யூடியூபர் மரியா ஜோஸ் சுட்டுக் கொலை! போலீசார் தீவிர விசாரணை…
News365 -
கொலம்பியாவில் 22 வயது பெண் யுடியூபர் மரியா ஜோஸ் என்பவர் அடையாளம்...
19 மாதங்களுக்கு பின் விடுவிக்கப்பட்ட ஹமாஸ் பணயக் கைதி – குடும்பத்துடன் உணர்ச்சிபூர்வ சந்திப்பு!
19 மாதங்களுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த ஹமாஸ் பணயக் கைதி நெகிழ்சியில்...
இரு நாடுகளும் வரியை குறைக்க ஒப்புதல்….
News365 -
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவி வந்த வர்த்தக போர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து...
போர் பதற்றத்தை உடனடியாக குறைக்க இரு நாடுகளுக்கு ஜி7 அழைப்பு …
News365 -
இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில்,...
தரையிறங்கும் போது தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்.. வைரலாகும் விபத்துக் காட்சிகள்..!!
கனடாவின் டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மினியாபோலிஸிலிருந்து கனடாவின் ரொடாண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு டெல்டா ஏர்லைன்ஸ் பயனிகள் விமானம் வந்துள்ளது. டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, பனிப்புயலில்...

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமல்… ஹமாஸ் வசமிருந்த 3 இஸ்ரேலிய பணய கைதிகள் விடுவிப்பு!
ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக வைத்திருந்த 3 இஸ்ரேலிய பெண்கள் 471 நாட்களுக்கு பின்னர் இஸ்ரேல் வசம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான...
காசாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒப்பந்தம்!
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் காசாவில் 15 மாதங்களாக நடைபெற்று வந்த உக்கிரமான போர் முடிவுக்கு வந்துள்ளது.காசாவின் ஆட்சியாளர்களான ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி திடீரென...
”உடனே தற்கொலை பண்ணிக்கோங்க..“ அதிபர் கிம் ஜாங் உத்தரவால் வடகொரிய வீரர்கள் அதிர்ச்சி…
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டு வரும் வடகொரிய வீரர்களை தற்கொலை செய்துகொள்ளுமாறு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம்...

ஏப்ரல், மே மாதங்களில் தமிழர்களின் ஜல்லிக்கட்டு போட்டியை மலேசியா நடத்த திட்டம் – மலேசியா எம்.பி.சரவணன்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள், வரும் ஏப்ரல், மே மாதங்களில் மலேசியா நாட்டில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மலேசியா நாட்டில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், சென்னை வடபழனியில் நடைபெற்றது. இது குறித்து மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும்...

“எச்-1 பி விசாவை நான் எப்போதும் ஆதரிக்கிறேன்“ – டொனால்டு டிரம்ப்
எச்-1 பி விசாவை நான் எப்போதும் ஆதரிக்கிறேன் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 20ல் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் டிரம்ப், நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு ஆட்களை நியமித்து வருகிறார் . அந்த வகையில் இந்தியரான...
━ popular
மாவட்டம்
ஆளங்குளம் அருகே மின்கம்பம் சாய்ந்ததில் 5 வயது குழந்தை உயிரிழப்பு!
ஆலங்குளம் அருகே கடங்கேரி கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடந்த இரு நாட்களாக பலத்த...
சினிமா
இணையத்தில் பரவும் அந்தரங்க வீடியோ…. சைபர் கிரைமில் புகார் அளித்த விக்ரம் பட நடிகை!
தமிழ் சினிமாவில் விக்ரம் நடித்த ஜெமினி, பிரசாந்த் நடித்த வின்னர், அஜித் நடித்த வில்லன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கிரண். மேலும் இவர் தெலுங்கு, இந்தி,...
சினிமா
பிரபல நடிகை காலமானார்!
பிரபல நடிகை மாலினி ஃபொன்சேகா காலமானார்.கடந்த 1978 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பைலட் பிரேம்நாத் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மாலினி ஃபொன்சேகா....
சினிமா
‘குபேரா’ டீசர் ரெடி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
குபேரா படத்தின் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் தனுஷின் 51வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் குபேரா. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கக்முலா இயக்கியுள்ளார். ஸ்ரீ...
தமிழ்நாடு
தகுதியான நிர்வாகக் குழுவை தேர்வு செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை – ராமதாஸ் வலியுறுத்தல்!
பெரியார் பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தரை நீக்க வேண்டும் என்றும் ஆட்சிக் குழு கூட்டத்தை அரசே நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” பெரியார் பல்கலைக்கழகத்தின்...