Udhaya Baskar R

Exclusive Content

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

பூவிருந்தவல்லியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளாா் மேலும்...

தமிழகத்தின் மிகப்பெரிய சாதனை காலை உணவுத் திட்டம்…செல்வப்பெருந்தகை புகழாரம்…

இன்று நம் தமிழ்நாட்டின் வரலாற்றில், கல்வியையும் சமூக நீதியையும் இணைக்கும் ஒரு...

திருவள்ளூரில்  சோகம்…வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு எமனாய் வந்த வண்டு

திருவள்ளூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வண்டை பிடித்து விழுங்கி...

தேர்தல்,ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் தேர்வுகளில் சாதி பெயர் தடை செய்ய வேண்டிய அவசியம்

P.G.பாலகிருஷ்ணன், பத்திரிகையாளர்  பெயருக்கு பின்னால், சாதியின் பெயரை இணைத்து இருப்பவர்களை தேர்தலில் போட்டியிடவும், ஐஏஎஸ்,...

கவின் படுகொலை…தந்தையுடன் முதல்வரை சந்தித்த திருமாவளவன்

படுகொலை செய்யப்பட்ட  கவினின் தந்தையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த  திருமாவளவன்.சாதிமாறி காதலித்ததால்...

திருப்பதியில் பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன்…. வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் ரவி மோகன், திருப்பதியில் பாடகி கெனிஷாவுடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.தமிழ்...

பாஜகவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்...

போலிப் பத்திரப் பதிவு ரத்து செய்யப்படும் – அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

போலியான பத்திரப்பதிவு கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக ரத்து செய்யப்படும் என திருச்சியில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.திருச்சி தில்லை நகர் பகுதியில், புதிதாக சார்பதிவாளர் அலுவலகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும்...

சிறுமியிடம் சில்மிஷம் 32 ஆண்டுகள் சிறைவாசம்

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் துமிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்...

சென்னை: மூதாட்டியிடம் கைவரிசை! செயின் அபேஸ்!

சென்னை தண்டையார்பேட்டையில் மூதாட்டியின் கவனத்தை திசை திருச்சி செயினை பறித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த செல்லம்மாள் என்ற மூதாட்டி தனியார் மேல்நிலைப் பள்ளியில் வேலை செய்து...

தமிழ்நாடு வேளாண்மைக் கொள்கை – முதல்வர் வெளியீடு

வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023”ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.2021-2022ஆம்...

தேர்வு எழுதிய +2 மாணவி விபத்தில் பலி!

தஞ்சாவூரில் பிளஸ்2 தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி உள்பட 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தாளக்குடி கிராமத்தைச் சேர்ந்த விஷாலி என்ற மாணவி 12ம் வகுப்பு படித்து...