உலகம்

துபாய் விமானக் கண்காட்சியில் இந்தியப் போர் விமானம் ‘தேஜஸ்’ விபத்து; விமானி உயிரிழப்பு உறுதி!

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வந்த சர்வதேச விமானக்...

உலகின் மிக விலை உயர்ந்த அரிசி… ஒரு கிலோ ரூ.12,500…

உலகின் மிக விலை உயா்ந்த அாிசியின் விலையை கேட்டால் நமக்கு ஹார்ட்...

Reusable Rocket ராக்கெட் தொழில்நுட்பத்தில் Blue Origin-ன் புதிய வரலாறு…

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் முக்கியமான மைல்கல்லை எட்டி வரலாறு படைத்துள்ளது...

ஜெமிமாவின் ‘இயேசு’ வார்த்தை: வலதுசாரிகளின் தாக்குதல் – இப்போது கப்சிப்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவை...

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் இளவரசர்… அரச பட்டங்கள் பறிக்கப்படுவதாக தகவல்…

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்து அரச பட்டங்களும் பறிக்கப்படுவதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.வர்ஜீனியா கியூப்ரே என்ற பெண் அமெரிக்காவை சேர்ந்தவா், இவா் பிரபல தொழிலதிபரான ஜெப்ரி எப்ஸ்டீன், மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும்,...

சிகரெட்டை விட்டால் ஒருவேளை நான் யாரையாவது கொலை செய்து விடுவேன் – இத்தாலி பிரதமர் வேடிக்கை பேச்சு

கெய்ரோ: சிகரெட்டை விட்டால் ஒருவேளை நான் யாரையாவது கொலை செய்து விடுவேன் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வேடிக்கையாகக் கூறியது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.எகிப்தில் நடைபெற்ற காசா உச்சி மாநாட்டின் போது உலகத் தலைவர்கள் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்....

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் தீவிரம்…சீன பொருட்களுக்கு கூடுதல் 100% வரி விதித்த டிரம்ப்…

சீன பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதித்த என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் சீனாவுடனான வர்த்தகப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.சீன பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்....

அமைதிக்கான நோபல் பரிசு 2025 அறிவிப்பு.. ஏமாந்துபோன ட்ரம்ப்..!!

2025ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா போராளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக வழங்கப்படும் இந்த நோபல்...

ஆப்கன் விமான தளத்தை அமெரிக்கா கைப்பற்ற முயற்சி – இந்தியா எதிர்ப்பு

ஆப்கானிஸ்தான் விமான தளத்தை அமெரிக்கா கைப்பற்ற முயன்று வரும் நிலையில், ஆப்கனில் வெளிநாட்டு ராணுவம் நிலை நிறுத்தப்படுவதற்கு இந்தியா உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.கடந்த 2021ம் ஆண்டு தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், பயங்கரவாத அமைப்பான தாலிபன் ஆட்சி...

2025ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!!

2025ம் ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல்பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக வழங்கப்படும் இந்த நோபல்...

━ popular

மேகதாது விவகாரம்: கேள்விக் குறியாகும் கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் – அன்புமணி கேள்வி?

மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகம் தீவிரம் காட்டிவருகிறது. தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு, கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த சிக்கல் குறித்தும், இதில் அடுத்தக்கட்டமாக தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என பா.ம.க....

ரஜினியின் ‘தலைவர் 173’…. இயக்குனர் பட்டியலில் புதிய என்ட்ரி…. அட அவரா?

ரஜினியின் தலைவர் 173 பட இயக்குனர் பட்டியலில் மற்றுமொரு இயக்குனரின் பெயர் இணைந்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், ரஜினி நடிப்பில் புதிய படம்...

வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!

காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.வேலூர் மாவட்டம் காட்பாடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பூவேந்தன்(66) ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி....

நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…

கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த லெட்சுமி மீது நில ஆவணங்கள் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் புவனகிரி காவல்...

புதிய படத்தை இயக்கும் பிரபுதேவா…. ஹீரோ யார் தெரியுமா?

பிரபுதேவா இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக...