Ramya
Exclusive Content
நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன் – சசிகலா புலம்பல்
வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டார்.மதுரை...
ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்…
பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல்...
டேட்டா இல்லாமல் மலிவு விலை ப்ளான் கட்டாயம் – TRAI புதிய பரிந்துரை…
MOBILE DATA அல்லாத குரல் அழைப்புகள் மற்றம் எஸ்.எம்.எஸ். வசதிகளை மட்டும்...
திமுக, அதிமுக கொள்கைகளுக்கு மசாலா தடவுவது மாற்று அரசியல் அல்ல…
திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் கொள்கைகளையே சிறிது மாற்றங்களுடன் வழங்குவது மாற்று...
பதநீர் இறக்கிய தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது கடுமையாக கண்டித்தக்கது – எடப்பாடி
பதநீர் இறக்கிய தொழிலாளி, கள் வடித்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி, துப்பாக்கிச்...
மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது எலக்சன் விஜய் கூட இருப்பவர்களுக்கு இது எமோஷன் – விஜய் பரபரப்பு பேச்சு
கட்சியை ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு வீட்டிலும் செல்லவில்லை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விட்டு...
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...
சட்டப்பூர்வமாக விவாகரத்து.. கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா..!
பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கதூரியாவிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுப் பிரிந்துள்ளார்.
தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி.. இவருக்கும் பிரபல தொழிலதிபர் சொஹைல் கதூரியாவுக்கும்...
பலமுறை எச்சரிக்கை செய்தும் அலட்சியம்.. எஸ்மா சட்டத்தை திணிக்கும் மத்திய அரசு – திருமா கண்டனம்..!!
எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசு எஸ்மா சட்டத்தை திணிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் நாட்டை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கத் தொடங்கியதன்...
சிலிண்டர் தட்டுப்பாடு – உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை!
சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று உணவக உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறது.வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது....
QR கோடு லிங்கில் ஆங்கில பாடல் சர்ச்சை – CBSE அதிரடி விளக்கம்..
+2 வினாத்தாளில் இடம்பெற்றிருந்த QR கோடை ஸ்கேன் செய்தபோது, பிரபல ஹாலிவுட் பாடல் ஓடிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
மத்திய கல்வி வாரியம் (CBSE) நேற்று (மார்ச் 9)...
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு அவசர ஆலோசனை!
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் (Commercial LPG) விநியோகத்தில்...
