spot_imgspot_img

ஆன்மீகம்

வங்கிக் கணக்கில் குறையாத பணம்.. மலையாக பணம் சேர இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..

சென்னை: வங்கிக்கணக்கில் மலையாக பணம் சேர வேண்டும் அள்ள அள்ள குறையாமல்...

சூலம் நாளில் பயணம் செய்யலாமா?.. பரிகாரம் இருக்கு பயப்பட வேண்டாம்!

மதுரை: சூடு அதிகமாக இருக்கும் திசை சூலம் என்று குறிப்பிட்டிருக்கும். அந்த...

ஆனி மாத ராசி பலன் 2025: மிதுனத்தில் 12 ஆண்டுக்குப் பின் இணையும் கூட்டணியால் யாருக்கு யோகம்

சென்னை: நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசியில் குரு...

ஆனி மாத ராசி பலன் 2025: மிதுன ராசியில் திரிகிரக யோகம்.. திடீர் லக் யாருக்கு?

சென்னை: நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும்...

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நுழைவு வாயிலில் லாரி மோதியது : பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நால்ரோடு பகுதியில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான நுழைவாயிலில் கனரக லாரி மோதியதில் இடது புறம் தூண் விரிசல் ஏற்பட்டுள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் விழும் அபாயம் . சக்தி ஸ்தளங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக...

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைப்பு – அமைச்சர் சேகர்பாபு

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். கார்த்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வருகிறது, அத்தகைய நாட்கள் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகளால் குறிக்கப்படுகின்றன. இருப்பினும், ஆடி மாதத்தின்...

திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்திற்கு சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் முன்பதிவு செய்து  பக்தர்கள்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. இதில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப...

பூரி ஜெகநாதர் கோயில் நடை திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி

ஒரிசா மாநிலத்தில் பூரி ஜெகநாதர் கோயிலின் நான்கு கதவுகளும் ஜூன் 13 வியாழக்கிழமை பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஞ்சி தெரிவித்துள்ளார்.ஒரிசா மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்த போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூட்டி கிடக்கும்...

திருப்பதி கோயில் இலவச தரிசனம்

 சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை (மே 19)  கூட்டம் அதிகரித்து காணப்பட்டதினால்  பக்தர்கள்  தொடர்ந்து வந்த வண்ணம் இருந்ததினால் புதிதாக வரிசையில் நிற்க வேண்டாம் என தேவஸ்தானம் அதிகாரிகள் அறிவித்தனர்.கோடைகால விடுமுறை என்பதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம்...

திருப்பதிக்கு இனி வரும் பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டாம்  – தேவஸ்தானம்

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் புதிதாக வரிசையில் நிற்க வேண்டாம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.டிக்கெட் இல்லாமல் நேரடியாக  தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 30...

தி.நகரில் உள்ள பெருமாள் கோவில் இலவச லட்டு பிரசாதம்! 

வைகுண்ட ஏகாதசியை  முன்னிட்டு தியாகராய நகரில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.வைணவ திருத்தலங்களில் இன்று வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு...

16 ஆண்டுகள் கழித்து வைகுந்த வாசல் திறப்பு – ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் அதிகாலை வைகுந்த வாசல் திறக்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.கடந்த 2007ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற வைகுந்த வாசல்...

திருப்பதி போக திட்டமா? டிசம்பர் மாதம் இந்த நாட்களில் சிறப்பு விழாக்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் விடுமுறை நாட்கள், சிறப்பு உற்சவ...

பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

ஆவடி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வட திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்துஉள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பக்தவச்ச பெருமாள் திருக்கோவில்...

━ popular

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா: ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் மசோதா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.நாடாளுமன்ற மக்களவையில் நாட்டின் பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள்,...