறிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் நாட்களில் வெப்பநிலை...

தமிழகத்தில் 23ம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் – வானிலை மையம்

தமிழகத்தில் 23ம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை நிலையம் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை தெற்கில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக வடக்குப் பகுதியில் இருந்து காற்று...

தமிழகத்தில் இன்று 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று முதல் 15ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று...

தமிழகத்தில் பகல் 1மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் மதியம் 1 மணிக்குள் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பகல் 1 மணிக்குள் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை,...

சென்னை எண்ணூரில் அதிகபட்சமாக 26 செ.மீ. மழை பதிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 6 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இதுவரை 39 இடங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக...

சென்னைக்கு அருகில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… புயலாக மாறுமா? – இந்திய வானிலை ஆய்வு மையம்

டிட்வா புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.டிட்வா புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள சூழலில், சென்னைக்கு...

டிட்வா புயல்: சென்னைக்கு அருகே (நவம்பர் 30) – 90 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று!

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் டிட்வா புயல், நாளை (ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 30) காலையில் சென்னையை நெருங்குகிறது. இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.புயலின்...

━ popular

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – குன்றின் மேலிட்ட விளக்கும் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையும்!

கல்யாணராமன் தமிழில் கடித இலக்கியம் அதன் உச்சநிலைக்குச் சென்றது, பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் கடிதங்களால்தான் என்று அழுத்திச் சொல்ல முடியும். தந்தை பெரியார், அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர், சம்பத், கண்ணதாசன் போன்றோரின்...