Ramya

Exclusive Content

சோலியை முடித்த அண்ணாமலை!  அதிமுக – பாஜக கூட்டணி காலி!

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க வேண்டும் என்று அண்ணாமலை முடிவு...

ராமதாஸ் பேட்டியை தடுத்து நிறுத்திய பாஜக! அன்புமணிக்கு அமித்ஷா போட்ட கட்டளை!

பாமக நிறுவனர் ராமதாஸ், பிரபல செய்தி தொலைக் காட்சிகளுக்கு அளித்த பேட்டியை...

விமான விபத்திற்கு பின்னால் இருக்கும் மர்மங்கள்! பொன்ராஜ் நேர்காணல்!

அகமதாபாத் விமான விபத்திற்கு சதி செயலோ, பறவை மோதியதோ காரணம் இல்லை....

திமுகவின் வெற்றி சாதாரணமான வெற்றியாக இருக்கக் கூடாது நிர்வாகிகளுக்கு ஆ ராசா அறிவுரை

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுகின்ற 2026 தேர்தலில் மனக்கசப்புகளை தூக்கி எறிந்து...

மீண்டும் விமான சேவை தொடக்கம்…

மதுரையில் இருந்து துபாய், இலங்கைக்கு விமான சேவை இயக்கப்பட்ட நிலையில் தற்போது...

ராமதாஸ் – அன்புமணி மோதலின் பின்னணி? உடைத்துப் பேசும் பத்திரிகையாளர் மணி!

வடதமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாமல் இருப்பதற்கு மருத்துவர் ராமதாஸ் தான் காரணம்...

லட்சக்கணக்கில் நன்கொடை.. சிக்கிய காங்கிரஸ் தலைவர்கள்.. அமலாக்கத்துறை அதிரடி..

ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையிலான யங் இந்தியா நிறுவனத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் லட்சக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள்...

‘நான் ஹெல்ப் பண்றேன்.!’ நைசாக பேசி செல்போன் திருட்டு.. வட மாநில இளைஞரை தட்டித்தூக்கிய போலீஸ்..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் வடமாநில பயணிகளுக்கு டிக்கெட் வாங்கி தருவதாகக் கூறி,  செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை பெரியமேடு போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான...

திருப்பூர்: மருந்தகத்தில் சிகிச்சை.. 3வது முறையாக சிக்கிய போலி மருத்துவர்..

திருப்பூரில் மருந்தகத்திற்குள்ளேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட முருகம்பாளையம் பகுதியில் ஜோடி அகஸ்டின் என்பவர் மருந்தகம் (Medical Shop)நடத்தி வருகிறார். இந்த மருந்தகத்தில்...

நகை அடமானம் வைக்க இவ்வளவு நிபந்தனையா? உடனே திரும்பப்பெறுக – ஈபிஎஸ்..

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அவசரத் தேவைகளுக்காக வங்கிகளில் வைக்கப்படும் நகை அடமானக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...

விடுமுறை நீட்டிப்பு கிடையாது..! திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்க உத்தரவு..

தமிழ்நாட்டில் கோடை வெயில் குறைந்து, வெப்பம் தணிந்ததால் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வு முடிந்த...

வரம்பு மீறி போறீங்க.. அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்த சுப்ரீம் கோர்ட்..

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டி அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர். அதாவது கடந்த 2017ம் ஆண்டு முதல் 2024 வரையிலான...