Udhaya Baskar R
Exclusive Content
“உன்னால் முடியும்!” — ஜார்ஜ் மேத்யூ ஆடம்ஸின் உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கை நூல் பற்றிய சிறப்புப் பார்வை!
பிரபல எழுத்தாளரும் ஊக்கமளிக்கும் பேச்சாளருமான ஜார்ஜ் மேத்யூ ஆடம்ஸ் (George Matthew...
“தமிழ்நாட்டில் எல்லாமே தலைகீழாக இருக்கிறது!” — த.வெ.க. அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வீரபாண்டியன் கடும் கண்டனம்!
தமிழகத்தில் தற்போதைய த.வெ.க. அரசு நிர்வாகத்தின் செயல்பாடு குறித்துக் கடுமையான விமர்சனங்கள்...
புதினின் போர் நிறுத்த அறிவிப்பு: இது பலவீனமா அல்லது சாதுரியமான ராஜதந்திரமா? — உலக அரங்கில் தீவிர விவாதம்!
நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை...
மனித மூச்சுக்கும் மூளைக்கும் உள்ள வியக்கத்தக்க ரகசியம் கண்டுபிடிப்பு! — மன அழுத்தம் மற்றும் நரம்பியல் சிகிச்சைகளில் புதிய திருப்புமுனை!
மனிதனின் ஒவ்வொரு சுவாசத்திற்கும் அவனது மூளைச் செயல்பாடுகளுக்கும் இடையே மிக நெருக்கமான...
ரஷ்ய – உக்ரைன் போர்: 3 நாட்களுக்கு அதிரடி போர் நிறுத்தம்! — ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு!
கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் இடையேயான கொடூரப்...
கஜானா காலினா 1,200 கோடி எங்கிருந்து வந்துச்சு? – ‘தவெக’ அரசை நோக்கிய கோட்டீஸ்வரனின் அதிரடி கேள்விகள்!
தமிழகத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று...
தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள்...
மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை
மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது....
இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்
காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற...
ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு
வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும்,...
ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்...
தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு
தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்...
