Udhaya Baskar R
Exclusive Content
பெட்ரோல் பங்குகளில் இனி யுபிஐ கிடையாது? மத்தியப்பிரதேசத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! முழு விவரம் இதோ!
மத்தியப்பிரதேசத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட தொகைகளுக்கு யுபிஐ (UPI)...
சேலத்தை ஹிட்லரின் இன அழிப்பு முகாமாக மாற்றுவதா? – குப்பை எரிஉலை திட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!
சேலம் மாநகரில் குப்பை எரிஉலை திட்டம் கொண்டுவரப்பட்டால் அது அப்பகுதி மக்களின்...
அந்தமான் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தம்! தமிழகத்தில் மழை அதிகரிக்குமா? – வானிலை மையம் எச்சரிக்கை
அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைக் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதை...
அரியலூர்: செந்துறை அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் பேருந்து சிறைபிடிப்பு!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூரில் புதிதாக டாஸ்மாக் கடை...
ஜப்பானில் இன்று கோலாகலமாக தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டி! 45 நாடுகள் பங்கேற்பு
20-வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர் ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் இன்று...
தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள்...
மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை
மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது....
இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்
காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற...
ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு
வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும்,...
ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்...
தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு
தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்...
