Udhaya Baskar R

Exclusive Content

“திமுக பண்றது முரண்பாட்டின் உச்சம்!” தராசு ஷயாம் ஓபன் டாக்.. தொகுதி மறுவரையறையில் வெடித்த பஞ்சாயத்து!

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் தற்போது தேசிய அரசியலில் பெரும்...

அமைச்சரவை மாற்றம் உறுதி? சவுக்கு சங்கர் சொன்ன அந்த ‘டாப் 3’ மேட்டர்கள்!

தவேக அமைச்சரவை செயல்பாடு குறித்து சவுக்கு சங்கர் காரசார விமர்சனம்: விரைவில்...

“காரணம் இதுதான்!” ஊடகங்கள் தவிர்க்கப்பட்டது ஏன்? சைலண்டாக விளக்கமளித்த செய்தித் தொடர்பு துறை!

சென்னையில் நடைபெற்ற 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026' நிகழ்வில் ஊடகங்கள்...

விருதுநகர் பட்டாசு ஆலை சீல் விவகாரத்தில் தீர்வு; காவல் துறையில் பதவி உயர்வு முடக்கம்: சவுக்கு சங்கர் அதிரடி குற்றச்சாட்டு!

விருதுநகர் பட்டாசு ஆலை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்ட செய்தி மற்றும் தமிழக...

சட்டமன்றத்தில் ரவுடித்தனமா? நிதியமைச்சர் மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நாம்தமிழர் ஸ்ரீதர்!

"கிறிஸ்தவ அடையாளத்தை முன்னிறுத்தித் தவறுகளை மறைக்க முயற்சி": சீமானின் போராட்ட எச்சரிக்கைக்குத்...

100 ஆண்டுகள் ‘ஃப்ரீஸ்’ பண்ண முடியுமா? தொகுதி மறுவரையறை சிக்கலுக்கு நீதிபதி குரியன் ஜோசப் சொன்ன அதிரடி தீர்வு!

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்குத் தண்டனையா? நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற ஒன்றிணைய வேண்டிய...

தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள்...

மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை

மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம்  ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது....

இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்

காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற...

ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு

வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும்,...

ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்...

தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு

தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்...