வானிலை
தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை…எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?
தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,...
ஜூலை மாதத்தில் சுட்டெரிக்கப் போகும் வெயில் – தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என ஐஎம்டி எச்சரிக்கை!
நடப்பு ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பகல் மற்றும் இரவு...
தமிழகத்தில் ஜூலை மாதம் இயல்பான மழைக்கு வாய்ப்பு – மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை!
நடப்பு ஜூலை (2026) மாதத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான மழைப்பொழிவு...
3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய...
திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்-தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு
சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக கனமழை பெய்தது. அதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர்.தற்போது ஆவடி காவல் ஆணையரகத்தில்...
இடி மின்னலுடன் கூடிய மழை-இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.நாளை 3 மாநிலங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை"திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை,...
சென்னை புறநகர் ஆவடி பகுதியில் வெளுத்து வாங்கிய மழை…
சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் 1 மணி நேரம் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை...சென்னை புறநகர் பகுதியில் திருமுல்லைவாயல், அம்பத்தூர், ஆவடி பட்டாபிராம் பூந்தமல்லி உள்ளிட்ட சுற்று வட்டார இடங்களில் 1மணி நேரம் கன மழை பெய்தது.சென்னை புறநகர்...
தென்தமிழக கடலோரப்பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்தமிழக கடலோரப்பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
02.09.2023 முதல் 06.09.2023 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ...
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, இன்று (02.09.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்...
அதி தீவிர புயலாக வலுப்பெற்றது ‘மோக்கா’ புயல்
அதி தீவிர புயலாக வலுப்பெற்றது 'மோக்கா' புயல்
மோக்கா புயல் அதிதீவிர புயலாக தென்கிழக்கு வங்க கடலில் வலுப்பெற்றது. இதன் வேகம் அதிகரித்துள்ள நிலையில் நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று காலை மோக்கா புயல் தென்கிழக்கு வங்க கடல்...
மூன்றரை மணி நேரம் மேக்கப் போடும் காஜல்
மூன்றரை மணி நேரம் மேக்கப் போடும் காஜல் அகர்வால். இந்தியன் 2 படத்தில் 80 வயது மூதாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால்.
இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் -2 படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரசூல் பிரியா பவானி சங்கர்,...
இந்தியாவில் நிலநடுக்கம் வராது ! – பாலச்சந்திரன்!
நிலநடுக்கம், பூகம்பத்தால் துபாய், சிரியா போன்ற நாடுகள் சீர்குலைந்து வரும் நிலையில் அதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி...
இன்று லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.நாளை முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம்...
கடல் சீற்றத்தால் 5,000 மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யத்தில் 3வது நாளாக கடல் சீற்றம் 5,000 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடல் சீற்றத்தால்...
━ popular
கட்டுரை
“பட்ஜெட் தாக்கல் முதல் நிர்வாகத் தோல்விகள் வரை – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரனின் அனல் பறக்கும் சிறப்புப் பேட்டி!”
N K Moorthi - 0
தமிழக அரசியல் களத்தில் ஆளும் தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகள், அமைச்சர்களின் பொறுப்பற்ற பதில்கள் மற்றும் காவேரி நீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைப்புகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் அளித்துள்ள...
