spot_imgspot_img

ஆன்மீகம்

கார்த்திகையும் விஷ்ணுவும்: மோட்ச நிலைக்கான வழி

கார்த்திகை மாதத்தில் விஷ்ணுவை வழிபடுவது, மோட்ச நிலைக்கான வழியைத் திறக்கும் ஒரு...

துலா ஸ்நானப் பலன் தரும் கார்த்திகை: பாவங்களைப் போக்கும் புனித நீராடல்

ஒளிப் பிறக்கும் கார்த்திகை! புண்ணியம் தேடிப் புனித நீராடும் மாதத்தின் சிறப்பை...

கர்மாவை சமாளிப்பது எப்படி? நீங்க செஞ்சது உங்களுக்கே வந்துருச்சா?

நம்முடைய செயல்கள் எப்படி நம்முடைய விதியையே நிர்ணயிக்கின்றன என்பதைப் பற்றிய சுவாரஸ்யமான...

பித்ரு படங்கள்: பூஜை அறையில் வைக்கக்கூடாததன் முக்கிய காரணங்கள்

இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் சேர்த்து வைக்காமல் தனியாக வைத்து...

பூஜை அறை வாஸ்து: தெய்வங்களை வடக்கு நோக்கி வைக்காததன் முக்கிய காரணம்

பூஜை அறையில் தெய்வங்களின் விக்கிரகங்கள் அல்லது படங்களை வடக்கு திசையை நோக்கி வைக்கக் கூடாது என்பதற்கு வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒரு முக்கியமான காரணம் உள்ளது.தெய்வங்கள் வடக்கு திசையை நோக்கி வைக்கப்பட்டால், பூஜை செய்பவர் தெற்கு திசையை நோக்கி அமர வேண்டியிருக்கும். வாஸ்து...

மகா காலாஷ்டமி (நவம்பர் 12, 2025): கர்மப் பிணைப்பைத் தளர்த்தி விதியை மாற்றும் பைரவரின் அவதாரம்!

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில் காலபைரவ ஜெயந்தி மிகுந்த பக்தி, விமர்சையுடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இவ்விழா நவம்பர் 12, புதன்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெறும். நவம்பர்...

ஆரத்தி, தட்சணை: சுப நிகழ்வுகளின் தத்துவமும், நிறைவும்.

ஆரத்தி என்பது வெறும் சடங்கல்ல; இது ஆன்மீகம், அறிவியல் மற்றும் ஆழமான தத்துவத்தின் கூட்டு வெளிப்பாடாகும், இது சுப நிகழ்ச்சிகளின் முக்கிய நோக்கங்களை நிறைவேற்றுகிறது.ஆரத்தி எடுப்பதன் முக்கிய நோக்கங்கள்:பாரம்பரியமாக ஆரத்தி என்பது ஒரு சடங்கு மட்டுமல்ல. சுப நிகழ்ச்சி செய்பவர்கள்...

மகாலட்சுமியின் அம்சம்: உப்பும் தமிழர் ஆன்மிகமும்!

உப்பு என்பது வெறும் சுவைக்கான பொருள் அல்ல; அது நமது ஆன்மிக வாழ்விலும், கலாச்சாரப் பழக்கவழக்கங்களிலும் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு புனிதமான பொருளாகும்.உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பதுபோல், உணவுக்குச் சுவை சேர்ப்பதில் உப்பு முதன்மையானது. ஆனால், நம் இந்திய மற்றும்...

போகாதே சந்நியாசி… உனக்காக ஒரு ஃபிகர் இருக்கு! துறவின் வாசலில் இல்லற அழைப்பு

துறவின் வாசலில் இல்லற அழைப்பு என்பது காசி யாத்திரைச் சடங்கின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.தென்னிந்தியத் திருமணங்களில் நிகழ்த்தப்படும் காசி யாத்திரைச் சடங்கின் ஆழமான ஆன்மீகப் பொருளை நாம் கண்டறியலாம்.இந்தச் சடங்கு, பிரம்மச்சரியத்திலிருந்து இல்லறத்திற்கு ஒருவரைத் திருப்பும் அரியதொரு நிகழ்வாகும். இது, இல்லற...

கடன் தொல்லைகள் விலக… கல்வியில் சிறக்க…இதைச் செய்யுங்கள்!

வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும்போது ஏற்படும் மிகப்பெரிய சவால்கள் இரண்டு: ஒன்று கடன் என்னும் சுமை, மற்றொன்று பிள்ளைகளின் கல்வித் தடை. இந்த இரண்டு சங்கடங்களும் நீங்க, நம் மூலமுதற் கடவுளான விநாயகப் பெருமானை நாடினால் நிச்சயம் தீர்வு உண்டு.குறிப்பாக, சங்கடங்கள்...

துளசி திருக்கல்யாணம் : ஏன் ஐப்பசியில் வந்தது? – பஞ்சாங்கம் சொல்லும் காரணம் என்ன?

துளசி திருகல்யாணம் இந்த வருடம் ஐப்பசி மாதத்தில் ஏன் வந்தது ? துளசி திருக்கல்யாணம் இந்த வருடம் நவம்பர் மாதம் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வந்தது.துளசி திருக்கல்யாணம் என்றால் என்ன?துளசி திருக்கல்யாணம் என்பது துளசிச் செடிக்கும் (துளசி தேவி/பிருந்தா) விஷ்ணு...

குருவார கிருத்திகை: முருகப்பெருமான் அருளும் குருவின் ஞானமும் சேரும் மகா புண்ணிய தினம்

இந்த இனிய வேளையில், நம்முடைய வாழ்வில் ஞானத்தையும், செல்வத்தையும், நல்வாழ்வையும் ஒருங்கே கொண்டுவரும் ஒரு மகா புண்ணிய தினத்தைப் பற்றி அறிவது மிகவும் அவசியம். அதுதான், வியாழக்கிழமையும் (குருவாரம்), முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வரும் இந்த அற்புதமான...

சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டிய கரி நாட்கள்: சோதிடமும் வானியலும் கூறும் உண்மைகள்!

'கறுப்பு நாள்' என்று அழைக்கப்படும் இந்தக் கரி நாட்கள், உண்மையிலேயே துரதிர்ஷ்டமான நாட்களா? அல்லது, சூரியனின் கதிர்வீச்சு அதிகரிப்பதுதான் இதற்குக் காரணமா? தமிழ் மாதங்களில் எந்தெந்தத் தேதிகள் கரி நாட்களாகக் கருதப்படுகின்றன?கரி நாள் என்றால் என்ன?கரி நாள் என்பது சோதிடத்...

காயத்ரி ஜபம்: மகத்துவமும் பலன்களும்

காயத்ரி ஜபத்தின் முக்கியத்துவம் (Significance of Gayatri Japam) குறித்து  விளக்கம்.காயத்ரி மந்திரம், இந்து சமயத்தின் வேத மரபில் அசைக்க முடியாத முக்கியத்துவம் வாய்ந்ததொரு அதிர்வுச் சூத்திரமாகப் போற்றப்படுகிறது. இது, ஞானத்தின் ஊற்றாகக் கருதப்படுவதால், 'வேதங்களின் அன்னை' (வேத மாதா)...

━ popular

மேகதாது விவகாரம்: கேள்விக் குறியாகும் கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் – அன்புமணி கேள்வி?

மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகம் தீவிரம் காட்டிவருகிறது. தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு, கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த சிக்கல் குறித்தும், இதில் அடுத்தக்கட்டமாக தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என பா.ம.க....