Udhaya Baskar R
Exclusive Content
“முதலமைச்சர் மேடையில் சினிமா வசனம் பேசுகிறார்!” – நெல்லையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் காரசார பேட்டி!
"தமிழகத்தில் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டது. முதலமைச்சர் மேடையில் வெறும் சினிமா வசனம்...
முறைகேடு செய்தால் தப்ப முடியாது! சொத்து வரி மோசடிக்கு செக்.. மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் நாகராஜனின் அதிரடி ஆக்ஷன்!
மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் நாகராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது....
ஈரோட்டில் சுவாரஸ்யம்: கடையில் புகுந்த திருடனை “மாற்றுப் பூட்டு” போட்டு சிறைபிடித்த கடைக்காரர்கள்! – எஸ்பி அலுவலகம் அருகே பரபரப்பு
ஈரோட்டில் அரசு வணிக வளாகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம...
முன்விரோதத்தால் கூலித்தொழிலாளி வீடு புகுந்து தாக்குதல் – கணவன், மனைவி படுகாயம்; பைக் எரிப்பு!
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட...
“வெறுப்பு அரசியல் அஜெண்டா!” புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் ஆளுநரை நேருக்கு நேர் விளாசிய மாணிக்கம் தாகூர்!
"தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்பதை ஆளுநர் உணர...
மதுரையில் பரபரப்பு – மாநகராட்சி முன் சாக்கடையில் குளிக்க முயன்ற பெண் கவுன்சிலர் உள்பட 10 பேர் கைது!
மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பாக, கழிவுநீரைக் கொண்டு வந்து குளிக்கும் நூதன...
தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள்...
மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை
மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது....
இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்
காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற...
ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு
வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும்,...
ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்...
தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு
தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்...
