Udhaya Baskar R
Exclusive Content
“திமுக என்பது பல தலைமுறைகளின் போராட்ட வரலாறு; மேடை நடிப்பால் அதனை அழித்துவிட முடியாது!” – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் திமுகவினரின் பதிலடி!
கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், திமுக மற்றும் அதன் தலைவர்களைக்...
தவெக தூய சக்தி அல்ல; தமிழ்நாட்டை அழிக்க வந்த நாசகார சக்தி!” – முதலமைச்சர் விஜய்யை சாடிய டி.டி.வி.தினகரன்!
"முதலமைச்சர் விஜய் இன்னும் தன்னை ஒரு சினிமா நடிகராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்....
“ஆணாதிக்க மனநிலை மாறினால் தான் மக்கள் தொகை உயரும்!” – உலக மக்கள் தொகை தின விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் அருண் ராஜ் அதிரடி பேச்சு!
"தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில், குடும்ப அமைப்பில்...
“முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல!” – கரூரில் முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு அர”சியல் தளங்களில் குவியும் கடுமையான விமர்சனங்கள்!
கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள்...
சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!” – தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை!
கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு...
மக்களின் பணத்தை வீணடிக்கும் வக்கில்லாத அரசு!” – கூடங்குளம் விவகாரம் மற்றும் சபாநாயகர் அதிரடி குறித்து அதிமுக எம்பி ஐ.எஸ்.இன்பதுரை கடும் சாடல்!
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மாநிலங்களவை...
தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள்...
மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை
மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது....
இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்
காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற...
ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு
வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும்,...
ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்...
தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு
தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்...
