Ramya

Exclusive Content

ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!

தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத...

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றி: 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது!

கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச்...

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...

புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி மாற்றம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இனி ‘இது’ கட்டாயம்!

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு, இந்திய...

“மாவு வேணும்”னு கேட்டு உள்ளே போன கும்பல்.. தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பழவேற்காட்டில் பகீர்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று,...

“முதலில் மாநிலப் பாடல்.. பிறகுதான் தேதிய பாடல்! – மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்!

மத்திய, மாநில அரசு விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பொது நிகழ்ச்சிகளில் மாநிலப் பாடல், தேசியப் பாடல் (வந்தே மாதரம்), மற்றும் தேசிய கீதம் (ஜன கண மன) ஆகியவை பாடப்பட வேண்டிய வரிசை...

“மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார்?” – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி!

கரூர் துயரச் சம்பவத்தின்போது மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானம் பிடித்து தப்பியோடியது யார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நேற்று...

ரஷ்யாவில் வினோதம்: ரோபோக்களுக்கு நடந்த உலகளாவிய முதல் திருமணம்!

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மனிதர்களைப் போலவே இரண்டு அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) ரோபோக்களுக்கு உலகிலேயே முதன்முறையாக வினோத திருமணம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பாரம்பரியமிக்க 'புஷ்கின் நூலகத்தில்' (Pushkin...

 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி..!

தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம்...

முறிந்தது போர் நிறுத்த ஒப்பந்தம் : மீண்டும் தீவிரமடைந்த அமெரிக்கா – ஈரான் போர்..

போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலுமா முறிந்துவிட்ட நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையே  மீண்டும் பயங்கர வான்வழித் தாக்குதல்கள் தொடங்கியுள்ளது.மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே கடுமையான போர் மூண்டுள்ளது....

கடலூர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் முன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு தமிழக அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக் கூடாது...