Udhaya Baskar R
Exclusive Content
“விமானத்தை வீழ்த்தத் துடிக்கும் வெட்டுக்கிளிகள்”
பொள்ளாச்சி மா. உமாபதி
மாநிலச் செயலாளர்,
திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை."மன்னர் ஆட்சி...
காதல் மனைவி வாழ மறுப்பு…மனைவியின் கண்முன்னே கணவன் எடுத்த விபரீத முடிவு
ஆவடி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் மனைவி கண்முன்னே...
ரம்மி விளையாட்டில் ஒரு லட்சம் கட்டினால் ரூ.3 லட்சம் கிடைக்கும்-ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றிய கும்பல்! தற்கொலை செய்துக் கொண்ட பெண்!
டெலிகிராம் செயலி மூலம் ரூ.3 லட்சம் மோசடி செய்த வடக்கன் மீண்டும்...
கடலூரில் மது குடிக்க தாத்தா பாட்டியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்த பேரன் – மறுத்தால் விபரீதம்
மது குடிக்க பணம் கொடுக்காத தாத்தா - பாட்டியின் மீது கொடூர...
கஸ்டம்ஸ் ஆபிசர் எனக்கூறி நூதன முறையில் லட்சகணக்கில் அபேஸ் செய்த கும்பல்…!
ஆன்லைனில் லுக் ஆப் மூலம் ரூ.20 ஆயிரத்து 300 முதலீடு செய்தால்...
மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல்-பகீர் கிளப்பும் அன்புமணி ராமதாஸ்
மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல் நடந்துள்ளது என்றும்...
பாஜகவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்...
போலிப் பத்திரப் பதிவு ரத்து செய்யப்படும் – அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
போலியான பத்திரப்பதிவு கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக ரத்து செய்யப்படும் என திருச்சியில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.திருச்சி தில்லை நகர் பகுதியில், புதிதாக சார்பதிவாளர் அலுவலகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும்...
சிறுமியிடம் சில்மிஷம் 32 ஆண்டுகள் சிறைவாசம்
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் துமிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்...
சென்னை: மூதாட்டியிடம் கைவரிசை! செயின் அபேஸ்!
சென்னை தண்டையார்பேட்டையில் மூதாட்டியின் கவனத்தை திசை திருச்சி செயினை பறித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த செல்லம்மாள் என்ற மூதாட்டி தனியார் மேல்நிலைப் பள்ளியில் வேலை செய்து...
தமிழ்நாடு வேளாண்மைக் கொள்கை – முதல்வர் வெளியீடு
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023”ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.2021-2022ஆம்...
தேர்வு எழுதிய +2 மாணவி விபத்தில் பலி!
தஞ்சாவூரில் பிளஸ்2 தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி உள்பட 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தாளக்குடி கிராமத்தைச் சேர்ந்த விஷாலி என்ற மாணவி 12ம் வகுப்பு படித்து...