Kalyani T
Exclusive Content
ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்ற மழலைகளின் மரணம் அறிந்து வேதனை-துணை முதல்வர்
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3...
பள்ளி வேன் மீது ரயில் மோதி இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி-செல்வப்பெருந்தகை
கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் பள்ளிக்...
தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து ரயில்வே துறை விளக்கம்
கடலூர் காலை 7.45 மணிக்கு பள்ளி வேன் மீது ரயில் மோதி...
எடப்பாடி யாத்திரை! ஓரணியில் ஸ்டாலின்! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி அமைப்பேன் என்று கூறும் நிலையில், தற்போது...
காமராஜரை பலி கொண்ட காங்கிரஸை, தமிழ்நாட்டில் வளர்ப்பதற்கு செல்வபெருந்தகை முயற்சி செய்யலாமே…
P.G.பாலகிருஷ்ணன்
இந்திய தேசிய காங்கிரஸ், இந்த பெயர் இன்று உலக அளவில் அடையாளம்...
தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வு!
(ஜூலை-08) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத்...
அப்பான்னா., இப்படி இருக்கனும்..!! சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை… – தந்தையர் தினம் | 2025
குழந்தை சமூகத்தில் எப்படி வர வேண்டும்? என்பதை முதலில் தந்தை உணர்ந்து நடக்க வேண்டும். 'ஈன்று புறந்தருதல் தாயின் கடமை, அவனை சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை' என்கிறது புறநானூறு.ஒரு தந்தையின் கடமைகள்...
வேலை என்பது ஒரு கடமை…ஒரு நாள் கூட வேலையைத் தவறவிடக்கூடாது – சாரதா சீனிவாசன் ட்வீட்
இந்தியாவின் தலைசிறந்த அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் 95 வயதில் காலமானார்.இந்திய அணு சக்தி விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீனிவாசன் வயது மூப்பு காரணமாக ஊட்டியிலுள்ள மருத்துவமனையில் இன்று அதிகாலை கலைமானார். 1955ல் அணுசக்தித்துறையில் (DAE)...
வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும் – அமைச்சர் சிவசங்கர்
மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டு தோறும் மின்கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மின்கட்டணம் கடந்த 2022ல் பெரிய அளவில் உயர்த்தப்பட்டது, அதனை தொடர்ந்து 2023ல் 2.18% மும், 2024 ஜூலையில் 4.8%மும்...
திருப்பதி பக்தர்களுக்கான புதிய திட்டங்கள் – சந்திரபாபு நாயுடுவுக்கு ஷியாமலா ராவ் விளக்கம்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதங்கள் வழங்கி ஆசீர்வாதம் செய்து வைத்த தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள்.ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை உண்டவள்ளியில் உள்ள அவரது இல்லத்தில் திருமலை...
65 சவரன் நகை மாயம் – திருடு போனதா ? நடந்தது என்ன?
சொந்த ஊருக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது பையில் வைத்திருந்த 65 சவரன் நகை காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நகையை எங்கு தவறவிட்டார் என போலீஸ் விசாரணை...
கள்ளக்குறிச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்: இது நாடா, சுடுகாடா? – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
கள்ளக்குறிச்சியில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்து ஏழு நாட்களாகியுள்ள நிலையில், குற்றவாளியை பிடிக்காமல் காவல்துறை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது என அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...