நிதி மசோதா தோல்வி…ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ‘ஷட் டவுன்’…
அமெரிக்காவில் நிதி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாததால், ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக அரசு...
மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும்!! டிரம்ப் அதிரடி…
News365 -
இந்திய பங்குச்சந்தையில் மருந்து நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.மேலும், இது...
இந்தியா, ரஷ்யாவின் எதிர்காலம் வளமானதாக இருக்கட்டும் – டொனால்ட் டிரம்ப்
News365 -
இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் பறிகொடுத்துவிட்டோம் என அமெரிக்கா அதிபர்...
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு
News365 -
அமெரிக்க அதிபா் டோனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரி...
தாய்லாந்து – கம்போடியா இடையே போா் நிறுத்தம்!
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை பிரச்சனையால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், போரை நிறுத்த இருநாடுகளும் ஒப்புக் கொண்டன.தாய்லாந்து மற்றும் கம்போடியா இருநாடுகளும் எல்லை பகுதியில் ஒருவர் மீது ஒருவர் தாக்குதலை நடத்தி வந்தனா். இதற்கிடையில்...

தாய்லாந்திற்கு இந்தியர்கள் சுற்றுலா செல்லவேண்டாம் – இந்திய தூதகரகம்
கம்போடியா ராணுவக் கிடங்கில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் தாய்லாந்தில் உள்ள 7 மாகாணங்களில் சுற்றுலா செல்லவேண்டாம் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை பிரச்சனை காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இருநாடுகளும் எல்லை...

ரஷ்யாவில் 50 பணிகளுடன் நடுவானில் மாயமான விமானம்…
50 பயணிகளுடன் சீன எல்லையோர டின்டா நகரை நோக்கிச் சென்ற ரஷ்யவிமானம் திடீரென காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்காரா ஏர்லைன்ஸ் 24 விமானம், 50 பயணிகளுடன் சீனாவின் எல்லையை ஒட்டிய அமுர் பகுதியில் உள்ள டிண்டா நகரை நோக்கிச்...
கேரள செவிலியரின் தூக்கு தண்டனை தற்காலிகமாக ஒத்திவைப்பு
ஏமன் நாட்டில் சிறையில் உள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஏமனில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக இருந்த மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2017 ஆம்...
67 பேரின் உயிரை காப்பாற்றி கிராம மக்களுக்கு ஹீரோவாக மாறிய நாய்!
இமாச்சலத்தில் நள்ளிரவில் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென குரைத்து சத்தமிட்டதால் 67 பேரின் உயிா் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 20 ஆம் தேதி முதலே கனமழை புரட்டி போட்டு வருகிறது. மேகவெடிப்பு...

களத்தில் இறங்கிய அமெரிக்கா! ஈரானின் 3 அணு உலைகள் மீது அதிரடி தாக்குதல்!
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போரில் முதன் முறையாக அமெரிக்கா நேரடியாக களமிறங்கியுள்ளது. ஈரானின் 3 அணு உலைகள் மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.ஈரான் - இஸ்ரேல் இடையே போர் ஒரு வாரத்தை...
━ popular
கட்டுரை
விஜய் கைது – எஸ்.ஐ.டி ஸ்கெட்ச்! தவெகவை நெருங்கும் அமித்ஷா! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன. நாளைக்கு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி எச்சரித்துள்ளார்.கரூர்...
லைஃப்ஸ்டைல்
கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியவை!
கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியவை கீழ்கண்டவாறு:கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவது மிகவும் பொதுவான ஒன்று. ஆனால் அதை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. இரும்புச்சத்து தான் ஹீமோகுளோபின் உருவாக முக்கிய பங்கு...
லைஃப்ஸ்டைல்
அரச இலைச்சாறில் மறைந்திருக்கும் அற்புத குணங்கள்!
அரச இலைச்சாறில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது.அரசமரம் என்பது நம் பாரம்பரியத்தில் புனிதமான மரமாக கருதப்படுகிறது. இதன் வேர், இலை, பட்டை, பழம் ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக அரச...
கட்டுரை
நீதிபதியவே திட்டுவியா நீ! 10 பேர தூக்கி உள்ள வைங்க! வீடியோவில் சிக்கிட்டீங்க விஜய்!
சென்னை உயர்நீதிமன்றம் விஜய்க்கு கசப்பான தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அதை விடுத்து தொண்டர்களை வைத்து நீதிபதியை விமர்சிப்பது சரியானது அல்ல என்று மூத்த பத்திரிகையாளர்...
கட்டுரை
விஜய் பஸ் பறிமுதல்! புஸ்ஸி – ஆதவ் கைது! நீதிபதி விளாசல்!
கரூர் கூட்டத்தில் தான் தொடர்ந்து பேசினால் உயிரிழப்புகள் வரும் என்று விஜய்க்கு தெரிந்தும் அவர் பேசினார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு அனைத்து முகாந்திரமும் உள்ளது என்று பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன்...