ஆன்மீகம்

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைப்பு – அமைச்சர் சேகர்பாபு

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைக்க அமைச்சர் சேகர்பாபு...

திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்திற்கு சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட் ஆன்லைனில்...

பூரி ஜெகநாதர் கோயில் நடை திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி

ஒரிசா மாநிலத்தில் பூரி ஜெகநாதர் கோயிலின் நான்கு கதவுகளும் ஜூன் 13...

திருப்பதி கோயில் இலவச தரிசனம்

 சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை (மே 19)  கூட்டம் அதிகரித்து காணப்பட்டதினால்  பக்தர்கள் ...

திருப்பதிக்கு இனி வரும் பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டாம்  – தேவஸ்தானம்

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் புதிதாக வரிசையில் நிற்க வேண்டாம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.டிக்கெட் இல்லாமல் நேரடியாக  தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 30...

தி.நகரில் உள்ள பெருமாள் கோவில் இலவச லட்டு பிரசாதம்! 

வைகுண்ட ஏகாதசியை  முன்னிட்டு தியாகராய நகரில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.வைணவ திருத்தலங்களில் இன்று வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு...

16 ஆண்டுகள் கழித்து வைகுந்த வாசல் திறப்பு – ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் அதிகாலை வைகுந்த வாசல் திறக்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.கடந்த 2007ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற வைகுந்த வாசல்...

திருப்பதி போக திட்டமா? டிசம்பர் மாதம் இந்த நாட்களில் சிறப்பு விழாக்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் விடுமுறை நாட்கள், சிறப்பு உற்சவ...

பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

ஆவடி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வட திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்துஉள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பக்தவச்ச பெருமாள் திருக்கோவில்...

ஆயுத பூஜை சிறப்பு- கடவுளுக்கு தீபம் காட்டும் இயந்திரம்

இந்தியா ஒரு மதசார்பின்மை நாடு இதில் பல்வேறுபட்ட மனிதர்கள் பல்வேறு மதங்களை சார்ந்து நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றனர், இந்த நம்பிக்கைகள் ஒவ்வொருவரின் குல வழிபாடு பொருத்தும் ஏற்படுகிறது, கடவுள் நம்பிக்கை என்பது இவர்களிடத்தில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது.இந்நிலையில் இந்துக்களின் வழிபாடான...

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 27-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 27-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. புரட்டாசி பவுர்ணமி தினத்தையொட்டி பக்தர்கள் செல்ல அனுமதி...

விநாயகர் சதுர்த்தி விழா – மதம் கடந்த மனித நேயம்! இது தான் தமிழ்நாடு!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற பக்தி நடன நிகழ்ச்சி மேடையில் காளி பிறந்தநாள் பாடல் பாட, அம்மன் கேக் ஊட்ட மகளின் முதலாமாண்டு பிறந்தநாளை கொண்டாடிய இஸ்லாமிய தம்பதியினர். சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் கக்கன் ஜி நகர் பகுதியில் 8...

ராமானுஜ கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் திருப்பதி திருக்குடைகள் பாதயாத்திரை தொடங்கியது

ராமானுஜ கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் திருப்பதி திருக்குடைகள் பாதயாத்திரை தொடங்கியது ராமானுஜம் கைங்கரிய டிரஸ்ட் சார்பாக 19 ஆம் ஆண்டு திருப்பதி திருமலைக்கு திருக்குடைகளுடன் செல்லும் பாதயாத்திரையை சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருநின்றவூர் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு...

எந்த மாநிலத்துக்கும் பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை- டி.ஆர்.பாலு

எந்த மாநிலத்துக்கும் பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை- டி.ஆர்.பாலு வாஜ்பாய் அரசு நித்ய கண்டம், பூரண ஆயுள் என ஆட்சியை கடத்தி வந்தது. ஜெயலலிதா ஆதரவை வாபஸ் பெற்றார், 1999ல் பாஜக ஆட்சியை இழந்தது என திமுக எம்.பி டி.ஆர்.பாலு...

━ popular

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவு – ராமதாஸ் இரங்கல்

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,“நியூஸ் தமிழ் 24×7 செய்தித் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சகோதரி செளந்தர்யா...