Udhaya Baskar R
Exclusive Content
கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க ஆந்திர அரசு உறுதி: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தகவல்!
சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில்...
மகாராஷ்டிராவில் அதிரடி – மகளிர் உதவித்தொகை திட்டத்தில் இருந்து 92 லட்சம் பேர் நீக்கம்!
மகாராஷ்டிர மாநிலத்தில் ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மாதம் ரூ.1,500...
தமிழ்நாட்டில் நடப்பது அன்பு சாம்ராஜ்ஜியம்; யாராலும் அசைக்க முடியாது! – ‘நலம் டிஎன்’ விழாவில் அமைச்சர் அருண்ராஜ் நெகிழ்ச்சி
சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற 'நலம் டிஎன்'...
சென்னை மாநிலக் கல்லூரியில் மாஸ் காட்டிய விஜய்! ஒரே மேடையில் 2,100+ இளைஞர்களுக்கு அரசு வேலை.. குஷியான குடும்பங்கள்!
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...
திருப்பூரில் சோகம்: ஆபரேஷனின் போது 6-ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழப்பு! – டாக்டர்கள் அலட்சியமே காரணம் எனப் பெற்றோர் கண்ணீர் குற்றச்சாட்டு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் தொண்டையில் சதை வளர்ச்சிக்கான அறுவை சிகிச்சையின் போது...
“எங்கள் உரிமைகளை பறிக்காதே!” கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் சிஐடியு தொழிலாளர்களின் பிரம்மாண்ட முழக்கம்!
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, ஓட்டுநர்களைக் கொலைக்...
பாஜகவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்...
போலிப் பத்திரப் பதிவு ரத்து செய்யப்படும் – அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
போலியான பத்திரப்பதிவு கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக ரத்து செய்யப்படும் என திருச்சியில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.திருச்சி தில்லை நகர் பகுதியில், புதிதாக சார்பதிவாளர் அலுவலகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும்...
சிறுமியிடம் சில்மிஷம் 32 ஆண்டுகள் சிறைவாசம்
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் துமிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்...
சென்னை: மூதாட்டியிடம் கைவரிசை! செயின் அபேஸ்!
சென்னை தண்டையார்பேட்டையில் மூதாட்டியின் கவனத்தை திசை திருச்சி செயினை பறித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த செல்லம்மாள் என்ற மூதாட்டி தனியார் மேல்நிலைப் பள்ளியில் வேலை செய்து...
தமிழ்நாடு வேளாண்மைக் கொள்கை – முதல்வர் வெளியீடு
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023”ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.2021-2022ஆம்...
தேர்வு எழுதிய +2 மாணவி விபத்தில் பலி!
தஞ்சாவூரில் பிளஸ்2 தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி உள்பட 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தாளக்குடி கிராமத்தைச் சேர்ந்த விஷாலி என்ற மாணவி 12ம் வகுப்பு படித்து...
