Udhaya Baskar R
Exclusive Content
நாங்கள் வகுத்த கொள்கைப் பாதையில்தான் புதிய அரசு பயணிக்க முடியும் – திருச்சி சிவா எம்.பி.
"நாங்கள் வகுத்துக் கொடுத்த கொள்கைப் பாதையில்தான் இந்த புதிய அரசு பயணிக்க...
வருவாய்த் துறையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
"வருவாய்த் துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை; அந்தத் துறை...
குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டம்: ஆரணி அருகே பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு...
பூரண மதுவிலக்குக்கு காலக்கெடு அறிவிக்க வேண்டும் – டாக்டர் கே. கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
"தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க மாரத்தான் ஓட்டம் நடத்துவது நல்ல முயற்சி...
திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் காலமானார்: பாரதிராஜாவின் ‘செல்லப் பிள்ளை’ மறைவால் தமிழ் சினிமா சோகம்!
யதார்த்தமான நகைச்சுவை, கணவன்-மனைவி இடையேயான சுவாரசியமான உறவுச் சிக்கல்கள் மற்றும் மண்ணின்...
நாளை முதல் 2 நாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை
முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை முதல் 2 நாட்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்...
தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள்...
மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை
மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது....
இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்
காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற...
ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு
வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும்,...
ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்...
தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு
தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்...
