Kalyani T

Exclusive Content

போட்டி பாமக? திரும்பும் 1993 வரலாறு! ஸ்கோர் பண்ணும் ஸ்டாலின்!

பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை, கட்சியின் கொறடா பொறுப்பில் இருந்து நீக்க...

யார் அடுத்த பாஜக தலைவர்? ஆர்.எஸ்.எஸ் – மோடி உச்சக்கட்ட போர்!

பாஜக தேசிய தலைவரை தேர்வு செய்யும் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் - பிரதமர்...

திருச்சி ஆர்.டி.ஓ மனைவியுடன் தற்கொலை – மகள் வேறு சாதி சேர்ந்தவரை காதலித்ததால் விபரீதம்

திருச்சி RTO (போக்குவரத்து துறை அதிகாரி) மற்றும் அவரது மனைவி யுடன்...

உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு! திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்பு!

உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்ட தலைமை நீதிபதி...

சிபிஐ விசாரணை ரத்து? ஆட்டத்தை மாற்றும் ஸ்டாலின்! வல்லம் பஷீர் நேர்காணல்!

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் நிகிதா மீது தவறு இல்லாவிட்டால் ஏன்...

அப்பான்னா., இப்படி இருக்கனும்..!! சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை… – தந்தையர் தினம் | 2025

குழந்தை சமூகத்தில் எப்படி வர வேண்டும்? என்பதை முதலில் தந்தை உணர்ந்து நடக்க வேண்டும். 'ஈன்று புறந்தருதல் தாயின் கடமை, அவனை சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை' என்கிறது புறநானூறு.ஒரு தந்தையின் கடமைகள்...

வேலை என்பது ஒரு கடமை…ஒரு நாள் கூட வேலையைத் தவறவிடக்கூடாது – சாரதா சீனிவாசன் ட்வீட்

இந்தியாவின் தலைசிறந்த அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் 95 வயதில் காலமானார்.இந்திய அணு சக்தி விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீனிவாசன் வயது மூப்பு காரணமாக ஊட்டியிலுள்ள மருத்துவமனையில் இன்று அதிகாலை  கலைமானார். 1955ல் அணுசக்தித்துறையில் (DAE)...

வீட்டு மின் இணைப்புகளுக்கு  கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும் – அமைச்சர் சிவசங்கர்

மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டு தோறும் மின்கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மின்கட்டணம் கடந்த 2022ல் பெரிய அளவில் உயர்த்தப்பட்டது, அதனை தொடர்ந்து 2023ல் 2.18% மும், 2024 ஜூலையில் 4.8%மும்...

திருப்பதி பக்தர்களுக்கான புதிய திட்டங்கள் – சந்திரபாபு நாயுடுவுக்கு ஷியாமலா ராவ் விளக்கம்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதங்கள் வழங்கி ஆசீர்வாதம் செய்து வைத்த தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள்.ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை உண்டவள்ளியில் உள்ள அவரது இல்லத்தில் திருமலை...

65 சவரன் நகை மாயம் – திருடு போனதா ? நடந்தது என்ன?

சொந்த ஊருக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது பையில் வைத்திருந்த 65 சவரன் நகை காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நகையை எங்கு  தவறவிட்டார் என போலீஸ் விசாரணை...

கள்ளக்குறிச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்:  இது நாடா, சுடுகாடா? – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

கள்ளக்குறிச்சியில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்து ஏழு நாட்களாகியுள்ள நிலையில், குற்றவாளியை பிடிக்காமல் காவல்துறை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது என அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...