Udhaya Baskar R

Exclusive Content

வாட்ஸ்அப் ‘யூசர்நேம்’ பாதுகாப்பு: மத்திய அரசின் நோட்டீஸிற்கு மெட்டா நிறுவனம் விளக்கம்!

இந்தியாவில் தகவல் பரிமாற்ற செயலிகளில் முதன்மை இடம் வகிப்பது வாட்ஸ் அப்....

“அதிமுகவில் கூட இப்படி இல்லை!” – தவெக மாநாட்டிற்கு வெளியே கதறி அழுத முன்னாள் அதிமுக தொண்டர்

​தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக...

பெண் ஆய்வாளர் குறித்து அவதூறு பேச்சு : சவுக்கு சங்கர் மீது பரபரப்பு புகார்..!

தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், பெண் என்றும் பாராமல் கண்ணியத்தைக்...

பாஜக குண்டர்கள் என்னை தாக்குகிறார்கள்.. வேடிக்கை பார்க்கும் போலீஸ் – மஹுவா மொய்த்ரா

பாஜகவைச் சேர்ந்த குண்டர்கள் தனது அலுவலகத்தின் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாகவும்,...

கோவை : மாணவியின் தந்தை மீது தாக்குதல்.. வீட்டிற்குள் புகுந்து இளைஞர் கும்பல் அட்டகாசம்..!

கோவையில் கல்லூரி மாணவி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து, அவரது தந்தையைக் கொடூரமான...

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த வேலுமணி, நத்தம் விஸ்வநாதன்: நிர்வாகிகள் வருகை குறைந்ததால் இபிஎஸ் அதிர்ச்சி!

அதிமுகவில் ஏற்பட்டுள்ள தேர்தல் தோல்வி மற்றும் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் கட்சி...

தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள்...

மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை

மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம்  ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது....

இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்

காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற...

ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு

வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும்,...

ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்...

தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு

தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்...