உலகம்

நிதி மசோதா தோல்வி…ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ‘ஷட் டவுன்’…

அமெரிக்காவில் நிதி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாததால், ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக அரசு...

மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும்!! டிரம்ப் அதிரடி…

இந்திய பங்குச்சந்தையில் மருந்து நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.மேலும், இது...

இந்தியா, ரஷ்யாவின் எதிர்காலம் வளமானதாக இருக்கட்டும் – டொனால்ட் டிரம்ப்

இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் பறிகொடுத்துவிட்டோம் என அமெரிக்கா அதிபர்...

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

அமெரிக்க அதிபா் டோனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரி...

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரம்...

23 நிமிட சந்திப்பு! நிர்மலா கொடுத்த ஆஃபர்! மாட்டிக்கொண்ட சீமான்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசியது உண்மை என்றும் 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்களை அவர்கள் பேசியதாகவும் பத்திரிகையாளர் கரிகாலன் தெரிவித்துள்ளார்.நிர்மலா சீதாராமன் - சீமான் சந்திப்பு...

வசந்தகாலத்திற்கு முன்பாகவே பூத்த பூக்கள் – கொள்ளை அழகு!

வாஷிங்டனில் பிரபலமான யொஷினோ செர்ரிப் பூக்கள் வசந்தகாலத்திற்கு முன்பாகவே பூத்துக்குலுங்குகின்றன.அமெரிக்காவின் வாஷிங்டனில் பிரபலமான யொஷினோ செர்ரிப் பூக்கள் வசந்தகாலத்திற்கு முன்பாகவே பூத்துக் குலுங்குகின்றன. எங்கு பாா்த்தாலும்,  அந்தப் பூக்களின் அழகு காண்பவா் கண்ணை பறிக்கும் அளவு உள்ளது.  ஆயிரக்கணக்கான செர்ரி...

மியான்மரில் நிலநடுக்கம் – 3 பேர் பத்திரமாக மீட்பு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3 பேர் பத்திரமாக மீட்பு.மியான்மரில் NDRF வீரர்கள் மீட்புப் பணிகளில் தீவிரமாக நடைபெற்று வரும்...

விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ் – மீட்பிற்காக விண்ணில் ஏவப்பட்ட டிரான் விண்கலம்

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் டிரான் விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது. 9 மாதங்களாக சிக்கித்தவித்த சுனிதா, புட்ச் வில்மோர் 20 ஆம் தேதிக்கு மேல் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார்...

கூகுளைவிட அதிவேக கணினி அறிமுகம்: அசத்தும் சீனா

கூகுளின் சூப்பர் கணினியை விட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினி அறிமுகம் செய்தது சீனா. சீனாவின் இந்த ஜூச்சோங்க்ஷி -3 குவாண்டம் கணினி சூப்பர் கணினிகளின் தொழில்நுட்ப துறையின் புரட்சியாக கருதப்படுகிறது.சீனா கூகுளின் சூப்பர் கணினியைவிட 10...

━ popular

முதல் நாளே விஜய்க்கு ஆப்படித்த அஸ்ரா கர்க்! சிக்கிய ஒய் பிரிவு அதிகாரி! ப்ரியன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு அரசியல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவானதாக மாறி கொண்டிருக்கிறது. ரசிகர்கள் நீதிபதிக்கே உள்நோக்கம் கற்பிக்கும் நிலைக்கு சென்றுள்ள நிலையில், அஸ்ரா கார்க் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட...

விஜய் கேரவன் அதிரடி பறிமுதல்! அஸ்ரா கார்க் செக்! கிழித்து தொடங்கவிட்ட நீதிபதிகள்!

கரூர் கூட்டநெரிசலை தொடர்ந்து, மக்கள் நெருக்கம் மிகுந்த நகர பகுதிகளில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தக்கூடாது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் அதை நோக்கி செல்வது மிகவும் மகிழ்ச்சியானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...

விஜய் கைது – எஸ்.ஐ.டி ஸ்கெட்ச்! தவெகவை நெருங்கும் அமித்ஷா! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன. நாளைக்கு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி எச்சரித்துள்ளார்.கரூர்...

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியவை!

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியவை கீழ்கண்டவாறு:கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவது மிகவும் பொதுவான ஒன்று. ஆனால் அதை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. இரும்புச்சத்து தான் ஹீமோகுளோபின் உருவாக முக்கிய பங்கு...

அரச இலைச்சாறில் மறைந்திருக்கும் அற்புத குணங்கள்!

அரச இலைச்சாறில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது.அரசமரம் என்பது நம் பாரம்பரியத்தில் புனிதமான மரமாக கருதப்படுகிறது. இதன் வேர், இலை, பட்டை, பழம் ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக அரச...