Ramya
Exclusive Content
முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா: ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் மசோதா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில்,...
மதுரையில் அனுமதி பெறாத பேனர்களை அகற்ற உத்தரவு!
மதுரையில் அனுமதி பெறாத பேனர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை ஒரு மணி...
திருவாரூரில் வெறிநாய் தாக்குதல் – பாட்டி,பேரன் படுகாயம்
திருவாரூர் மாவட்டம் மேல்கொண்டாழி கிராமத்தில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெருநாய்...
பதவி நீக்க மசோதா கூட்டு குழுவுக்கு அனுப்பிவைப்பு
பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா எதிர்கட்சிகளின் எதிர்பிற்கு பின்...
சுதர்சன் ரெட்டி தெலுங்கர் என்பதற்காக ஆதரிப்பார்களா? – செல்வபெருந்தகை கேள்வி
ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த கட்சிகள் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி...
த.வெ.க மாநாட்டில் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரம்…
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டுத் திடலில் 100 அடி கொடிக் கம்பம்...
‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ – தந்தையர் தினம் | 2025
உலகளவில் வெவேறு தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட தந்தையர் தினம், பொதுவாக ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று உலகம் முழுவதும் ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தையருக்கு நன்றி...
லட்சக்கணக்கில் நன்கொடை.. சிக்கிய காங்கிரஸ் தலைவர்கள்.. அமலாக்கத்துறை அதிரடி..
ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையிலான யங் இந்தியா நிறுவனத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் லட்சக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள்...
‘நான் ஹெல்ப் பண்றேன்.!’ நைசாக பேசி செல்போன் திருட்டு.. வட மாநில இளைஞரை தட்டித்தூக்கிய போலீஸ்..!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் வடமாநில பயணிகளுக்கு டிக்கெட் வாங்கி தருவதாகக் கூறி, செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை பெரியமேடு போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான...
திருப்பூர்: மருந்தகத்தில் சிகிச்சை.. 3வது முறையாக சிக்கிய போலி மருத்துவர்..
திருப்பூரில் மருந்தகத்திற்குள்ளேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட முருகம்பாளையம் பகுதியில் ஜோடி அகஸ்டின் என்பவர் மருந்தகம் (Medical Shop)நடத்தி வருகிறார். இந்த மருந்தகத்தில்...
நகை அடமானம் வைக்க இவ்வளவு நிபந்தனையா? உடனே திரும்பப்பெறுக – ஈபிஎஸ்..
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அவசரத் தேவைகளுக்காக வங்கிகளில் வைக்கப்படும் நகை அடமானக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
விடுமுறை நீட்டிப்பு கிடையாது..! திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்க உத்தரவு..
தமிழ்நாட்டில் கோடை வெயில் குறைந்து, வெப்பம் தணிந்ததால் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வு முடிந்த...