Ramya

Exclusive Content

ஆசியக் கோப்பை மகளிர் டி20 தொடர்: வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

ஆசியக் கோப்பை மகளிர் டி20 தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேச...

‘தக் லைஃப்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய சிம்பு!

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் தான் தக் லைஃப்....

தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவது குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை – ராமதாஸ் குற்றச்சாட்டு

தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவது குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும்...

தாம்பரத்தில் நடைபெறும் ‘SK23’ படப்பிடிப்பு…. லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்....

DGP AK விஸ்வநாதன் IPS ஐ பணியிடை நீக்கம் செய்ய அறப்போர் இயக்கம் கோரிக்கை

DGP AK விஸ்வநாதன் IPS ஐ பணியிடை நீக்கம் செய்து விசாரிக்க...

அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் ரியோ ராஜ்….. முடிவுக்கு வந்த படப்பிடிப்பு!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரியோ...

எஸ்.எஸ்.சி தேர்வுக்கு ஆர்வம் காட்டாத இளைஞர்கள்.. காரணம் என்ன?

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் ஒன்றிய அரசு நடத்தக்கூடிய எஸ்.எஸ். சி தேர்வுக்கு ஆர்வம் காட்டுவதில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.   தமிழ்நாட்டு இளைஞர்களிடையே போட்டித் தேர்வு எழுதி அரசு பணிகளுக்கு...

மேடவாக்கம் கூட்ரோடு சாலையில் பேருந்து போக்குவரத்து சேவையில் மாற்றம்..

சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக மேடவாக்கம் கூட்ரோடு சாலையில், மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் கூட்ரோடுக்கும் இடையே CMRL மெட்ரோ...

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்..

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் அண்மைக்காலமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பல்வேறு விவாதங்கள் எழுந்து...

விழுப்புரம் மாவட்டத்திற்கு இதிலும் அநீதியா?? – அன்புமணி ராமதாஸ் காட்டம்..

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு திமுக அரசு அநீதி இழைத்துள்ளதாகவும், ஏழை மாவட்டத்தில் 60,000 பயனாளிகள் தானா? எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

‘ஒரு பக்கம் கள்ளச்சாராயம்; மறு பக்கம் கொலை.. சந்தி சிரிக்குது சட்டம் ஒழுங்கு’ – அண்ணாமலை தாக்கு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் இன்று ( சனிக்கிழமை) சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில்...

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கமல்ஹாசன், விஜய் இரங்கல்..

ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு நடிகர்களும், அரசியல் கட்சி தலைவர்களுமான கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று மாலை அவரது வீட்டின் அருகே 6...