Ramya
Exclusive Content
மேகதாது விவகாரம்: கேள்விக் குறியாகும் கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் – அன்புமணி கேள்வி?
மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகம் தீவிரம் காட்டிவருகிறது. தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு,...
ரஜினியின் ‘தலைவர் 173’…. இயக்குனர் பட்டியலில் புதிய என்ட்ரி…. அட அவரா?
ரஜினியின் தலைவர் 173 பட இயக்குனர் பட்டியலில் மற்றுமொரு இயக்குனரின் பெயர்...
வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!
காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன்...
நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…
கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த லெட்சுமி...
புதிய படத்தை இயக்கும் பிரபுதேவா…. ஹீரோ யார் தெரியுமா?
பிரபுதேவா இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி...
திமுக செயலாளர் சுட்டுக் கொலை… பகீர் கிளப்பும் பின்னணி…
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, கரியக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
மணல் கடத்தலை தடுத்த விஏஓ மீது பழிவாங்கும் செயல் – முதல்வருக்கு கடிதம் எழுதிய சிபிஎம்..
புதுக்கோட்டை மாவட்டத்தி மணல் கடத்தலை தடுத்ததற்காக கிராம நிர்வாக அலுவலர் பழிவாங்கப்படுவதாக தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்ததற்காக காவல்துறையினரால் பழிவாங்கப்பட்டு பல வழக்குகளையும், சித்ரவதைகளையும்...
ஊடகத்துறையில் பட்டியலின மாணவர்கள்.. உண்டு உறைவிட பயிற்சியை தொடங்கிய அரசு..
இதழியல் மற்றும் ஊடகத்துறையில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில், ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் சார்பில் 50 மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பயிற்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது.சென்னை...
வாக்காளர் திருத்தப் பணிகளால் குழம்பும் மக்கள்..!! தெளிவு படுத்துமா தேர்தல் ஆணையம்??
S.I.R. எனச் சொல்லப்படும், ஒரு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது. இந்த மாதம் (நவ.4) நான்காம் தேதி தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் மாதம் நான்காம் தேதி வரையில்...
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்??
2026 சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாக ஆயத்தமாகி வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக- பாஜக கூட்டணி, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி என இத்தேர்தலில் நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ளது....
SIR- என்பது மாபெரும் சதித்திட்டம்; திமுக கூட்டணிக்கு ஆபத்து காத்திருக்கிறது..!
தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தம் வாயிலாக திமுகவை குறிவைத்து நடத்தப்படும் மாபெரும் சதித்திட்டம். இந்த திட்டத்திற்கு அதிமுக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உடைந்தையாக இருப்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்.இந்தியாவில் மேற்குவங்கம், கேரளா, கர்நாடக,...
செல்ஃபோன் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?? சைபர் கிரைம் போலீஸ் விளக்கம்..!!
செல்போன் தொலைந்துவிட்டால் பொதுமக்கள் செய்ய வேண்டியவை குறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
தமிழ்நாடு கைப்பேசி சாதனகுற்றங்களை எதிர்க்கும் நோக்கில், இணையவழி குற்றப்பிரிவு மற்றும் தொலை தொடர்பு துறை (DoT) இணைந்து...
