Udhaya Baskar R

Exclusive Content

மின் கட்டண உயர்வு மர்மமும் நிஜமும்: பொதுமக்களுக்கான சிறப்பு அலசல் அறிக்கை!

அரசு கட்டணத்தை உயர்த்தியதா அல்லது பயன்பாடு அதிகமா? – அதிர வைக்கும்...

திமுகவைச் சீண்டும் காங்கிரஸ்; டபுள் கேம் ஆடும் கூட்டணிகள் – தலித் முழக்கமும் தமிழக அரசியலின் திசைவழியும்!

"தொகுதி மறுவரையறை தமிழர்களின் குரலை ஒடுக்கும் சதி!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

“தமிழகத்தின் தலையெழுத்தையே மாத்திடும்!”.. தொகுதி மறுவரையறைக்கு எதிராகச் சசிகாந்த் செந்தில் கொடுத்த வார்னிங்!

​நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் மற்றும் தென்மாநிலங்களின் உரிமைகள் குறித்துத்...

காசா அமைதித் திட்டம் நிராகரிப்பு: இஸ்ரேல் ராணுவம் பின்வாங்காது என பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவிப்பு

​​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்துள்ள காசாவுக்கான 15 அம்ச அமைதித்...

தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள்...

மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை

மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம்  ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது....

இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்

காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற...

ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு

வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும்,...

ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்...

தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு

தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்...