Udhaya Baskar R
Exclusive Content
சென்னை கள்ளநோட்டு வழக்கு: சர்வதேச கும்பல் தொடர்பு குறித்து என்.ஐ.ஏ தீவிர விசாரணை தொடக்கம்!
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் அண்மையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில்,...
“வெல்லும் கொடி!” – பிஃபா உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின்: தவெகவினர் சமூக வலைத்தளங்களில் அதிரடி கொண்டாட்டம்!
அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா நாடுகள் இணைந்து நடத்திய உலகின் மிகப்பெரிய...
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது வரவேற்கத்தக்கது – பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அதிரடி!
"முதலமைச்சர் குறித்து தரக்குறைவாகப் பேசியது கண்டிக்கத்தக்கது" என்று எக்ஸ் (X) சமூக...
முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்” – வன்னியர் சங்கத் தொடக்க நாளில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பதே...
“ஏமாற்றாதே… ஏமாறாதே..” நெட்பிளிக்ஸில் தடம் பதிக்கும் ‘கான் சிட்டி’.. அர்ஜுன் தாஸ் – அன்னா பென் கூட்டணியின் மிரட்டல் மூவி!
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான கணீர் குரலாலும், யதார்த்தமான நடிப்பாலும் தனக்கென...
தமிழ்நாட்டில் மீண்டும் தடம் பதிக்கும் ஃபோர்டு: முதலமைச்சர் விஜய்யுடன் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு – ரூ.3,250 கோடியில் என்ஜின் உற்பத்தி ஆலை!
தமிழகத்தில் மீண்டும் தடம் பதிக்கும் வகையில், உலகப் புகழ்பெற்ற அமெரிக்க கார்...
தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள்...
மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை
மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது....
இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்
காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற...
ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு
வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும்,...
ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்...
தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு
தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்...
