Ramya

Exclusive Content

OYO -வாக மாற்றி கார்களுக்குள் ரொமான்ஸ்… டிரைவர்கள் போட்ட 6 விதிமுறைகள்

நீங்கள் ரொமான்ஸ் செய்ய இது OYO அல்ல என காரில் ரொமான்ஸ்...

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கல்லூரி பேருந்துகள்

பள்ளிபாளையத்தில் கனமழை காரணமாக ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் தனியார்...

ஜெயம் ரவியின் ‘JR 34’ படத்தில் இணையும் பிக் பாஸ் பிரபலம்!

நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு...

‘அமரன்’ படத்தின் ட்ரெய்லர் அறிவிப்பு வந்தாச்சு!

அமரன் படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி...

புதுச்சேரி மாநில த.வெ.க நிர்வாகி சரவணன் மறைவு – விஜய் இரங்கல்

புதுச்சேரி மாநில த.வெ.க நிர்வாகி சரவணன் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய்...

பாலியல் உறவைத் தவிர அனைத்தையும் காட்டி… இர்ஃபானுக்கு சோறு திங்க இதுதான் வழியா..? கொந்தளிக்கும் மருத்துவர்

யூடியூபர் இர்ஃபான் வீடியோ பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இது குறித்து போலீசார்...

தாலியை அடகு வைக்கச் செய்து பெண்ணிடம் பணம் பறிப்பு.. திருவள்ளூரில் சிக்கிய போலி போலீஸ்..

திருவள்ளூரில் பெட்டிக்கடை நடத்தி வரும் பெண்ணை மிரட்டி, தாலியை அடகு வைக்கச் செய்து 51,000 பணம் பெற்ற போலி போலீஸை, காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   திருவள்ளூர் பெரிய குப்பம் குமரன் நகரை...

அரசின் போலி முத்திரை, போலி கையெழுத்து; கோடி கணக்கில் கனிமங்கள் கொள்ளை..!!

அரசின் முத்திரையை தவறாக பயன்படுத்தி தென் மாவட்டங்களில் உள்ள கனிம வளத்தை கடத்தி கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கும்பல் சிக்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை வளம் அதிகம் கொண்ட மாவட்டம். மூன்று பக்கங்களிலும் கடல்...

திருவேற்காடு: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு.. 500க்கும் மேற்பட்டோர் போராட்டம்..!!

திருவேற்காட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   திருவேற்காடு பகுதியில்  கோலடி ஏரியை  ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற...

மரத்தில் மோதி அடுத்தடுத்து பல்டி அடித்த கார்.. 7 பேர் பலி.. தெலங்கானாவில் சோகம்..

தெலுங்கானா மாநிலத்தில் கார் விபத்துக்குள்ளாகி மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழப்புதெலங்கானா மாநிலம்  இரத்தினபுரி தாண்டா, பாமு பண்டா தாண்டா மற்றும் தல்லபள்ளி தாண்டா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 8 பேர்...

“ஹலோ.. நான் உதயநிதி பேசுறேங்க..” பருவமழை பாதிப்புகளை அறிய ‘TN ALERT’ செயலி..

வடகிழக்கு பருவ மழையால் பொதுமக்களின் உயிரும், உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழைக்கான...

மக்களவை தேர்தல் முறைகேடு: ஒன்று இரண்டு அல்ல.. 6 லட்சம் வாக்குகள் வித்தியாசம்..

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 538 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association of Democratic Reforms)தெரிவித்துள்ளது. இந்த வித்தியாசம் ஏதோ 10 ஆயிரம், 20...