spot_imgspot_img

General

டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து...

ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்...

போஸ்ட் ஆபிஸ் கிராம சுரக்ஷா திட்டம்: சலுகைகள் மற்றும் பிரீமியம் விவரம்

இந்தியா அஞ்சல் துறையின் (India Post) கீழ் செயல்படும் தபால் ஆயுள்...

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்…!!

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்குப்...

அஜித்துக்கு உதயநிதி வாழ்த்து… விஜய் ரசிகர்களை உசுப்பேற்றிய தமிழிசை

24H துபாய் 2025 மற்றும் ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப் போர்ஷே 992 GT3 கோப்பை வகுப்பில் பங்கேற்க உள்ளார் நடிகர் அஜித் குமார்.இதனையொட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் அஜித் குமாருக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து‘நமது...

இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீருக்கு பதிலாக விவிஎஸ் லக்ஷ்மன்

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணியில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் நவம்பர் 8 ஆம் தேதி தொடங்குகிறது, அங்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. நான்கு...

விறுவிறுவென உயரும் தங்கம்… இவ்வளவு மதிப்பு ஏன்..? ஆச்சர்யத் தகவல்கள்

தங்கம் விலை விறு விறுவென உயர்ந்து வருகிறது. இன்று சவரன் ரூ.59,520 க்கு விற்கப்படுகிறது.கிராம் ரூ.7440. நேற்றைக் காட்டிலும் கிராமிற்கு ரூ.65 சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.சரி,பூமிக்கு தங்கம் எப்படி வந்தது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? எவ்வளவு தங்கம் உள்ளது?...

லக்ஷ்மியும், குபேரனும் எப்போதும் வீட்டில் தங்க… தீபாவளிக்கு இதை வாங்குங்கள்..!

இந்து புராணங்களில், செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மியையும், கடவுள்களின் பொருளாளரான குபேரனையும் ஆண்டு முழுவதும் தங்கள் வீடுகளில் தங்குமாறு அழைக்க மக்கள் தீபாவளிக்கு தங்கம் வாங்கும் சடங்குகளை நடத்துகிறார்கள்.பூமிக்கு தங்கம் எப்படி வந்தது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? எவ்வளவு தங்கம்...

உங்கள் மனைவியின் பிடிவாத குணத்தால் வெறுப்பாகிறீர்களா?

பொதுவாக பிடிவாத குணமுடைய பெண் மனைவியாக அமைந்தால் வாழ்க்கை மிகவும் மோசமாக ஆகிவிடும் என்று சில ஆண்கள் கருதுகிறார்கள். அப்படியில்லை பாருங்கோ கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும். அது போல பிடிவாத குணம் உடைய பெண்களிடம் தான்...

விஜய் தம்பி தைரியமா அடிச்சி நொறுக்குறாரு… பிரபல நடிகர் பெருமிதம்

‛‛என் தம்பி அரசியலில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். இன்று தம்பி தைரியமாக இறங்கி அடிச்சி நொறுக்குறாரு. அவர் நல்லா வரணும்னு ஆசைப்படுகிறேன்'' என்று நடிகர் பிரபு உணர்ச்சிவசப்பட்டு வாழ்த்து தெரிவித்துளார்.நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளது....

தோனிக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய புதிய பொறுப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, வரும் ஜார்கண்ட் தேர்தலுக்கான பிராண்ட் அம்பாசிடராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.தோனி தனது புகைப்படத்தை சட்டசபை தேர்தலில் பயன்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கே.ரவிகுமார்...

IND vs NZ நியூசிலாந்துக்கு எதிராக 2 வது டெஸ்ட்: சரித்திர சாதனை படைக்குமா இந்திய அணி..?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது புனே டெஸ்டில் இந்திய அணிக்கு 359 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தனது நாட்டில் எடுத்த வெற்றிகரமான ரன் சேஸ் 387 ரன்கள். புனேவில் நடைபெறும் இந்தப் போட்டியில்...

வளர்ப்பு நாய் பராமரிப்பு- தொழிலாளர்களுக்கு சொத்துக்களை எழுதி வைத்த டாடா..!

இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த ரத்தன் டாடா, 2 வாரங்களுக்கு முன் வயது மூப்பால் ஏற்பட்ட பிரச்சினைகளால் உயிரிழந்தார். ரத்தன் டாடா காலமாகி 2 வாரங்கள் ஆன நிலையில் இப்போது அவர் எழுதிய உயில் வெளியாகி உள்ளது.இந்த உயிலில்...

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா ? உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிராக அண்மையில் குரல் எழுப்பிய நிலையில், தற்போது இந்த விவாகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் என்ன பதில்...

━ popular

SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...