கூடுதல் வரியால் அமெரிக்காவின் கருவூலம் நிரம்பி வருகிறது – டிரம்ப் பெருமை
News365 -
அமெரிக்காவில் இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியால் நாட்டின் கருவூலம் நிரம்பி...
பெருவில் ரயில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
News365 -
பெருவில் சுற்றுலா ரயிலில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தாா். 40 பேர்...
அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்த பாகிஸ்தான்!! மீண்டும் சாதித்த டிரம்ப்…
News365 -
அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்துள்ள பாகிஸ்தான் அரசு சர்வதேச அமைதிப்படைக்கு தங்கள் ராணுவத்தை...
கிறிஸ்துமஸ் தினத்தில் சோகம்!! பேருந்து கவிழ்ந்து 10 பேர் பலி!!
News365 -
மெக்சிகோவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்களின் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த...
பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!
அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் வுட்பிரிட்ஜ் பகுதியில் பாலியல்...
மாணவர் சங்க தலைவர் படுகொலை… வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை… பத்திரிகை அலுவலகங்களுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் பத்திரிகை அலுவலகங்ளுக்கு தீவைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வெடித்த மாணவர்கள் போராட்டத்தை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசினா விலகினார். மாணவர்...
ராணுவ வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு… டிரம்பின் அதிரடி அறிவிப்பு!!
அமெரிக்காவின் பாதுகாப்பு படைகளில் பணியாற்றி வரும் 14.5 லட்சம் பேருக்கு இன்ப அதிர்ச்சியாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவின் பாதுகாப்பு படைகளில் பணியாற்றி வரும் சுமார் 14.5 லட்சம் பேருக்கு மிக...
டிரம்ப் மிரட்டல், வரிச் சுமை: ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி வருவாய் ரூ.32,000 கோடி சரிவு – IEA அறிக்கை
சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவின் வரிவிதிப்பு மிரட்டல்கள் மற்றும் தடைகள் காரணமாக, நவம்பர் மாதத்தில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக ரஷ்யா திகழ்ந்து வந்த...
ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை!!
ஜப்பானில் 6.7 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.டிசம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் 7.5-7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏற்பட்டன....
இந்தோனேசியாவில் பயங்கர தீ விபத்து… 20 பேர் பலி!!
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 7 மாடி அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் புயலால் ஏற்பட்ட துயரம் மறைவதற்குள் மற்றொரு அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்தோனேசியா நாட்டில் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தில் பயங்கர...
━ popular
தமிழ்நாடு
பொங்கல் திருநாளை முன்னிட்டு 34,087 பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 2026 - பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 34,087 பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத் துறை அமைச்சர்...
தமிழ்நாடு
திருப்பரங்குன்றம் விவகாரம்…இந்த தீர்ப்பு அரசியல் சாசனப்படி செல்லத்தக்கது அல்ல – வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே தீபம் ஏற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதனை மீறும் விதமாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்திருப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் தொடர்பான சமீபத்திய நீதிமன்ற...
சினிமா
‘நாளையத் தீர்ப்பு’ டூ ‘ஜனநாயகன்’… 300 அடி பேனர்களை வைத்த விஜய் ரசிகர்கள்…
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதை தொடர்ந்து ஈரோட்டில் உள்ள திரையரங்கில், கடந்த 33 வருடங்களாக விஜய் நடித்த அனைத்து படங்களின் காட்சி இடம்பெற்றுள்ள 300 அடி பேனர் பார்வையாளர்களின் கவனத்தை...
இந்தியா
உத்திரபிரதேச மாநில பட்டியலில் 2.88 கோடி வக்காளர்கள் நீக்கம்!!
அறிவிக்கப்பட்ட 12 மாநில யூனியன் பிரதேங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணிகள் நிறைவடைந்தது. இன்று வெளியிடப்பட்ட உத்திரபிரதேச மாநில பட்டியலில் 2.88 கோடி வக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.பீகார் மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம்...
சென்னை
நீதிபதிகளின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் – அமைச்சர் ரகுபதி
திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற இரு நீதிபதிகள் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என இயற்கை வளங்கள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.சென்னை...
