வங்கிக் கணக்கில் குறையாத பணம்.. மலையாக பணம் சேர இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..
சென்னை: வங்கிக்கணக்கில் மலையாக பணம் சேர வேண்டும் அள்ள அள்ள குறையாமல்...
சூலம் நாளில் பயணம் செய்யலாமா?.. பரிகாரம் இருக்கு பயப்பட வேண்டாம்!
மதுரை: சூடு அதிகமாக இருக்கும் திசை சூலம் என்று குறிப்பிட்டிருக்கும். அந்த...
ஆனி மாத ராசி பலன் 2025: மிதுனத்தில் 12 ஆண்டுக்குப் பின் இணையும் கூட்டணியால் யாருக்கு யோகம்
சென்னை: நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசியில் குரு...
ஆனி மாத ராசி பலன் 2025: மிதுன ராசியில் திரிகிரக யோகம்.. திடீர் லக் யாருக்கு?
சென்னை: நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும்...
ஆனி மாத ராசி பலன் 2025: குரு,புதன் சூரியன் கூட்டணி….4 ராசிக்காரர்களுக்கு திடீர் யோகம்!
ஆனி மாத ராசி பலன் 2025: குரு,புதன் சூரியன் கூட்டணி....4 ராசிக்காரர்களுக்கு திடீர் யோகம்!சென்னை: நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம். சூரியனின் வடதிசைப் பயணக் காலமான உத்திராயண காலத்தின் கடைசி...
வைகாசி விசாகம்.. வேண்டிய வரம் கிடைக்க முருகன் பிறந்தநாளில் விரதமிருங்கள்!
வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திர நாளில் தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளினை வைகாசி விசாகத்திருநாளான உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.விசாக தினத்தன்று வேலவனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.....
திருச்செந்தூரில் மாசித் திருவிழா தோரோட்டம் கோலாகலம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா திருத்தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருக பெருமானை வழிபட்டனர்.தமிழ் கடவுளான முருக பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்...
நவபாஷாண முருகன் கோவில்: இரு கோஷ்டியர் மோதல் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
குரோம்பேட்டை அருகே நவபாஷாண முருகன் கோவிலில் சிலை சேதமானது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் தீடீர் ஆய்வு செய்தார். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது.சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரத்தில்...
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய செயலி ‘Swami Chatbot’ அறிமுகம்!
சபரிமலை செல்லும் பக்தர்கள் பூஜை நேரம், போக்குவரத்து வசதிகளை தெரிந்துகொள்ள 'செயலி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கார்த்திகை மாதம் 1-ந்தேதி (ஆங்கிலம் 16-ந்தேதி) தொடங்கும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு யாத்திரை சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரள்வர். அதே போல சபரிமலை...
அண்ணாமலையார் கோயிலில் நவம்பர் 14-ல் பிற்பகல் தரிசணம் ரத்து
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி நவம்பர் 14ம் தேதி பிற்பகல், பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என அறிவித்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி நவம்பர் 14ம் தேதி அஸ்வினி நட்சத்திரத்தில் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற உள்ளதால், அன்று பிற்பகல்...
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பம்பையிலிருந்து புறப்படும் தமிழகப் பேருந்துகள்
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லுக்குப் பதிலாக பம்பையிலிருந்து புறப்படும் தமிழகப் பேருந்துகள் இயக்க திட்டம். நிலக்கல் வரை 20 கி. மீ - க்கு கேரளப் பேருந்துகளில் பயணித்த பின்பே தமிழகப் பேருந்துகளில் ஏற முடியும் என்ற நிலையில் இந்த...
60 நாட்களுக்கு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை ஒட்டி தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.SETC சார்பில் வரும் 15ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 16ம் தேதி வரை சென்னை, திருச்சி,...
டெல்லியில் கந்த சஷ்டி விழாவில் காவடி எடுத்த முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
டெல்லி மலை மந்திர் முருகன் கோவிலில் நடந்த கந்த சஷ்டி விழாவில் காவடி எடுத்து வழிப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா .தலைநகர் டெல்லியில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற உத்தர சுவாமி மலை கோவில் கந்தசஷ்டி...
கந்த சஷ்டி சூரசம்ஹாரம் – அரோகரா சரண கோஷங்களுடன் வருகை தந்த முருக பெருமான்
திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைக்கு போட்டியாக கரையில் குவிந்துள்ளனர். சூரசம்காரத்தை கான வந்த ஒரு பக்தர் அவருயை அனுபவத்தை பகிர்ந்துள்ளார்குழந்தை இல்லாம 7 வருசமா இந்த...
━ popular
சென்னை
ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் அமைக்கும் புதிய முயற்சி-சென்னை மாநகராட்சி
மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்கும் வகையில், ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்கும் புதிய முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை...