General

பான் கார்டு (PAN Card) விண்ணப்பிக்க புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் மாற்றம்

வருமான வரித்துறை பான் கார்டு விண்ணப்பிக்கும் முறையில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு...

2026 : உங்கள் வாழ்வை ‘அப்டேட்’ செய்ய ஒரு வழிகாட்டி

2026-ஆம் ஆண்டு உங்களின் சிறப்பான ஆண்டாக அமைய, ஒரு தெளிவான திட்டமிடல்...

டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து...

ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்...

போஸ்ட் ஆபிஸ் கிராம சுரக்ஷா திட்டம்: சலுகைகள் மற்றும் பிரீமியம் விவரம்

இந்தியா அஞ்சல் துறையின் (India Post) கீழ் செயல்படும் தபால் ஆயுள் காப்பீட்டின் (Postal Life Insurance - PLI) ஒரு திட்டமே கிராம சுரக்ஷா யோஜனா (Gram Suraksha Yojana) ஆகும். இது கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்குக் குறைந்த...

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்…!!

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்குப் பயங்கரமான பசியெடுத்தது. செய்வதறியாமல், ஒரு மரத்தின் மேலே உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் சாப்பிட்டான்.மிகக்...

மனைவி கேட்ட வரம்: மஞ்சள் தூள் மந்திரம்!

ஒரு அழகான பெண் தனது திருமண வாழ்க்கையால் மனமுடைந்து தனது கணவரைக் கொல்ல விரும்பினாள்.ஒரு நாள் காலை அவள் தன் தாயிடம் ஓடிச் சென்று, "அம்மா, என் கணவரைப் பார்த்து நான் சோர்வடைந்துவிட்டேன். அவருடைய முட்டாள்தனத்தை என்னால் இனி ஆதரிக்க...

உடைந்த பல்ப்; உடையாத நம்பிக்கை: எடிசன் கற்றுத் தந்த பாடம்…

மின்சார பல்பை கண்டுபிடித்து உலகையே ஒளிரச் செய்த விஞ்ஞானி தாமஸ் ஆல்பா எடிசன், தனது வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மனிதநேயத்திலும் ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாக விளங்கியவர்.எடிசன் மின்சார பல்பை கண்டுபிடித்த பிறகு தன் நண்பர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் அந்த பல்பை ஒளிர வைத்து...

விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் புதிய சாதனை- உலகில் இந்தியாவிற்கு மதிப்பு உயர்கிறது

இஸ்ரோவின் விண்வெளி ஆய்வின் அடுத்த மைல்கல்லாக டாக்கிங் சிஸ்டம் சோதனை செய்வதற்கான ஸ்பேடக்ஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நேற்று விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், மற்ற கோள்களில் இருந்து மாதிரிகளை எடுத்து வருதல் உள்ளிட்ட...

எங்கும் ஸ்மார்ட் … எதிலும் ஸ்மார்ட் … இதிலும் ஸ்மார்ட் …!!! புத்தாண்டின் புது வரவு – “ஸ்மார்ட் டைரிஸ்” 📕

விற்பனைக்கு வந்திருக்கும் பவர் பேங்க், வையர்லஸ் சார்ஜ், பெண்டிரைவ் உள்ளடக்கிய ஸ்மார்ட் டைரீஸ்நவீன தொழில்நுட்பம் உலகை ஆட்கொண்ட நிலையில், "ஸ்மார்ட்" என்ற பெயரில் ஏராளமான விடயங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், புத்தாண்டின் புது வரவாக வந்திருக்கிறது "ஸ்மார்ட் டைரிஸ்"...

ரயில் டிக்கெட் முன்பதிவு: கன்ஃபார்ம் ஆன டிக்கெட்டை மாற்றுவது எப்படி?

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தவறு ஏற்படுவது சகஜம். ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பல நேரங்களில், டிக்கெட்டுகள் தவறான தேதியில் முன்பதிவு செய்யப்படுகின்றன அல்லது டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு தேதி...

Skoda நிறுவனத்தின் Compact SUV – Kylaq கார் அறிமுகம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Skoda நிறுவனத்தின் Compact SUV காரான Kylaq அறிமுகமானது.ஸ்கோடாவின் கைலாக் இந்திய போர்ட்ஃபோலியோவில்  புதிய  அறிமுக SUV மாடல் ஆகும். கிளாசிக் (Classic), சிக்னேச்சர் (Signature), சிக்னேச்சர் பிளஸ் (Signature plus) மற்றும் பிரெஸ்டீஜ் (Prestige) என நான்கு...

அமெரிக்க தேர்தல் எப்படி நடக்கும்..? அரசியல் வரலாறு மாற்றி எழுதப்படுமா..?

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 5-ம் தேதி இன்று நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவர் போட்டியிட வேண்டுமானால், அவர் 35 வயதை கடந்தவராக இருக்க வேண்டும். அமெரிக்காவில் பிறந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள்...

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.தீபாவாளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்க்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.சுற்றுலா தலத்தில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் , திருவள்ளூவர் சிலையை...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...