spot_imgspot_img

ஆன்மீகம்

ஆரோக்கியம் தரும் ஆதித்தன்: 2026 ரத சப்தமி வழிபாட்டு ரகசியங்கள்

சூரிய பகவானின் பிறந்தநாளா கப்போற்றப்படும் ரத சப்தமி, ஆன்மீக ரீதியாகவும் அறிவியல்...

தமிழகத்தின் மங்கலக் காப்பு: போகிப் பண்டிகையும் கொங்கு மண்டலத்தின் தனித்துவமும்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் தொடக்கமே 'போகி' பண்டிகைதான். "பழையன கழிதலும்,...

பொங்கலும் மோட்சமும்: சூரியப் பாதையில் சொர்க்க வாசல்

தமிழர் திருநாளாம் பொங்கல், அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. உழைத்த மண்ணுக்கும், உயிர்...

ஆருத்ரா தரிசனம் : பக்தியின் பின்னே ஒளிந்திருக்கும் ஆரோக்கியமும் ரகசியமும்

மார்கழி மாதத்தின் பௌர்ணமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது...

முக்தி வாசல்: வைகுண்ட ஏகாதசி முதல் தைப்பொங்கல் வரை ஒரு தத்துவப் பயணம்

2025-ஆம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசி இரண்டு முறை வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 10-ஆம் தேதி ஒரு ஏகாதசி நிறைவடைந்த நிலையில், மீண்டும் ஆண்டின் இறுதியில் டிசம்பர் 30, 2025 (செவ்வாய்க்கிழமை) அன்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.தமிழர் பண்பாட்டிலும் ஆன்மீகத்திலும்...

கிறிஸ்துமஸ் மற்றும் சாண்டா கிளாஸ் : விண்மீன் வழிவந்த பேரன்பு

வானில் ஒரு புதிய நட்சத்திரம் முளைத்தது... மண்ணில் ஒரு மகா பரிசு பிறந்தது! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெத்லகேமில் தொடங்கிய அந்த அன்புப் பயணம், இன்று நம் வீட்டு வாசலில் நட்சத்திரங்களாகவும், சாண்டா கிளாஸின் பரிசு மூட்டைகளாகவும் வந்து நிற்கிறது.உலகம்...

ஆசையற்ற நிலையின் ஆற்றல்: பகவான் ரமணர் உணர்த்திய பாடம்

ரமண மகரிஷியின் வாழ்வில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், "தேவையற்றிருப்பதே உண்மையான செல்வம்" என்ற ஆழமான தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.மதுரையிலிருந்து வந்த ஒரு ஐந்து வயது சிறுவன், பகவான் ரமணரின் திருமுன்னே நின்றான். அந்தப் பிஞ்சு பாலகனின் கண்களில்...

அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு!

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று அதிகாலை சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைகளால் தயாரிக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மார்கழி மாதம் அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும் கொண்ட நன்னாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார். அதன்படி,...

மார்கழி நோன்பு: செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

மார்கழி மாதம் என்பது ஆன்மீகம், அறிவியல் மற்றும் ஆரோக்கியம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு அற்புதமான மாதமாகும். மார்கழியின் சிறப்புகளையும், செய்ய வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.Do'sதமிழ் மாதங்களில் மற்ற மாதங்கள்...

பஞ்சமுக ஆஞ்சநேயர்: ஐம்புலன்களையும் ஐம்பூதங்களையும் காக்கும் மகாசக்தி!

தமிழ்நாட்டில் ஹனுமன் ஜெயந்தி (ஹனுமத் ஜெயந்தி) வட மாநிலங்களைப் போல சித்திரை பௌர்ணமியில் கொண்டாடப்படாமல், மார்கழி மாத அமாவாசை மற்றும் மூலம் நட்சத்திரம் கூடிவரும் நாளில் கொண்டாடப்படுகிறது.அதன்படி, 2025-ம் ஆண்டிற்கான ஹனுமன் ஜெயந்தி டிசம்பர் 19, 2025 (வெள்ளிக்கிழமை) வருகிறது.இந்த...

மார்கழி: பூமியின் பிரம்ம முகூர்த்தமும், பக்தி இலக்கியங்களின் சங்கமமும்

மார்கழி மாதம் என்பது தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதமாகும். இது பொதுவாக ஆங்கில மாதங்களில் டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கி ஜனவரி நடுப்பகுதி வரை நீடிக்கும்.பூலோகத்தில் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் எனக் கருதப்படுகிறது. அதில், மார்கழி மாதம்...

துக்க நாட்களில் பூஜை: மரபு சொல்வது என்ன?

நம் கலாச்சாரத்தில், உறவுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவுக்கு மரபுகள் மற்றும் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். துக்கத்தை அனுசரிக்கும் வேளையில், நாம் இறை வழிபாடுகளில் – அதாவது பூஜைகள், கோயில்கள் – இவற்றில் கலந்து கொள்ளலாமா?ஒரு குடும்பத்தில் மரணம்...

வீட்டின் வாசல் முதல் பூஜையறை வரை – கார்த்திகை தீபத்தின் ஆன்மீக ரகசியங்கள்!

ஆன்மிக நம்பிக்கைகளின்படி கார்த்திகை மாதம் முழுவதும் தீபமேற்றி வழிபட்டால் தீய சக்திகள் விலகும், மகாலட்சுமி அருள் கிட்டும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், மக்கள் பெரும்பாலும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை ஆவலுடன் எதிர்நோக்கி வருகிறார்கள். 2025ஆம் ஆண்டிற்கான...

கார்த்திகை தீபம்: மகா தீபத்திற்கு பயன்படுத்தும் 1000 மீட்டர் காடாத்துணிக்கு சிறப்பு பூஜை…

திருவண்ணாமலையில், மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடாத்துணி திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த...

━ popular

விசில் அடித்த பாஜக! டிடிவியின் திடீர் முடிவு! இனிதான் ஆட்டமே இருக்கு! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் கூட்டணி சேர்ந்துள்ளது வரவேற்கத் தக்கது என்றும், இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...