Udhaya Baskar R
Exclusive Content
சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரும் அமைப்புகளுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி!
தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி...
டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: நன்னிலத்தில் 2,500 மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து 3 கி.மீ. பேரணி!
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்கள் மீது...
முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் அதிரடி தொழில்நுட்பங்கள்! சென்னையில் 4 நாட்கள் நடக்கும் பிரம்மாண்ட பன்னாட்டு மாநாடு!
கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கிய இந்தச் சர்வதேச மாநாடு, வரும்...
“எல்லாத் தேர்விலும் பிழை செய்கிறீர்கள்… இப்போது உங்கள் தேர்வுத்தாளை மாணவர்கள் திருத்துகிறார்கள்!” – மத்திய அரசைச் சாடிய சு.வெங்கடேசன் எம்.பி.!
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) உள்ளிட்ட போட்டித்...
‘ஓம்’ படத்திலிருந்து அதிரடி அப்டேட்: ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அறிவிப்பு!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான தனுஷ் மற்றும் மலையாளத் திரையுலகின் மெகா...
“ஜந்தர் மந்தரில் மீண்டும் தடிடியா?” – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு: டெல்லி காவல்துறை மறுப்பு!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி...
தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள்...
மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை
மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது....
இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்
காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற...
ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு
வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும்,...
ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்...
தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு
தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்...
