Udhaya Baskar R

Exclusive Content

அமெரிக்க – ஈரான் மோதல்: பேச்சுவார்த்தைகள் தொடங்குவதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு; ஆனால் ஈரானிய தலைமை திட்டவட்ட மறுப்பு!

வளைகுடா பிராந்தியத்தில் உச்சக்கட்டப் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்காவுடன் எந்தவித...

பல்லடம் அருகே குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்: தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சுக்கம்பாளையம் ஊராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கும்...

அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு தூத்துக்குடியிலேயே விசாரணை — உயர் நீதிமன்றம் உத்தரவு! 

திமுகவைச் சேர்ந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்...

“எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் வகையில் தவெக அரசு செயல்படுகிறது!” — டெல்லியில் திமுக எம்.பி. பி.வில்சன் சாடல்

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது...

கேரளத்தில் தொடர் மழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது....

உதயநிதி ஸ்டாலின் கைது: அரசியல் பின்னணிகள் மற்றும் சட்டப் பகுப்பாய்வு – தராசு ஷியாம் சிறப்புப் பேட்டி!

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள்...

மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை

மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம்  ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது....

இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்

காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற...

ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு

வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும்,...

ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்...

தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு

தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்...