உலகம்

ஆறுகளில் குறையும் ஆக்ஸிஜன் அளவு –  சீன ஆய்வாளர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை!

உலகெங்கிலும் உள்ள ஆறுகளில் 1985 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் அளவு...

”பொம்மை குழந்தை” – பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர சீன பள்ளியின் வித்தியாச முயற்சி…

சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர வேண்டும்...

பெய்ஜிங்கில் டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு: உலக நாடுகளின் கவனம் ஈர்க்கும் வரலாற்றுப் பயணம்

உலக பொருளாதாரத்தின் இரு பெரும் சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான...

நெஞ்சை பதரவைக்கும் காட்சி… ராட்சத பாரையால் உருக்குளைந்த வாகனம்….

சீனாவில் ராட்சத பாறை விழுந்து சரக்கு வாகனம் உருகுளைந்த வீடியோ நெஞ்சை...

ஈரான் போர்: போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரானுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்

அமெரிக்க – ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில்  தீவிரமாக ஈடுபட்டுட்டு வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வரவும், பிராந்திய ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநாட்டவும் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும்...

ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் – டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.போருக்கு தீர்வு காண தெரிவித்துள்ள சமீபத்திய முன்மொழிவில் அணுசக்தி விவகாரம் குறித்த பேச்சுவார்த்தையை தள்ளி வைத்து விட்டு, ஹோர்முஸ் நீரிணையை...

இந்தோனேசியா: 2 பயணிகள் ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து -14 பேர் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்

இந்தோனேசியாவில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.ஜகார்த்தா: இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியான பெகாசியில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்தனர். மேலும்...

ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்துச் சிதறும் – டிரம்பின் புதிய அச்சுறுத்தல்

வாஷிங்டன்: ஈரான் - அமெரிக்க போர் பதற்றம் இன்னும் தணியாத நிலையில் ஈரான் தற்போது பாகிஸ்தான் மூலமாக போரை நிறுத்துவதற்கான செய்தியை அனுப்பியுள்ளது. இந்நிலையில் 3 நாட்களுக்குள் ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் வெடித்துச் சிதறும் என புதிய அச்சுறுத்தலை விடுத்துள்ளார்...

அமெரிக்க-ஈரான் போர்: அமெரிக்கா போரிலிருந்து கௌரவமாக வெளியேறுவதற்கு முயற்சி செய்கிறது – ஈரான் கருத்து

அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர்: 'எதிரி கௌரவமான வெளியேற்றத்தைத் தேடுகிறார்' என ஈரான் கருத்து; அமைதிப் பேச்சுவார்த்தைகள் இழுபறி நீடித்துள்ளன.​வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மூன்று வாரங்களுக்கு நீட்டித்துள்ளார்....

‘பின்வாசல் வழியாக’ உலகக்கோப்பையில் நுழைவது தவறானது – இத்தாலி உறுதி

ஃபிஃபா கால்பந்து உலககோப்பையில், ஈரானுக்கு பதிலாக பங்கேற்க, இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளது. 4 முறை உலகக்கோப்பையை வென்ற இத்தாலி, இத்தகைய சலுகையை ‘பின்வாசல் வழியாக’ உலகக்கோப்பையில் நுழைவது தவறானது என விளக்கமளித்துள்ளது.2026 ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையை முன்னிட்டு சர்ச்சை ஒன்று...

━ popular

”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு அந்தப் பொறுப்பில் இருந்த சந்தீப் ராய் ரத்தோர்...

ஜூனில் கொளுத்தப் போகும் வெயில்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் மே மாத கத்திரி வெயில் முடிவடைய உள்ள நிலையிலும், வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் வெயிலின் அளவு வழக்கமான...

முதல்வர் விஜய்-ஐச் சந்தித்த செயின்ட்-கோபைன் மற்றும் மஹிந்திரா நிறுவன நிர்வாகிகள்!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய் அவர்களை, முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்புகள் மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டாலும், தமிழகத்தின்...

“குதிரை பேர அரசு எதற்கு?” – முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ​முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முக்கிய திட்டங்களைக்கூட...