விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ் – மீட்பிற்காக விண்ணில் ஏவப்பட்ட டிரான் விண்கலம்
சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் டிரான் விண்கலம்...
கூகுளைவிட அதிவேக கணினி அறிமுகம்: அசத்தும் சீனா
கூகுளின் சூப்பர் கணினியை விட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம்...
கனடா நாட்டின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு!
கனடா நாட்டின் புதிய பிரதமராக, அந்நாட்டின் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர்...
‘தமிழ்நாட்ட விட்டு தான் வந்திருக்கோம்… தமிழை விட்டுட்டு வரல’- அமெரிக்காவிலும் எதிரொலித்த இந்தி திணிப்பு போராட்டம்..!
”தமிழ்நாட்ட விட்டு தான் வந்திருக்கோம்… ஆனா.. தமிழ விட்டுட்டு வரல” என்று...
பணயக் கைதிகள் 4 பேரின் உடல்கள்: இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைத்த ஹமாஸ் போராளிகள்..!
இஸ்ரேலிய பணயக்கைதியாக பிடித்து செல்லப்பட்டவர்களின் உயிரிழந்த 4 பேரின் உடல்களை சவப்பெட்டியில் வைத்து ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் நேற்று ஒப்படைத்தனர்.இஸ்ரேலிய பணயக்கைதிகள் 4 பேரின் உடல்களை இஸ்ரேல் ராணுவத்திடம் ஹமாஸ் போராளிகள் ஒப்படைத்தனர். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர்...
தரையிறங்கும் போது தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்.. வைரலாகும் விபத்துக் காட்சிகள்..!!
கனடாவின் டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மினியாபோலிஸிலிருந்து கனடாவின் ரொடாண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு டெல்டா ஏர்லைன்ஸ் பயனிகள் விமானம் வந்துள்ளது. டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, பனிப்புயலில்...

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமல்… ஹமாஸ் வசமிருந்த 3 இஸ்ரேலிய பணய கைதிகள் விடுவிப்பு!
ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக வைத்திருந்த 3 இஸ்ரேலிய பெண்கள் 471 நாட்களுக்கு பின்னர் இஸ்ரேல் வசம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான...
காசாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒப்பந்தம்!
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் காசாவில் 15 மாதங்களாக நடைபெற்று வந்த உக்கிரமான போர் முடிவுக்கு வந்துள்ளது.காசாவின் ஆட்சியாளர்களான ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி திடீரென...
”உடனே தற்கொலை பண்ணிக்கோங்க..“ அதிபர் கிம் ஜாங் உத்தரவால் வடகொரிய வீரர்கள் அதிர்ச்சி…
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டு வரும் வடகொரிய வீரர்களை தற்கொலை செய்துகொள்ளுமாறு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம்...

ஏப்ரல், மே மாதங்களில் தமிழர்களின் ஜல்லிக்கட்டு போட்டியை மலேசியா நடத்த திட்டம் – மலேசியா எம்.பி.சரவணன்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள், வரும் ஏப்ரல், மே மாதங்களில் மலேசியா நாட்டில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மலேசியா நாட்டில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், சென்னை வடபழனியில் நடைபெற்றது. இது குறித்து மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும்...

━ popular
அரசியல்
ఇది న్యాయమా నాయుడు? கெத்துக் காட்டும் மு.க.ஸ்டாலின்… வெத்தாய்ப்போன சந்திரபாபு நாயுடு..!
புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொளைகை தொடர்பாக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியை மூன்றாவது மொழியாக அமல்படுத்துவதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அத்தோடு,...
அரசியல்
இந்தியாவிற்கு எதிரான ‘இஸ்லாமிய பயங்கரவாதத்தை’ அமெரிக்கா தூள் தூளாக்கும்: துல்சி கப்பார்ட்!
இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் ஆதரவு தாக்குதல்கள் குறித்து அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துல்சி கப்பார்ட், இஸ்லாமிய பயங்கரவாதம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். இது இந்தியா - அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கின்...
சினிமா
புதிய ரிலீஸ் தேதியுடன் வெளியான ‘அஸ்திரம்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ!
அஸ்திரம் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் 12B, லேசா லேசா, இயற்கை ஆகிய படங்களின் மூலம் பிரபலமான நடிகர் ஷாம் தற்போது அஸ்திரம் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த...
அரசியல்
மோடிதான் ஏ-1 குற்றவாளி… அதிர வைக்கும் காரணங்களை அடுக்கிய அமைச்சர் ரகுபதி..!
பிரதமர் மோடியை ஏ-1 குற்றவாளி என சொன்னால் அண்ணாமலை எற்றுக் கொள்வாரா? என சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ள்ளார்.சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''இன்று காலை பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த...
சென்னை
பாலியல் வன்கொடு: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடைக்கால இழப்பீடு வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவு
சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீட்டை நான்கு வாரங்களில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது...