ஆருத்ரா தரிசனம் : பக்தியின் பின்னே ஒளிந்திருக்கும் ஆரோக்கியமும் ரகசியமும்
மார்கழி மாதத்தின் பௌர்ணமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது...
முக்தி வாசல்: வைகுண்ட ஏகாதசி முதல் தைப்பொங்கல் வரை ஒரு தத்துவப் பயணம்
2025-ஆம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசி இரண்டு முறை வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில்...
கிறிஸ்துமஸ் மற்றும் சாண்டா கிளாஸ் : விண்மீன் வழிவந்த பேரன்பு
வானில் ஒரு புதிய நட்சத்திரம் முளைத்தது... மண்ணில் ஒரு மகா பரிசு...
ஆசையற்ற நிலையின் ஆற்றல்: பகவான் ரமணர் உணர்த்திய பாடம்
ரமண மகரிஷியின் வாழ்வில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், "தேவையற்றிருப்பதே உண்மையான...
அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு!
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று அதிகாலை சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைகளால் தயாரிக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மார்கழி மாதம் அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும் கொண்ட நன்னாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார். அதன்படி,...
மார்கழி நோன்பு: செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
மார்கழி மாதம் என்பது ஆன்மீகம், அறிவியல் மற்றும் ஆரோக்கியம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு அற்புதமான மாதமாகும். மார்கழியின் சிறப்புகளையும், செய்ய வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.Do'sதமிழ் மாதங்களில் மற்ற மாதங்கள்...
பஞ்சமுக ஆஞ்சநேயர்: ஐம்புலன்களையும் ஐம்பூதங்களையும் காக்கும் மகாசக்தி!
தமிழ்நாட்டில் ஹனுமன் ஜெயந்தி (ஹனுமத் ஜெயந்தி) வட மாநிலங்களைப் போல சித்திரை பௌர்ணமியில் கொண்டாடப்படாமல், மார்கழி மாத அமாவாசை மற்றும் மூலம் நட்சத்திரம் கூடிவரும் நாளில் கொண்டாடப்படுகிறது.அதன்படி, 2025-ம் ஆண்டிற்கான ஹனுமன் ஜெயந்தி டிசம்பர் 19, 2025 (வெள்ளிக்கிழமை) வருகிறது.இந்த...
மார்கழி: பூமியின் பிரம்ம முகூர்த்தமும், பக்தி இலக்கியங்களின் சங்கமமும்
மார்கழி மாதம் என்பது தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதமாகும். இது பொதுவாக ஆங்கில மாதங்களில் டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கி ஜனவரி நடுப்பகுதி வரை நீடிக்கும்.பூலோகத்தில் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் எனக் கருதப்படுகிறது. அதில், மார்கழி மாதம்...
துக்க நாட்களில் பூஜை: மரபு சொல்வது என்ன?
நம் கலாச்சாரத்தில், உறவுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவுக்கு மரபுகள் மற்றும் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். துக்கத்தை அனுசரிக்கும் வேளையில், நாம் இறை வழிபாடுகளில் – அதாவது பூஜைகள், கோயில்கள் – இவற்றில் கலந்து கொள்ளலாமா?ஒரு குடும்பத்தில் மரணம்...
வீட்டின் வாசல் முதல் பூஜையறை வரை – கார்த்திகை தீபத்தின் ஆன்மீக ரகசியங்கள்!
ஆன்மிக நம்பிக்கைகளின்படி கார்த்திகை மாதம் முழுவதும் தீபமேற்றி வழிபட்டால் தீய சக்திகள் விலகும், மகாலட்சுமி அருள் கிட்டும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், மக்கள் பெரும்பாலும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை ஆவலுடன் எதிர்நோக்கி வருகிறார்கள். 2025ஆம் ஆண்டிற்கான...
கார்த்திகை தீபம்: மகா தீபத்திற்கு பயன்படுத்தும் 1000 மீட்டர் காடாத்துணிக்கு சிறப்பு பூஜை…
திருவண்ணாமலையில், மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடாத்துணி திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த...
பெரும் பக்தர்கள் திரளில் இராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்…
இராமநாதபுரம் வடக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இராமநாதபுரம் வடக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரி ஆலயத்தில் அஷ்ட பந்தனமகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கடந்த 29ஆம் தேதி சனிக்கிழமை கணபதி ஹோமம்...
தண்டித்தல் அறியா தெய்வம்: சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி மணிகண்டன்
சபரிமலை வாசன் ஸ்ரீ ஐயப்ப சுவாமி மணிகண்டன் என்றால், அவர் தன் பக்தர்களைத் தண்டிக்கும் தெய்வமாக அல்லாமல், அன்பால் மட்டுமே ஆட்கொள்ளும் கருணை வடிவமாகக் கருதப்படுகிறார்.1. மணிகண்டனின் பிறப்பும் கருணையின் நோக்கமும்
ஐயப்ப சுவாமியின் அவதாரம், பக்தர்களைத் தண்டிப்பதை நோக்கமாகக் கொண்டதல்ல....
சைவ சித்தாந்தத்தில் இறைவனின் நிரந்தர அருள் மற்றும் சரணாகதி விளக்கம்
திருவாசகத்தின் முதல் பகுதியான சிவபுராணத்தின் ஆரம்ப 5 அடிகள், இறைவனை வாழ்த்தும், தன்னை உணர்த்தும், குருவின் பெருமையைக் கூறும் அமைப்பில் தொடர்கின்றன.சிவபுராணத்தின் தொடக்கப் பகுதியின் வரிசை மற்றும் அதன் விளக்கம்:
“நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்...
━ popular
தமிழ்நாடு
பொங்கல் திருநாளை முன்னிட்டு 34,087 பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 2026 - பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 34,087 பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத் துறை அமைச்சர்...


