உக்ரைனும், ரஷ்யாவும் போரை நிறுத்தாவிட்டால் அமெரிக்கா விலகிவிடும் – ஜே.டி.வான்ஸ் எச்சரிக்கை
News365 -
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உக்ரைனும், ரஷ்யாவும் ஒத்துழைக்காவிட்டால் அதற்கான முயற்சியிலிருந்து அமெரிக்கா...
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்
News365 -
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில்...
23 நிமிட சந்திப்பு! நிர்மலா கொடுத்த ஆஃபர்! மாட்டிக்கொண்ட சீமான்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்...
வசந்தகாலத்திற்கு முன்பாகவே பூத்த பூக்கள் – கொள்ளை அழகு!
News365 -
வாஷிங்டனில் பிரபலமான யொஷினோ செர்ரிப் பூக்கள் வசந்தகாலத்திற்கு முன்பாகவே பூத்துக்குலுங்குகின்றன.அமெரிக்காவின் வாஷிங்டனில்...
மியான்மரில் நிலநடுக்கம் – 3 பேர் பத்திரமாக மீட்பு
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3 பேர் பத்திரமாக மீட்பு.மியான்மரில் NDRF வீரர்கள் மீட்புப் பணிகளில் தீவிரமாக நடைபெற்று வரும்...
விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ் – மீட்பிற்காக விண்ணில் ஏவப்பட்ட டிரான் விண்கலம்
சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் டிரான் விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது. 9 மாதங்களாக சிக்கித்தவித்த சுனிதா, புட்ச் வில்மோர் 20 ஆம் தேதிக்கு மேல் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார்...
கூகுளைவிட அதிவேக கணினி அறிமுகம்: அசத்தும் சீனா
கூகுளின் சூப்பர் கணினியை விட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினி அறிமுகம் செய்தது சீனா. சீனாவின் இந்த ஜூச்சோங்க்ஷி -3 குவாண்டம் கணினி சூப்பர் கணினிகளின் தொழில்நுட்ப துறையின் புரட்சியாக கருதப்படுகிறது.சீனா கூகுளின் சூப்பர் கணினியைவிட 10...
கனடா நாட்டின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு!
கனடா நாட்டின் புதிய பிரதமராக, அந்நாட்டின் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வடஅமெரிக்க நாடான கனடாவில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பிரதமராகவும், ஆளும் லிபரல் கட்சியின் தலைவராகவும் ஜஸ்டின் ட்ரூடோ (53) பொறுப்பு வகித்து...
‘தமிழ்நாட்ட விட்டு தான் வந்திருக்கோம்… தமிழை விட்டுட்டு வரல’- அமெரிக்காவிலும் எதிரொலித்த இந்தி திணிப்பு போராட்டம்..!
”தமிழ்நாட்ட விட்டு தான் வந்திருக்கோம்… ஆனா.. தமிழ விட்டுட்டு வரல” என்று சான் பிரான்சிஸ்கொவில் வசிக்கும் தடிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் இந்தி திணிப்புக்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.”தமிழ் வாழ்க, தமிழ் ஓங்குக, இந்தியை தினிக்காதே” என கோஷங்களை எழுப்பி, அமெரிக்காவின்...
பணயக் கைதிகள் 4 பேரின் உடல்கள்: இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைத்த ஹமாஸ் போராளிகள்..!
இஸ்ரேலிய பணயக்கைதியாக பிடித்து செல்லப்பட்டவர்களின் உயிரிழந்த 4 பேரின் உடல்களை சவப்பெட்டியில் வைத்து ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் நேற்று ஒப்படைத்தனர்.இஸ்ரேலிய பணயக்கைதிகள் 4 பேரின் உடல்களை இஸ்ரேல் ராணுவத்திடம் ஹமாஸ் போராளிகள் ஒப்படைத்தனர். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர்...
━ popular
Breaking News
இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன்
இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி இருந்தது.இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்தது. இதனால் கடும் கோபத்துடன் பாகிஸ்தான் இருந்தது. இந்நிலையில்,...
சினிமா
விஜய் சேதுபதி மகன் நடித்துள்ள ‘பீனிக்ஸ்’…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
விஜய் சேதுபதி மகன் நடித்துள்ள பீனிக்ஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக...
சினிமா
முதல்ல சிக்ஸ் பேக் வச்சது சூர்யா இல்ல….. விஷால் என்னங்க இப்படி சொல்றாரு?
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சூர்யாவின் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ், பூஜா ஹெக்டே, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்....
இந்தியா
பாகிஸ்தானுக்கு பதிலடியாக இந்தியா ஏவுகணை சோதனை!
இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என அடுத்தடுத்து இந்தியா பதிலடி கொடுத்ததை...
இந்தியா
பாகிஸ்தானில் உள்ள இந்தியா்கள் வெளியேற உத்தரவு
இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய ராணுவ தூதரக அதிகாரிகளை அங்கீகரிக்கப்படாத நபர்கள் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.இந்தியாவுடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்க போவதாக பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இதன்...