ஆன்மீகம்
திருச்செந்தூரில் குவிந்த திருமண ஜோடிகள்…கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பு…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத வளர்பிறை முகூர்த்த தினம்...
மதுரை சித்திரை திருவிழா – வைகையில் இறங்கும் கள்ளழகர்…
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்...
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்…
News365 -
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது....
திருத்தணி: புலி வாகனத்தில் உற்சவர் வீதியுலா – பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்
News365 -
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழாவில் புலி வாகனத்தில்...
பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க ஆன்மீக குறிப்புகள்…
தினசரி வாழ்வில் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆன்மீக குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம்.கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு பாா்த்து சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பானதாகும். வாசல் தெளிக்கும் பொழுது தண்ணீரில் சாணத்துடன்...
திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோயில் திருத்தேர் உற்சவம் கோலாகலம்: வடம் பிடித்து தரிசித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
திருவொற்றியூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "கோவிந்தா கோவிந்தா" என்ற முழக்கத்துடன் தேர் வடம்...
ஆரோக்கியம் தரும் ஆதித்தன்: 2026 ரத சப்தமி வழிபாட்டு ரகசியங்கள்
சூரிய பகவானின் பிறந்தநாளா கப்போற்றப்படும் ரத சப்தமி, ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும்.இந்த ஆண்டு ரத சப்தமி திருவிழா 2026, ஜனவரி 25 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.சப்தமி திதி ஆரம்பம்: ஜனவரி 25,...
தமிழகத்தின் மங்கலக் காப்பு: போகிப் பண்டிகையும் கொங்கு மண்டலத்தின் தனித்துவமும்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் தொடக்கமே 'போகி' பண்டிகைதான். "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற இலக்கணத்திற்கு ஏற்ப, வீட்டைச் சுத்தம் செய்யும் நாளாக இது பார்க்கப்படுகிறது. இந்த நாளில் தமிழகம் முழுவதும் நிலவும் மிக முக்கியமான ஒரு மரபு...
பொங்கலும் மோட்சமும்: சூரியப் பாதையில் சொர்க்க வாசல்
தமிழர் திருநாளாம் பொங்கல், அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. உழைத்த மண்ணுக்கும், உயிர் கொடுத்த சூரியனுக்கும், உதவி செய்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் உன்னதமான நாள் இது. "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற நம்பிக்கையுடன், மக்கள் தங்கள் இல்லங்களில் புதுப்பானையில்...
ஆருத்ரா தரிசனம் : பக்தியின் பின்னே ஒளிந்திருக்கும் ஆரோக்கியமும் ரகசியமும்
மார்கழி மாதத்தின் பௌர்ணமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது திருவாதிரை திருநாள். இது சிவபெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாடுகளில் ஒன்றாகும்.இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் மற்றும் திருவாதிரை திருநாள் 03.01.2026 அன்று பக்தி சிரத்தையுடனும், பாரம்பரிய முறைப்படியும்...
முக்தி வாசல்: வைகுண்ட ஏகாதசி முதல் தைப்பொங்கல் வரை ஒரு தத்துவப் பயணம்
2025-ஆம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசி இரண்டு முறை வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 10-ஆம் தேதி ஒரு ஏகாதசி நிறைவடைந்த நிலையில், மீண்டும் ஆண்டின் இறுதியில் டிசம்பர் 30, 2025 (செவ்வாய்க்கிழமை) அன்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.தமிழர் பண்பாட்டிலும் ஆன்மீகத்திலும்...
கிறிஸ்துமஸ் மற்றும் சாண்டா கிளாஸ் : விண்மீன் வழிவந்த பேரன்பு
வானில் ஒரு புதிய நட்சத்திரம் முளைத்தது... மண்ணில் ஒரு மகா பரிசு பிறந்தது! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெத்லகேமில் தொடங்கிய அந்த அன்புப் பயணம், இன்று நம் வீட்டு வாசலில் நட்சத்திரங்களாகவும், சாண்டா கிளாஸின் பரிசு மூட்டைகளாகவும் வந்து நிற்கிறது.உலகம்...
ஆசையற்ற நிலையின் ஆற்றல்: பகவான் ரமணர் உணர்த்திய பாடம்
ரமண மகரிஷியின் வாழ்வில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், "தேவையற்றிருப்பதே உண்மையான செல்வம்" என்ற ஆழமான தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.மதுரையிலிருந்து வந்த ஒரு ஐந்து வயது சிறுவன், பகவான் ரமணரின் திருமுன்னே நின்றான். அந்தப் பிஞ்சு பாலகனின் கண்களில்...
அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு!
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று அதிகாலை சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைகளால் தயாரிக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மார்கழி மாதம் அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும் கொண்ட நன்னாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார். அதன்படி,...
━ popular
இந்தியா
”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....
