Udhaya Baskar R
Exclusive Content
பீகாரில் அமல்படுத்த மாட்டோம்: ஐக்கிய ஜனதா தளம் (JD-U) அதிரடி – உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கத் திட்டம்!
மத்திய அரசின் முக்கியக் கொள்கை முடிவு அல்லது புதிய திட்டத்தைப் (பொது...
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒருமித்த கருத்து: தெலுங்கு தேசம் கட்சியும் சிவசேனாவும் அதிரடி ஆதரவு!
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் முக்கியக்...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ‘புது தில்லி பிரகடனம்’ ஏற்பு – உலக நாடுகளை மிரள வைத்த வர்த்தக வியூகம்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாபெரும் 'பிரிக்ஸ்'...
எதிர்கால சந்ததியினர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை நினைவில் கொள்வார்கள்’: கிசாவ் திட்ட ஒப்பந்தம் குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா பெருமிதம்!
ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு இடையேயான நீண்டகால நீர்ப்பாசனத் தேவையைப் பூர்த்தி...
சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சி: வாங் யியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!
சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், ஈரானிய...
அனைவருக்கும் ‘கோக்லியர் இம்ப்லாண்ட்’ சிகிச்சை: ஆஸ்திரேலியத் தூதரின் முக்கிய வலியுறுத்தல்!
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் 'கோக்லியர் இம்ப்லாண்ட்' (Cochlear Implant)...
தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள்...
மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை
மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது....
இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்
காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற...
ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு
வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும்,...
ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்...
தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு
தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்...
