Udhaya Baskar R

Exclusive Content

“ஏமாற்றாதே… ஏமாறாதே..” நெட்பிளிக்ஸில் தடம் பதிக்கும் ‘கான் சிட்டி’.. அர்ஜுன் தாஸ் – அன்னா பென் கூட்டணியின் மிரட்டல் மூவி!

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான கணீர் குரலாலும், யதார்த்தமான நடிப்பாலும் தனக்கென...

உலகக்கோப்பை கனவு கலைந்தது: அர்ஜெண்டினாவில் ரசிகர்கள் விபரீத வன்முறை; பியூனஸ் அயர்சில் போலீசார் மீது கற்கள், பாட்டில்கள் வீச்சு!

இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி தோற்றதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள். தலைநகரில் பாதுகாப்புப்...

விளைபொருட்கள் கொள்முதலுக்குத் தனி வாரியம்! விவசாயிகளுக்குப் பாமக காட்டும் ‘புதிய பாதை’!

விளைபொருட்களைக் கொள்முதல் செய்யத் தனி வாரியம் அமைக்க வேண்டும் எனப் பரிந்துரை.தமிழக...

திமுக இளைஞரணி 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது: “அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா?” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது...

சீனாவில் விசித்திர விபரீதம்: ஏ.ஐ காதலர்களைப் பிரித்த அரசு! “ஷட்டவுன் செய்ய மனமில்லாமல் இரவெல்லாம் துடித்தேன்” என இளைஞர்கள் கதறல்!

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாகப் பார்க்கப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தற்போது...

தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள்...

மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை

மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம்  ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது....

இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்

காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற...

ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு

வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும்,...

ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்...

தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு

தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்...