Udhaya Baskar R

Exclusive Content

“திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம்”: ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் நிலையப் பணிகளை மீண்டும் தொடங்க தமிழக அரசு உத்தரவு!

திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல் மின்...

ஆடி பௌர்ணமி கிரிவலம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

நீண்ட வரிசையில் மணி கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம்; அருள்மிகு சுப்பிரமணிய...

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் அசத்தல் சாதனை: 230 இடங்கள் எகிறி டாப் 50-க்குள் நுழைந்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜிம்பாப்வே தொடரில் 151 ரன்கள் குவித்து ‘தொடர் நாயகன்’ விருது வென்ற...

மனுவை வாங்க மறுத்த அமைச்சர் கீர்த்தனா: கெலவரப்பள்ளி அணையில் இளைஞர்களிடம் அலட்சியம் காட்டியதாகக் குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள...

தமிழ் திரையுலகில் மீண்டும் சோகம்: பிரபல குணச்சித்திர நடிகர் வி.சி.ஜெயமணி மாரடைப்பால் காலமானார்!

‘திருமதி செல்வம்’, ‘சிறகடிக்க ஆசை’ தொடர்கள் மூலம் பிரபலமானவர்; திரையுலகினர் அஞ்சலி!தமிழ்...

துணைவேந்தர் நியமன விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளுக்கு, தேடுதல் குழு...

தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள்...

மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை

மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம்  ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது....

இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்

காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற...

ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு

வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும்,...

ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்...

தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு

தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்...